NEW
Font size
Worksheetsவரலாறு +2 பாடம் 6,7,8,9
Total questions: 53
Worksheet time: 40mins
முகலாயர் காலத்தில்
அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக
விளங்கியது எது?
உருது
இந்தி
மராத்தி
பாரசீகம்
லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற
முதல் இந்தியர் ________
ரஹமத்துல்லா சயானி
சர் சையது அகமது கான்
சையது அமீர் அலி
பஃருதீன் தயாப்ஜி
கூற்று: 1870இல் வங்காள அரசாங்க ஆணை
இஸ்லாமிய தொழில்வல்லுநர்
குழுக்களிடையே ஐயங்களை
ஏற்படுத்தியது.
காரணம்: அவ்வாணை உருது மொழி பாரசீக –
அரபி எழுத்து முறைக்குப் பதிலாக
இந்தியைக் கொண்டு வந்தது.
கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை.
கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று தவறு காரணம் சரி
கூற்று, காரணம் இரண்டும் தவறு.
இரு நாடு கொள்கையை முதன்முதலில்
கொண்டு வந்தவர் ________
இராஜாஜி
ராம்சே மெக்டொனால்டு
முகமது இக்பால்
சர் வாசிர் ஹசன்
1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்
வெற்றி பெற்றது
12 மாகாணங்கள்
7 மாகாணங்கள்
5 மாகாணங்கள்
8 மாகாணங்கள்
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை
முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது
22 டிசம்பர், 1940
5 பிப்ரவரி, 1939
23 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான
விடையைத் தேர்வு செய்க.
பட்டியல் I பட்டியல் II
(அ) அன்னிபெசண்ட் - 1. அலிகார் இயக்கம்
(ஆ) சையது அகமது கான்- 2. தயானந்த சரஸ்வதி
(இ) கிலாபத் இயக்கம் - 3. பிரம்மஞான சபை
(ஈ) சுத்தி இயக்கம் - 4. அலி சகோதரர்கள்
3142
1234
4321
2341
பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத்
தேர்வு செய்க.
(i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த
சர் சையது அகமது கான் தொடக்கத்தில்
காங்கிரசை ஆதரித்தார்.
(ii) 1909இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்து
சபையானது இந்துமத வகுப்புவாத
அரசியலுக்கு அடித்தளமிட்டது.
கூற்று (i) மற்றும் (ii) சரி
கூற்று (i) சரி (ii) தவறு
கூற்று (i) தவறு (ii) சரி
கூற்று (i) மற்றும் (ii) தவறு
எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை
நாளை அனுசரித்தது?
25 டிசம்பர், 1942
16 ஆகஸ்ட், 1946
21 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர்
லின்லித்கோ
பெதிக் லாரன்ஸ்
மௌண்ட்பேட்டன்
செம்ஸ்ஃபோர்டு
கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்பு
வாதத்தை வளர்க்கவும் பரப்பவும்
பின்பற்றியது தனித்தொகுதிக்
கொள்கையாகும்
காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக
பிரிக்கப்பட்டதால் வகுப்புவத
அடிப்படையிலேயே வாக்களித்தனர்.
கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை.
கூற்று சரி, காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் தவறு.
கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான
விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) இந்துமத மறுமலர்ச்சி - 1. M.S. கோல்வாக்கர்
(ஆ) கலீஃபா பதவி ஒழிப்பு - 2. ஆரிய சமாஜம்
(இ) லாலா லஜபதி ராய் - 3. 1924
(ஈ) ராஷ்டிரிய சுயசேவா
சங்கம்
- 4. இந்து - முஸ்லிம்
மாகாணங்களாக
பஞ்சாப் பிரித்தல்
2 4 3 1
3 4 1 2
1 3 2 4
2 3 4 1
தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?
மார்ச் 23, 1940
ஆகஸ்ட் 8, 1940
அக்டோபர் 17, 1940
ஆகஸ்ட் 9, 1942
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான
விடையைத் தேர்வு செய்க.
(அ) இந்து-முஸ்லீம் கலவரம் -1. மோகன் சிங்
(ஆ) ஆகஸ்ட் கொடை -2. கோவிந்த்
பல்லப் பந்த்
(இ) பிரிவினைத் தீர்மானத்தை
முன்மொழிந்தவர்
-3. லின்லித்கோ
பிரபு
(ஈ) இந்திய தேசிய இராணுவம் -4. நவகாளி
3 4 2 1
4 2 1 3
4 3 2 1
3 2 4 1
கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது
இந்தியாவிற்கு வருகை தந்தது?
வேவல் பிரபு
லின்லித்கோ பிரபு
மௌண்ட்பேட்டன் பிரபு
இவர்களில் யாருமில்லை
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான
விடையைத் தேர்வு செய்க.
