wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தெனாலிராமன் கதைகள்

Total questions: 5

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

விஜயநகரப் பேரரசில் அந்த வருடம்..........................பெய்யவில்லை

a)

மழை

b)

வெயில்

c)

பனிக்கட்டி மழை

d)

ஐஸ்கட்டி மழை

2.

திருடர்கள் ஒளிந்திருப்பதைப் பார்த்து தெனாலிராமன் தன் ............................. கூறினான்.

a)

மகளிடம்

b)

மனைவியிடம்

c)

மகனிடம்

d)

பெற்றோரிடம்

3.

தெனாலிராமன் நகைகளையும் பொருள்களையும் எங்கே மறைத்து வைத்தான்?

a)

அலமாரியில்

b)

குகையில்

c)

கிணற்றில்

d)

பள்ளியில்

4.

திருடர்கள் கிணற்றில் இருந்த நீரை ....................க் கொண்டு இறைத்தனர்

a)

துணியைக்

b)

ஏணியைக்

c)

தூண்டிலைக்

d)

வாளியைக்

5.

திருடர்கள் சத்தம் கேட்டுத் திரும்பியதும், ................... அவர்களின் பக்கத்தில் இருந்தனர்.

a)

காவலர்கள்

b)

பெற்றோர்கள்

c)

ஆசிரியர்கள்

d)

ஆணிகள்