Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
முத்தமிழ் என்பவை யாவை?
a)
இயல், இசை, நாடகம்
b)
இயல், இசை, வாசிப்பு
c)
கதை, சிறுகதை, நாவல்
d)
சிறுகதை, நாவல், கவிதை
2.
மகாகவி என்று அழைக்கப்படுபவர் யார்?
a)
இளங்கோவடிகள்
b)
பாரதியார்
c)
பாரதிதாசன்
d)
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை
3.
மூவேந்தர்கள் என்பவர்கள் யார்?
a)
கபிலர், நகுலர், சகாதேவர்
b)
தர்மர், பீமன், சகாதேவன்
c)
கர்ணன், அர்ச்சுனன், துரியோதனன்
d)
சேரன், சோழன், பாண்டியன்
4.
க்,ச்,ட்,த்,ப்,ற் எவ்வகை மெய் எழுத்து?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
5.
ய்,ர்,ல்,வ்,ழ்,ள் என்பது எவ்வகை மெய் எழுத்து?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
c)
இடையினம்
6.
பரி
a)
குதிரை
b)
யானை
c)
பசு
d)
கன்று
7.
விழி
a)
கால்
b)
காது
c)
கை
d)
கண்
Reset