(அ) அமெரிக்கக் குடியரசுத்
தலைவர்
- 1. டோஜா
(ஆ) சீனக் குடியரசுத்
தலைவர்
- 2. வின்ஸ்டன் சர்ச்சில்
(இ) பிரிட்டிஷ் பிரதமர் - 3. ஷியாங் கே ஷேக்
(ஈ) ஜப்பான் பிரதமர் - 4. எஃப்.டி. ரூஸ்வெல்ட்
1432
1324
4321
4231
சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு
காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?
1938
1939
1940
1942
மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது
செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு
விடுத்தார்?
சட்டமறுப்பு இயக்கம்
ஒத்துழையாமை இயக்கம்
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
இவை அனைத்தும்
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது
பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை
நடத்தியவர் யார்?
உஷா மேத்தா
பிரீத்தி வதேதார்
ஆசப் அலி
கேப்டன் லட்சுமி
இந்திய தேசிய இராணுவப்படைவீரர்கள் சார்பாக
நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?
ஜவஹர்லால் நேரு
மோதிலால் நே
இராஜாஜி
சுபாஷ் சந்திர போஸ்
1942இல் வெள்ளையனே வெளியேறு
இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின்
அரசபிரதிநிதி யார்?
வேவல் பிரபு
லின்லித்கோ பிரபு
மௌண்ட்பேட்டன் பிரபு
வின்ஸ்டன் சர்ச்சில்
கூற்று: வெள்ளையனே வெளியேறு இயக்கம்
அதன் குறிக்கோளை அடையவில்லை
.
காரணம்: அப்போதைய பிரிட்டிஷ் அரசு
கடுமையான அடக்கு முறையைப்
பின்பற்றியது.
கூற்று மற்றும் காரணம் சரி; காரணம்
கூற்றை விளக்குகிறது
கூற்று மற்றும் காரணம் சரி; காரணம்
கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி ஆனால் காரணம் தவறு
கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு
உதவியுடன் நிறுவப்பட்டது?
ஜெர்மனி
ஜப்பான்
பிரான்ஸ்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள்
படைப்பிரிவின் பெயர் _________ ஆகும்
சுபாஷ் படைப்பிரிவு
கஸ்தூர்பா படைப்பிரிவு
கேப்டன் லட்சுமி படைப்பிரிவு
ஜான்ஸி ராணி படைப்பிரிவு
சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எங்கு
ஏற்படுத்தினார்?
இரங்கூன்
மலேயா
இம்பால்
சிங்கப்பூர்
இந்திய தேசிய இராணுவப் படை மீதான
விசாரணை எங்கு நடைபெற்றது?
செங்கோட்டை, புதுடெல்லி
பினாங்
வைஸ் ரீகல் லாட்ஜ், சிம்லா
சிங்கப்பூர்
1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய
அரசபிரதிநிதி
வேவல் பிரபு
லின்லித்கோ பிரபு
மௌண்ட்பேட்டன் பிரபு
கிளமண்ட் அட்லி
1946இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய
தலைமையில் அமைக்கப்பட்டது?
ஜவஹர்லால் நேரு
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
ராஜேந்திர பிரசாத்
வல்லபாய் படேல்
சரியான வரிசையில் அமைத்து விடையைத்
தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்
(ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்
(iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(iv) இராஜாஜி திட்டம்
ii, i, iii, iv
i, iv, iii, ii
iii, iv, i, ii
iii, iv, ii, i
பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத்
தேர்வு செய்க.
(i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை
(ii) நேரடி நடவடிக்கை நாள்
(iii) ஆகஸ்ட் கொடை
(iv) தனிநபர் சத்தியாகிரகம்
i, ii, iii, iv
iii, i, ii, iv
iii, iv, i, ii
i, iii, iv, ii
இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும்
என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?
வின்ஸ்டன் சர்ச்சில்
மௌண்ட்பேட்டன் பிரபு
கிளமண்ட் அட்லி
F. D. ரூஸ்வெல்ட்
பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை
விட்டு வெளியேற முடிவு செய்தனர்?
ஆகஸ்ட் 15, 1947
ஜனவரி 26, 1950
ஜூன், 1948
டிசம்பர், 1949
பி ன்வ ரு வ ன வ ற்றை ப்
பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க
(அ) ஜேவிபி குழு - 1. 1928
(ஆ) சர் சிரில்
ராட்கிளிஃப்
- 2. மாநில மறுசீரமைப்பு
ஆணையம்
(இ) பசல் அலி - 3. 1948
(ஈ) நேரு குழு
அறிக்கை
- 4. எல்லை வரையறை
ஆணையம்
1234
3421
4321
4231
பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி
அமைக்கவும்.
