NEW
Font size
WorksheetsOnline Batch Model 1, 6th Tamil 1,2,3 Units
Total questions: 75
Worksheet time: 19hrs 45mins
தென்மொழி என்னும் இதழின் ஆசிரியர்
பாரதியார்
பாரதிதாசன்
பெருஞ்சித்தனார்
காசி ஆனந்தன்
பாவேந்தர் எனப் போற்றப்படும் கவிஞர்
பாரதியார்
பாரதிதாசன்
பெருஞ்சித்தனார்
காசி ஆனந்தன்
பிரித்து எழுதுக: செம்பயிர்
செம்மை + பயிர்
செம் + பயிர்
செம்பு + பயிர்
சென் + பயிர்
சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட கவிஞர்
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
பொருள் கூறுக: விளைவு
சோர்வு
விளைச்சல்
அறிவு
உயர்வு
புரட்சி கவி என்று அழைக்கப்படும் கவிஞர்
பாரதியார்
பாரதியார்
கண்ணதாசன்
வாணிதாசன்
பொருள் கூறுக: ஊழி
கடல்கோள்
உலகம்
நீண்டதொரு காலப்பகுதி
ஆழிப்பெருக்கு
பாவிய கொத்து என்னும் நூலின் ஆசிரியர்
பாரதியார்
பாரதிதாசன்
பெருஞ்சித்தனார்
முடியரசன்
'மா' என்னும் சொல்லின் பொருள்களில் தவறானது
பெரிய
சிறிய
வயல்
விலங்கு
உலகில் எத்தனை ஆயிரத்திற்கு மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகிறது
3000
4000
5000
6000
"என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்" என்று கூறியவர்
பாரதிதாசன்
பாரதியார்
திரு.வி.க
கவிமணி
'இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்' என்னும் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
அப்பர் தேவாரம்
அகத்தியம்
தமிழன் என்னும் சொல் முதலில் எடுத்தாளப்பட்ட இலக்கியம்
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
அப்பர் தேவாரம்
மணிமேகலை
சரியானதை தேர்ந்தெடு
1. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் இடஞ்சுழி எழுத்துகள் ஆகவே அமைந்துள்ளன.
2. தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகள் ஆகவே அமைந்துள்ளன
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
1,2 தவறு
தமிழ் என்னும் சொல் முதலில் எடுத்தாளப்பட்ட இலக்கியம்
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
அப்பர் தேவாரம்
மணிமேகலை
பூவின் ஏழு நிலைகளுள் ஐந்தாவது நிலையில் பெயர்
வீ
முகை
அலர்
மலர்
நூறாசிரியம் எனும் நூலின் ஆசிரியர்
முடியரசன்
வாணிதாசன்
பெருஞ்சித்தனார்
காசி ஆனந்தன்
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று கூறியவர்
பாரதிதாசன்
பாரதியார்
திரு.வி.க
கவிமணி
தமிழில் நமக்கு கிடைத்த மிக பழமையான நூல்
அகத்தியம்
தொல்காப்பியம்
திருக்குறள்
நற்றினை
பொருள் கூறு: மேதினி
கடல்கோள்
ஆடை
உலகம்
வானம்
தமிழ்நிலம் தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர்
முடியரசன்
வாணிதாசன்
பெருஞ்சித்தனார்
பாரதிதாசன்
தமிழ்நாடு என்னும் சொல் முதலில் ஆளப்பட்ட இலக்கியம்
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
அப்பர் தேவாரம்
மணிமேகலை
தமிழன் கண்டாய் என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
தொல்காப்பியம்
சிலப்பதிகாரம்
அப்பர் தேவாரம்
அகத்தியம்
ஆயுத எழுத்து ஒலிக்கும் கால அளவு
1 மாத்திரை
2 மாத்திரை
1/2 மாத்திரை
1/4 மாத்திரை
'தினையளவு போதாச் சிறுபுல் நீர் நீண்ட பனையளவு காட்டும்' இப்பாடலின் ஆசிரியர்
கம்பர்
கபிலர்
ஒட்டக்கூத்தர்
ஜெயங்கொண்டார்
முதலை, பாம்பு, மீன் போன்ற பெயர்கள் இடம்பெற்றுள்ள சங்க கால நூல்
நற்றிணை
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
