Worksheetsவளரும் கவிஞர் 2022
Total questions: 7
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
குறளடியில் எத்தனை சீர்கள் இருக்கும் ?
a)
ஒன்று
b)
இரண்டு
2.
அன்றே மறப்பது நன்று. இது சிந்தடிக்குச் சரியான எடுத்துக்காட்டா?
a)
ஆம்
b)
இல்லை
3.
அளவடியில் ஐந்து சீர்கள் இருக்கும்
a)
சரி
b)
தவறு
4.
மரபுக்கவிதைகளில் வெண்பா வகையும் ஒன்று .
a)
ஆம்
b)
இல்லை
5.
அடிகளில் முதல் எழுத்து ஒன்றி வருவது...
a)
மோனை
b)
எதுகை
6.
சின்ன சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
- இவ்வரிகளில் இயைபு இல்லை
a)
சரி
b)
தவறு
7.
அந்தாதி என்றால்...
a)
பாடலைத் தொடங்கும் சொல்லில் அடுத்த அடியை முடிக்க வேண்டும்
b)
பாடலை முடிக்கும் சொல்லில் அடுத்த அடியைத் தொடங்க வேண்டும்
100 %