(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு
(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால
அரசாங்கம்
(iii) மௌண்ட்பேட்டன் திட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து
விடையினை தேர்ந்தெடுக்கவும்.
ii, i, iii
i, ii, iii
iii, ii, I
ii, iii, i
பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான
விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) சீன மக்கள்
குடியரசு
- 1. பெல்கிரேடு
(ஆ) பாண்டுங் மாநாடு - 2. மார்ச் 1947
(இ) ஆசிய உறவுகள்
மாநாடு
- 3. ஏப்ரல் 1955
(ஈ) அணிசேரா
இயக்கத்தின்
தோற்றம்
- 4. ஜனவரி 1, 1950
3 4 2 1
4 2 3 1
4 3 2 1
3 2 4 1
பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத்
தேர்க
(i) சீன மக்கள் குடியரசு
(ii) சீனாவுடனான இந்தியப் போர்
(iii) அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்
(iv) பஞ்சசீலக் கொள்கை
(v) நேரு-லியாகத் அலி கான் ஒப்பந்தம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து
விடையினை தேர்ந்தெடுக்கவும்.
i, ii, iii, iv, v
iii, i , v, iv, ii
iii, iv, i, v, ii
i, iii, iv, v, ii
மகாத்மாகாந்தியடிகள் படுகொலைசெய்யப்பட்ட
நாள் __________
ஜனவரி 30, 1948
ஆகஸ்ட் 15, 1947
ஜனவரி 30, 1949
அக்டோபர் 2, 1948
ஆந்திர மாநில கோரிக்கையினை
முதன்முதலில் எழுப்பியவர் __________
பொட்டி ஸ்ரீராமுலு
பட்டாபி சீத்தாராமையா
கே.எம். பணிக்கர்
டி. பிரகாசம்
அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள்
தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்
இராஜேந்திர பிரசாத்
ஜவகர்லால் நேரு
வல்லபாய் படேல்
மௌலானா அபுல் கலாம் ஆசாத்
பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து
தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?
அமேதி
பம்பாய்
நாக்பூர்
மகவ்
கூற்று: ராட்கிளிஃபின் எல்லை வரையறை
அனைத்து வகையான
மு ர ண்பா டு க ளை யு ம்
கொண்டிருந்தது.
காரணம்: முரண்பாடுகள் இருப்பினும் அது
அனைவராலும் ஒருமனதாக
ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி காரணம் தவறு.
கூற்று தவறு காரணம் சரி.
அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம்
எப்போது நடைபெற்றது?
மார்ச் 22, 1949
ஜனவரி 26, 1946
டிசம்பர் 9, 1946
டிசம்பர் 13, 1946
அரசமைப்பு எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
ஜனவரி 30, 1949
ஆகஸ்ட் 15, 1947
ஜனவரி 30, 1949
நவம்பர் 26, 1949
மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல்
மாநிலம் __________
காஷ்மீர்
அஸ்ஸாம்
ஆந்திரா
ஒரிஸா
பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக .
(i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்
(ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக
விதைகளின் பயன்பாடு
(iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து
விடையினைத் தேர்வு செய்க.
ii, i, iii
i, iii, ii
iii, ii, i
ii, iii, i
இந்திய அரசாங்கம் __________ வகையான
மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.
முதலாளித்துவ
சமதர்ம
தெய்வீக
தொழிற்சாலை
இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம்
எப்போது மேற்கொள்ளப்பட்டது?
1951
1952
1976
1978
கொடுக்கப்பட்டுள்ள விடைக் குறிப்புகளைக்
கொண்டு பின்வருவனவற்றைப் ப�ொருத்தி
சரியான விடையைத் தேர்வு செய்க.
(அ) தொழில் மேம்பாடு
கொள்கைத் தீர்மானம்
- 1. 1951-56
(ஆ) இந்திய அறிவியல்
நிறுவனம்
- 2. இரண்டாவது
ஐ ந்தாண் டு
திட்டம்
(இ) மகலனோபிஸ் - 3. 1909
(ஈ) முதலாவது
ஐந்தாண்டு திட்டம்
- 4. 1956
1 2 3 4
3 1 4 2
4 3 2 1
4 2 3 1
நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில்
இரண்டாவது முறையாக எப்போது
நடைமுறைப்படுத்தப்பட்டது?
1961
1972
1976
1978
பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர்
ராம் மனோகர் லோகியா
ஜெயப்பிரகாஷ் நாராயணன்
வினோபா பாவே
சுந்தர் லால் பகுகுணா
கூற்று சரி. கூற்று: ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய
நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.
காரணம்: பல நிலச்சுவான்தாரர்கள்
குத்தகைதாரர்களை வெளியேற்றி
நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ்
வேளாண்மையில் உள்ளதாக உரிமை
கோரினர்.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்குகிறது.
கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்
கூற்றை விளக்கவில்லை
கூற்று சரி. காரணம் தவறு.
கூற்று தவறு. காரணம் சரி.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு
நிறைவேற்றப்பட்டது?
2005
2006
2007
2008
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு
உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை
நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு
வழங்குகிறது?
200
150
100
75