தொல்காப்பியம்
சரியான தமிழ் எண்ணை தேர்ந்தெடுக்கவும்: 7
க
ச
உ
எ
தொன்மை என்னும் சொல்லின் பொருள்
புதுமை
பழமை
பெருமை
சீர்மை
'கோட் சுறா எரிந்தனச் சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர்' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
நற்றிணை
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
தொல்காப்பியம்
தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்
2
3
4
5
நெடில் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு
1 மாத்திரை
2 மாத்திரை
1/2 மாத்திரை
1/4 மாத்திரை
சரியான தமிழ் எண்ணை தேர்ந்தெடுக்கவும்: 4
க
ச
உ
எ
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான இலையின் பெயரை தேர்ந்தெடுக்கவும்: கமுகு
தோகை
ஓலை
கூந்தல்
தாள்
'நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
நற்றிணை
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
தொல்காப்பியம்
'நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்' என்னும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
நற்றிணை
குறுந்தொகை
பதிற்றுப்பத்து
தொல்காப்பியம்
'திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்.
மணிமேகலை
சிலப்பதிகாரம்
குண்டலகேசி
பெரியபுராணம்
கொங்கு என்பதன் பொருள்
நிலவு
மலை
மரகதம்
மகரந்தம்
தமிழில் இயற்றப்பட்ட முதல் காப்பியம்
தொல்காப்பியம்
அகத்தியம்
சிலப்பதிகாரம்
மணிமேகலை
தார் - என்பதன் பொருள்
நிலவு
மலை
மழை
மாலை
கண்ணன் பாட்டு என்னும் நூலின் ஆசிரியர்
பாரதிதாசன்
பாரதியார்
வாணிதாசன்
கண்ணதாசன்
தேசிய அறிவியல் நாள்
மார்ச் 8
பிப்ரவரி 28
ஆகஸ்ட் 29
நவம்பர் 26
ரோபோ என்னும் சொல்லின் பொருள்
பணியாள்
அடிமை
கற்பனை மனிதன்
தொழிலாளி
சரியானதை தேர்ந்தெடு
1. திருக்குறள் பதினெண் மேற்கணக்கு நூல்களுள் ஒன்று
2. திருக்குறள் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்று
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை
10
12
18
30
உலக சிட்டுக்குருவிகள் நாள்
மார்ச் 10
மார்ச் 8
மார்ச் 20
மார்ச் 15
'தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்' என்னும் பாடலை எழுதியவர்
உமறுப்புலவர்
காளமேகப்புலவர்
சத்திமுத்துப்புலவர்
காடுவெளிசித்தர்
சித்தம் என்பதன் பொருள்
உள்ளம்
சித்திரம்
மணம்
வனம்
பாஞ்சாலி சபதம் என்னும் நூலின் ஆசிரியர்
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்
சேரர்
சோழர்
பாண்டியர்
பல்லவர்
சரியானதை தேர்ந்தெடு
1. உயிர் எழுத்துக்கள் மெய் உடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்
2. ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
சரியானதை தேர்ந்தெடு
1. ரோபோ என்னும் சொல்லை முதன் முதலில் காரல் காபெக் பயன்படுத்தியவர்
2. இவர் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த நாடகாசிரியர்கள்
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
ஒளடதம் என்பதன் பொருள்
கல்வி
மருந்து
இன்னல்
வானம்
வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என்னும் பாடல் வரிகளின் ஆசிரியர்
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஒருவருக்கு சிறந்த அணி
மாலை
காதணி
இன்சொல்
வன்சொல்
2016 ரியோ ஒலிம்பிக்கில் மாரியப்பன் எந்த போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்
வட்டு எறிதல்
ஈட்டி எறிதல்
