NEW
Font size
WorksheetsBG 4.15,16&17
Total questions: 15
Worksheet time: 8mins
மூன்று விதமான செயல்கள் என்று பகவான் எதை கூறுகிறார்?
What are the three kinds of Acts told by Sri Krishnaa?
இறந்தகால செயல், நிகழ்கால செயல் & எதிர்கால செயல்
Past Act, Present Act & Future Act
கர்மா, விகர்மா & அகர்மா
Karma, Vikarma & Akarma
தீய செயல், மிகுந்த தீமையான செயல், கொடூரமான செயல்
Bad Act, Very Bad Act & Cruel Act
தடை செய்யப்பட்ட செயல் என்பது ........................... எனப்படுகிறது
Forbidden action is called as ..............................
கர்மா
Karma
அகர்மா
Akarma
விகர்மா
Vikarma
செயலில்லாத செயல் அல்லது செயலின்மை .......................................எனப்படுகிறது
Inaction is called as ..........................
விகர்மா
Vikarnma
அகர்மா
Akarma
கர்மா
Karma
செயல் என்பது ....................................... எனப்படுகிறது
Action is called as ......................................
கர்மா
Karma
அகர்மா
Akarma
விகர்மா
Vikarma
மற்றவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் செயல் செய்தால், இயற்கை நமக்கும் அதே வலியை சற்று காலம் கழித்து தருகிறது
If we do an act that causes sufferings to others, nature gives us the same suffering after some time.
தவறு
False
சரி
True
பிறருக்கு நன்மை தரும் செயல் செய்தால் நாம் எதிர்காலத்தில் அதன் நற்பலனை அனுபவிக்க பூமியிலோ அல்லது உயர் கிரகங்களிலோ மீண்டும் பிறப்போம்
If we do good to others, in future, to enjoy the results we would take birth in earth or higher planets.
சரி
True
தவறு
False
கோவிலுக்குச் செல்வது அகர்மா
Going to temple is Akarma
தவறு
False
சரி
True
அகர்மாவில் எந்த பௌதீக விளைவுகளும் ஏற்படாது
Akarma does not create any material results
சரி
True
தவறு
False
கிருஷ்ணர் விதிகளை உருவாக்குபவர் அதனால் உலகின் விதிகள் அவரை பாதிக்காது
Krishna creates rules. So, the rules of earth does not impact Him
தவறு
False
சரி
True
போரில் பெரியவர்களை கொள்வதால் தனக்கு பாவம் ஏற்படும் என்று அர்ஜுனர் நினைத்தார்.
Arjuna thought that he would be sinful if he kills elders
இல்லை
No
ஆம்
Yes
அர்ஜுனர் பழி வாங்குவதற்காக போர் செய்தால் அது விளைவுகளை உண்டாக்குமா?
If Arjuna participates in the war to take revenge, will it give results?
ஆம்
Yes
இல்லை
No
பீஷ்மரை கொல்வதால் அர்ஜுனருக்கு ஏன் தண்டனை கிடையாது?
If Arjuna kills Bhishma, he does not get any punishment. Why?
பீஷ்மர் எதிரி
Bhishma is enemy
பீஷ்மர் அர்ஜுனரின் தாத்தா
Bhishma is the Grand Father
அது கிருஷ்ணரின் கட்டளை
It is Krishna's order
தீய எண்ணம் கொண்டவர்கள் அரசாளக்கூடாது என்பதால் கிருஷ்ணர் போர் நடக்கவேண்டும் என்று விரும்பினார்.
Krishna did not want evil people to rule the world. So He wanted the war to happen
தவறு
False
சரி
True
நாம் ஏன் கிருஷ்ணர் விருப்பப்படி செயலாற்ற வேண்டும்?
Why should we act as per Krishna's instructions?
அதுவே நமது கடமை
It is our duty
அதுவே நமக்கு நன்மை அளிக்கும்
It will do good to us
செயல் விளைவுகள் ஏற்படாது
There will not be any reaction
மூன்றும் சரி
All three are correct
நல்ல விளைவுகள் தரக்கூடிய செயல்கள் மட்டுமே செய்தால் கூட நாம் மறுபடி பிறக்க நேரிடும்
Even if we do good acts only, we would be born again
சரி
True
தவறு
False
