wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

புதிய ஆத்திசூடி ஆண்டு 2 மீள்பார்வை

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

இவ்வாண்டில் நீங்கள் பயின்ற புதிய ஆத்திச்சுடிகள் மொத்தம் எத்தனை ?

a)

8

b)

7

c)

6

d)

12

2.

"எப்பொழுதும் வீரத்துடன் இருக்கவேண்டும்" சரியான புதிய ஆத்திசூடி?

a)

அச்சம் தவிர்

b)

அறம் செய்ய விரும்பு

c)

ஆண்மை தவறேல்

d)

ஒப்புர வொழுகு

3.

"துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்" சரியான புதிய ஆத்திசூடி?

a)

உடலினை உறுதி செய்

b)

ஓய்தல் ஒழி

c)

உடலினை உறுதி செய்

d)

இளைத்தல் இகழ்ச்சி

4.

எது புதிய ஆத்திசூடி

a)

ஊண்மிக விரும்பு

b)

உடையது விளம்பேல்

c)

ஊக்கமது கைவிடேல்

d)

ஏற்ப திகழ்ச்சி

5.

ஈகை திறன்

a)

ஆற்றலோடு விளங்க வெண்டும்

b)

பிறரிடம் இருந்து உதவியைப் பெறும் ஆற்றலோடு விளங்க வேண்டும்

c)

பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்

d)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

6.

"உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்" சரியான புதிய ஆத்திசூடி?

a)

இளைத்தல் இகழ்ச்சி

b)

ஈவது விளக்கேல்

c)

ஐய மிட்டுண்

d)

ஊண்மிக விரும்பு

7.

சரியான பொருளை தேர்வு செய்க

இளைத்தல் இகழ்ச்சி ----

a)

துடிப்புடன் இல்லாது சேர்வடைந்திருப்பது இழிவாகும்

b)

உயர்வான எண்ணம் மேன்மை தரும்

c)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

d)

வீரத்துடன் இருக்க வேண்டும்

8.

உடையது விளம்பேல் என்பது _______________

a)

புதிய ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

பழமொழி

d)

ஆத்திசூடி

9.

புதிய ஆத்திசூடி


_______________ தவறேல்

a)

ஆண்மை

b)

பயம்

c)

அச்சம்

10.

புதிய ஆத்திசூடியை எழுதியவர்?

a)

ஔவையார்

b)

பாரதியார்

c)

அதிவீரராம பாண்டியன்

d)

உலகநாத பண்டிதர்

11.

எண்ணுவது ____________

a)

தவறு

b)

மகிழ்ச்சி

c)

உயர்வு

d)

தாழ்வு

12.

கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

a)

ஒளடதம் குறை

b)

உடலினை உறுதி செய்

c)

ஐம்பொறி ஆட்சிகொள்

d)

ஊண்மிக விரும்பு

13.

பாரதியார் இயற்றிய செய்யுள் எது?

a)

அறம் செய விரும்பு

b)

ஈவது விலக்கேல்

c)

ஏறுபோல் நட

d)

ஒப்புர வொழுகு

14.

ஆண்மை தவறேல்

கோடிடப்பட்ட சொல்லில் பொருள் யாது?

a)

பயம்

b)

ஒழுக்கம்

c)

வீரம்

d)

வெற்றி

15.

படங்களுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஈகை திறன்

b)

இளைத்தல் இகழ்ச்சி

16.

படங்களுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஈகை திறன்

b)

இளைத்தல் இகழ்ச்சி

17.

படங்களுக்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஈகை திறன்

b)

இளைத்தல் இகழ்ச்சி

18.

இப்படத்திற்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஊண்மிக விரும்பு

b)

ஓய்தல் ஒழி

c)

ஔடதம் குறை

d)

ஏறுபோல் நட

19.

படத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க

a)

அச்சம் தவீர்

b)

ஆண்மை தவறேல்

c)

ஊண்மிக விரும்பு

d)

ஔடதம் குறை

20.

"ஏறுபோல் நட" பொருள்

a)

அஞ்சா நெஞ்சத்துடன் செயற்பட வேண்டும்

b)

பயத்தை விட்டொழித்தல் வேண்டும்

c)

பயத்தோடு வாழ வேண்டும்

d)

பிறருக்கு அஞ்சி வாழ வேண்டும்

21.

"ஐம்பொறி ஆட்சிகொள்" ஐம்பொறி என்பது

a)

கண், காது, மூக்கு, வாய், கால்

b)

கண், காது, மூக்கு, வாய், கை

c)

கண், காது, மூக்கு, வாய், மெய்

d)

கண், காது, மூக்கு, வாய், வயிறு

22.

புதிய ஆத்திசூடி


_______________ தவறேல்

a)

ஆண்மை

b)

பயம்

c)

அச்சம்

23.

புதிய ஆத்திசூடியை இயற்றியவர் யார்?

a)
b)
c)
d)
24.

ஈகை திறன்

a)

ஆற்றலோடு விளங்க வெண்டும்

b)

பிறரிடம் இருந்து உதவியைப் பெறும் ஆற்றலோடு விளங்க வேண்டும்

c)

பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்

d)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

25.

__________________ ஒழி

a)

சோம்பல்

b)

ஓய்தல்

c)

தூக்கம்

d)

ஒற்றுமை