Font size
Worksheetsதீபாவளி கொண்டாட்டம்
Total questions: 50
Worksheet time: 25mins
இந்தியர்கள் கொண்டாடும் பலவகையான
இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்
பெறுகிய நாள் தீபாவளி திருநாள்
பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று
கொடுமை செய்த நரகாசூரன் இறந்த நாள்
தீபாவளி ஐப்பசி மாதம் கொண்டாடப்படுகிறது. மக்களுக்குக்
இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்
பெறுகிய நாள் தீபாவளி திருநாள்
பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று
கொடுமை செய்த நரகாசூரன் இறந்த நாள்
இருள் அகன்று ஒளி
ஏற்றி வீட்டைப் பிரகாசமாக வைத்திருப்பர்
பெறுகிய நாள் தீபாவளி திருநாள்
பட்டாசு கொழுத்தி விளையாடுவர்
பண்டிகைகளுள் தீபாவளியும் ஒன்று
தீபாவளி அன்று நிறைய தீபங்கள்
கொடுமை செய்த நரகாசூரன் இறந்த நாள்
விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்
பெறுகிய நாள் தீபாவளி திருநாள்
ஏற்றி வீட்டைப் பிரகாசமாக வைத்திருப்பர்
தீபாவளிக்கு முதல் நாள்
இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்
எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்
ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவர்
விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்
தீபாவளி அன்று காலையில்
இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்
எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்
ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவர்
விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்
சிறுவர்கள் பெரியவர்கள் காலில்
இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்
எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்
ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவர்
விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்
குடும்பத்துடன் கோவிலுக்குச் சென்று
இறைவனை வணங்கி அர்ச்சனை செய்வர்
எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள்
ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவர்
விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்
காலையில் குடும்ப உறுப்பினர்களுடன்
இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்
வீட்டைப் பிரகாசமாக வைத்திருப்பர்
ஒன்றாக அமர்ந்து காலை உணவு உண்ணுவர்
விழுந்து ஆசிர்வாதம் பெறுவார்கள்
சிறுவர்கள் இரவில் மத்தாப்பூ மற்றும்
இறந்தவர்களுக்குப் படையல் போடுவார்கள்
பட்டாசு கொழுத்தி விளையாடுவர்
ஒன்றாக அமர்ந்து காலை உணவு உண்ணுவர்
கொடுமை செய்த நரகாசூரனை வணங்குவர்
தமிழரின் தொன்மைக்குச் சான்றாக விளங்குவது
திருக்குறள்
தொல்காப்பியம்
அகநானூறு
புலி
உறுமும்
கத்தும்
முழங்கும்
குருவியின் இருப்பிடம்
வீடு
கூடு
கொட்டில
'அறுவடை' யென்பதன் ஆங்கில வடிவம்
Harvest
Season
Swim
தமிழ் நெடுங்கணக்கில் உள்ள எழுத்துகள்
216
30
247
உயிர்மெய் எழுத்துகள்
216
30
90
தமிழில் பால் -------வகைப்படும்
3
4
5
நரகாசுரன் என்றால் என்ன?
(நர+மனிதன் சூரன்+அரகன்)
(நரன்+ அசுரன்)
நரகாசுரன் யாரால் வதம் செய்யப்பட்டான்?
சிவபெருமான்
சக்தி
கிருஷ்ணர்
முருகன்
தீபாவளி இக்காரணதினாலும் கொண்டாடப்படுகிறது.
இராமன் வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பியதை மக்கள் கொண்டாடியதால்
முருகன் பிறப்பினால்
சிவபெருமான் அசுரனை அழித்ததால்
தீபாவளி அன்று.....
எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பர்
தூங்குவர்
மனக் கவலையுடன் இருப்பர்
அசுரனாக மாறும்முன் நரகாசுரனின் பெயர் என்ன?
கடோரகஜன்
பனன்
புவுமன்
நரகாசுரன் யாரால் தான் மரணமடைய வேண்டும் என்ற வரம் வாங்கினான்?
தன் அண்ணன்
தன் அம்மா
தன் தம்பி
தன் நண்பன்
கிருஷ்ணரின் மனைவி பெயர் என்ன?
சுவாதி
பாமனா
சத்யபாமா
மாலதி
தீபாவளி ஆண்டுக்கு எத்தனை முறை கொண்டாடப்படுகிறது?
1
2
3
4
தீபாவளி எங்கு அதிகமாகக் கொண்டாடப்படுகிறது?
