Worksheets11.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
Total questions: 10
Worksheet time: 5mins
விலங்குகள் எங்கே சென்றன?
வனம்
பாலைவனம்
வீடு
காடு
மரங்களுடன் இருந்திருந்தால் தப்பித்திருக்கலாம்......
சிங்கம்
மான்
முயல்
புலி
யார் உயர்ந்தவர்கள்?
1. மரங்கள் 2. மனிதர்கள் 3. விலங்குகள் 4. பறவைகள்
1 மற்றும் 2
1 மற்றும் 3
2 மற்றும் 4
1 மற்றும் 4
நெருப்பு போன்ற கண்கள் உடையவன் யார்?
புலி
சிங்கம்
குரங்கு
ஆந்தை
வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் பொருள் ___________
கயிறு
ரப்பர்
பலகை
தேங்காய்
எங்களுக்கு உணவு,தண்ணீர்,பாதுகாப்பு எல்லாமும் காட்டில்தான் கிடைக்கிறது______________
சிங்கம்
முயல்
புலி
மான்
ஐயோ! நாங்கள் எப்படி தப்பிப்பது யார் கூறியது?
சிங்கம்
ஓநாய்
மான்
புலி
அனைவரும் சமம், ஒற்றுமையாக வாழ்வோம் யார் கூறியது.
விலங்குகள்
மரங்கள்
சிங்கம்
1 மற்றும் 2
மரங்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே ___________ நடந்தது?
சண்டை
போட்டி
விழா
விவாதம்
இக்கதையின் மூலம் நீ என்ன தெரிந்துக்கொண்டாய்?
காடு வளர்க்க வேண்டும்
விலங்குகளை பாதுகாக்க வேண்டும்
1 மற்றும் 2 ஐ செய்யக்கூடாது
ஒற்றுமையாக இருக்க வேண்டும்
