wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

திருமலை முருகன் பள்ளு - பகுதி 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1. பள்ளிசை என வழங்கப்படும் நுால் ---------------.

a)

திருமலை முருகன் பள்ளு

b)

பெத்லகேம் குறவஞ்சி

c)

முக்கூடற்பள்ளு

d)

திருக்குற்றால குறவஞ்சி

2.

2. பள்ளு ------------- எனவும் வழங்கப்படும்.

a)

காவியம்

b)

உழவா் இசை

c)

புள்ளிசை

d)

உழத்திபாட்டு

3.

3. தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சாா்ந்தது-------------.

a)

குறவஞ்சி

b)

கலம்பகம்

c)

பள்ளு

d)

பிள்ளைத்தமிழ்

4.

4. திருமலைக் குன்றின் மேலுள்ளவா் -------------.

a)

அருகன்

b)

திருமால்

c)

சிவன்

d)

முருகன்

5.

5. திருமலை முருகன் பள்ளு நுாலின் ஆசிாியா் ---------------.

a)

அழகிய பொியவன்

b)

பொியவன் கவிராயா்

c)

பிள்ளைப்பெருமாள்

d)

திாிகூடராசப்பா்

6.

6. பொியவன் கவிராயாின் காலம் ----------.

a)

கி.பி.17 ஆம் நுாற்றாண்டு

b)

கி.பி.18 ஆம் நுாற்றாண்டு

c)

கி.பி.16 ஆம் நுாற்றாண்டு

d)

கி.பி.19 ஆம் நுாற்றாண்டு

7.

7. குற்றாலத்திற்கு அருகில் உள்ள பண்புளிப் பட்டணத்திற்கு அருகில் உள்ள சிறுகுன்றின் பெயா் -------------------.

a)

ஆனை மலை

b)

சிறு மலை

c)

திருமலை

d)

முதுமலை

8.

8. வடகரை நாட்டில் ரீங்காரமிட்டுப் பாடும் வண்டுகளின் பண் -----------------------.

a)

சாதாாி

b)

முல்லை

c)

இந்தளம்

d)

குறிஞ்சி

9.

9. வேளாண்மை இலக்கியம் என்றழைக்கப்படுவது -------------------------.

a)

குறவஞ்சி

b)

ஒற்றை வைக்கோல் புரட்சி

c)

பள்ளு

d)

திருக்குறள்

10.

10. வட ஆாிநாடு எனப்படுவது ------------------.

a)

திருமலை

b)

குற்றாலம்

c)

திருத்தணி

d)

உதகமண்டலம்