NEW
Font size
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
தமிழ்நாட்டின் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் ஊர்
பாபநாசம்
குற்றாலம்
தென்கரை நாடு
கவிதை கிரீடம் என்று அழைக்கப்படும் நூல்
திருச்சாழல்
குறிஞ்சிப்பாட்டு
குற்றாலக் குறவஞ்சி
யமக அந்தாதி என்ற நூலை எழுதியவர்
திரிகூடராசப்பக் கவிராயர்
மாணிக்கவாசகர்
சுந்தரர்
இயல் இசை நாடகத் தமிழின் எழிலினை ஒருங்கே கொண்டு முத்தமிழ் காவியமாக திகழ்வது
குற்றாலக் குறவஞ்சி
திருச்சாழல்
குறிகூறல்
குறவஞ்சி என்பது
நாடக இலக்கிய வடிவம்
கவிதை இலக்கிய வடிவம்
உரைநடை இலக்கிய வடிவம்
குற்றாலக் குறவஞ்சியின் வேறு பெயர்
குறவன் பாட்டு
குறத்திப்பாட்டு
குறி சொல்லும் பாட்டு
காலுக்கு மேலே பெரிய விரியன் _விரியன் என்பது எந்த அணிகலனை குறிக்கின்றது
பாடகம்
சிலம்பு
காலாழி
நீண்டு குறுகியும் நாங்கூழுப் போல_நாங்கூழ் என்பது எந்த அணிகலனை குறிக்கின்றது
பாடகம்
சிலம்பு
காலாழி
சுண்டு விரலிலே குண்டலப்பூச்சி_குண்டலப்பூச்சி என்பது எந்த அணிகலனை குறிக்கின்றது
சிலம்பு
பாடகம்
காலாழி
கோலத்து நாட்டார் என்பது எந்த நாட்டினரை குறிக்கின்றது
கேரளத்து நாட்டார்
கலிங்க நாட்டார்
தமிழ் நாட்டார்