இந்தியா
கொரியா
சிங்கப்பூர்
சீனா
இது என்ன பண்டிகை ?
பொங்கல்
தீபாவளி
கிறிஸ்துமஸ்
ரம்சான்
கிலி
கிள்ளி
கிழி
கிளி
தீபாவளி என்று ___________சாப்பிடுவோம்.
கரும்பு
இனிப்பு
பொங்கல்
பீட்ஸா
எது காட்டு விலங்கு ?
நாய்
காக்கா
கரடி
பல்லி
வாரத்தின் நாட்கள்
ஆறு
ஒன்பது
எட்டு
ஏழு
தீபங்களின் பண்டிகை இது.......
பொங்கல்
கார்த்திகை
தீபாவளி
ஓணம்
தீபாவளி அன்று சிறுவர்கள் .......... கொளுத்துவர்
மத்தாப்பு
ராக்கெட்
சரம்
அணுகுண்டு
நாம்...........இவனின் இறப்பைத்தான் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம்.
அசுரன்
நரகாசுரன்
கஜமுகாசுரன்
இரண்யன்
மத்தாப்பு கொளுத்திய பின் நாம் என்ன செய்ய வேண்டும்?
கீழே போடவேண்டும்
தூக்கி எறிய வேண்டும்
தண்ணீரில் போடவேண்டும்
பின்னால் போட வேண்டும்
தீபாவளி அன்று நாம் செய்ய வேண்டியது.....
புத்தாடை அணிவது
பட்டாசு வெடிப்பது
பெரியவர்களிடம் ஆசி பெறுவது
இனிப்பு உண்பது
இவை அனைத்தும்
சிறுவர்கள் வெடி வெடிக்கும் போது பெரியவர்களின் உதவியுடன் தான் வெடிக்க வேண்டும்....
சரி
தவறு
இரண்டும் இல்லை
நரகாசுரன் என்பவன் ______________ புதல்வன்.
பூமாதேவி
பார்வதி தேவி
சரஸ்வதி தேவி
மாணவர்கள்
மேற்கண்ட சொல் குறிக்கும் பால் வகை யாது ?
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
உயிர்மெய் நெடில் எடுத்துக்காட்டினைத் தெரிவு செய்க.
A. ப் + இ = பி
B. த் + ஏ = தே
C. ச் + ஊ = சு
D. ப் + ஒ = பொ
உயிரெழுத்தைக் கொண்டு தொடங்கும் எண் எது?
A. 3
B. 0
C. 7
D.. 4
கொடுக்கப்பட்ட படத்திற்கு பொருத்தமான சொல் யாது?
A. பட்ஷி
B. ஷர்ப்பம்
C. ஜலம்
D. புஷ்பம்
கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தேர்ந்தெடுக.
குயவன் _________ -திற்காக வீட்டில் நெடு நேரம் காத்திருந்தான்.
A. குரத்தி
B. குலத்தி
C. குயத்தி
D. குவத்தி
கோடிடப்பட்டுள்ள சொற்களுக்குப் பொருத்தமான ஆண்பால் சொற்களைத் தேர்ந்தெடுக.
அவள் ஒரு சிறுமி. அவள் நல்ல பாடகி. அவளுடைய மாமா அவளுக்கு பெரிதும் வழிகாட்டியாக இருந்தார்.
A. சிறுவன், பாடகன்
B. சிருவன், பாடகர்
C. சிறுவர், பாடகன்
D. சிறுவர்கள், பாடகன்
பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது __________ ஆகும்.
திணை
பால்
எண்
இடம்
நீங்கள்
தன்மை
முன்னிலை
படர்க்கை
படம் உணர்த்தும் பால், எண், திணை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக.
பெண்பால், பன்மை, உயர்திணை
ஆண்பால், ஒருமை, அஃறிணை
ஒன்றன்பால், ஒருமை, அஃறிணை
பலர்பால், பன்மை, உயர்திணை
மெய் எழுத்துகள் எத்தனை?
12
18
30
216
சரியான இணையைத் தெரிவு செய்க.
வல்லினம் - க் ச் ட் த் ப் ற்
மெல்லினம் - ய் ர் ல் வ் ழ் ள்
இடையினம் - ங் ஞ் ண் ந் ம் ன்
அம்மா =
அ + ம் + மா
அ + ம் + ம் + அ
அ + ம் + ம் + ஆ
அ + ம் + ம + ஆ