உயரம் தாண்டுதல்
ஓட்டப்பந்தயம்
'தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர்' என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்
டாக்டர் சிவன்
நெல்லை சு.முத்து
மயில்சாமி அண்ணாதுரை
வளர்மதி
டீப் புளூ (Deep Blue) என்னும் சூப்பர் கம்ப்யூட்டர் எந்த நிறுவனம் உருவாக்கியது
IBM
Intel
Microsoft
HCL
சோபியா என்னும் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய உலகின் முதல் நாடு
சவுதி அரேபியா
ஐக்கிய அரபு நாடு
ஆஸ்திரேலியா
துபாய்
இரட்டை காப்பியங்கள் என அழைக்கப்படும் நூல்கள்
திருக்குறள் - நாலடியார்
சிலப்பதிகாரம் - மணிமேகலை
மணிமேகலை - குண்டலகேசி
சிலப்பதிகாரம் - வளையாபதி
சரியானதை தேர்ந்தெடு
1. மலைவாழ் பறவைகளே பெரும்பாலும் வலசை போகின்றன
2. நீர்வாழ் பறவைகள் பெரும்பாலும் வலசை போகின்றன
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
பறவையைப் பற்றி படிக்கும் பிரிவு
இச்சியாலஜி
எண்டோமெலஜி
மிக்காலஜி
ஆர்னித்தாலஜி
'The Old man and the sea' என்னும் நூலின் ஆசிரியர்.
சலீம் அலி
ஜவகர்லால் நேரு
APJ அப்துல்கலாம்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்
10
5
2
3
சரியானதை தேர்ந்தெடு
1. ஆயுத எழுத்து சொல்லின் இடையில் மட்டும் வரும்.
2. ஆயுத எழுத்து தனித்து இயங்காது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
'கொடுப்பததூஉம் கெட்டார்க்கு..........ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை' என்னும் குறளில் விடுபட்ட சொல்லை நிரப்புக.
வியனுலகத்து
எழுத்தெல்லாம்
சார்வாய்மற்று
மாநிலத்து
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது
ஊக்கமின்மை
அறிவுடைய மக்கள்
வன்சொல்
சிறிய செயல்
சரியானதை தேர்ந்தெடு
1. ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது
2. மெய் எழுத்துக்கள் பதினெட்டும் சொல்லின் முதலில் வராது
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
'விளக்குகள் பல தந்த ஒளி' 'Lights from many lamps' என்னும் நூலின் ஆசிரியர்
லிலியன் வாட்சன்
காரல் காபெக்
சலீம் அலி
எர்னெஸ்ட் ஹெமிங்வே
'வாயுறை வாழ்த்து' எனும் சிறப்பு பெயர் கொண்ட நூல்
நாலடியார்
நான்மணிக்கடிகை
திருக்குறள்
புறநானூறு
'நாராய், நாராய், செங்கால் நாராய்' என்னும் பாடலை எழுதியவர்
உமறுப்புலவர்
காளமேகப்புலவர்
சத்திமுத்துப்புலவர்
காடுவெளிசித்தர்
சரியானதை தேர்ந்தெடு
1. இந்தியாவின் பறவை மனிதர் என அழைக்கப்படுபவர் டாக்டர் சலீம் அலி
2. உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவை இனம் ஆர்டிக் ஆலா
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1,2 சரி
இரண்டும் தவறு
‘காக்கை குருவி எங்கள் ஜாதி’ என்ற பாடியவர்
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
'The fall of Sparrow' என்னும் நூலின் ஆசிரியர்.
சலீம் அலி
ஜவகர்லால் நேரு
APJ அப்துல்கலாம்
எர்னெஸ்ட் ஹெமிங்வே
தனிநிலை என அழைக்கப்படும் சார்பெழுத்து
உயிர்மெய்
ஆயுதம்
ஐகாரக்குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
'இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று' குறள் கூறும் பொருள்
இனிய சொல்லே ஒருவருக்கு அணிகலன் போன்றது
அனைவரிடத்தும் இனிய சொல்லி பேச வேண்டும்
இனிய சொல்லை பேசாதது கனி இருக்கும்போது காயை உண்பதற்கு சமம் ஆகும்
இனிய சொற்களை பேசுதல் வாய்மை ஆகும்
