NEW
Font size
WorksheetsCLASS VI TERM 2 REVISION
Total questions: 20
Worksheet time: 10mins
ஆசாரக்கோவையில் கூறப்பட்டுள்ள வித்துகள்
எட்டு
ஒன்பது
பத்து
ஆசாரக்கோவை ____________ நூல்களுள் ஒன்று
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பதினெண்கீழ்க்கணக்கு
மாடு என்ற சொல்லுக்கு ________ என்ற பொருளும் உண்டு
வீடு
செல்வம்
கல்வி
தோட்டத்தில் ___________ மிக்க மலர்கள் பூத்துக் குலுங்கின.
மணம்
மனம்
மநம்
அதிக மழையால்__________ வந்தது
வெல்லம்
வெள்ளம்
வெழ்ழம்
கண்ருக்குட்டித் துல்லி விலையாடியது - பிழை நீக்குக
கன்றுக்குட்டித் துள்ளி விலையாடியது
கன்றுக்குட்டித் துல்லி விளையாடியது
கன்றுக்குட்டித் துள்ளி விளையாடியது
சிறு வணிகம் என்பது
தள்ளுவண்டி,தரைக்கடை, தலையில் சுமத்தல்
பல்பொருள் அங்காடி, வெளிநாட்டுப்பொருள்கள்
ONLINE SHOPPING
கடலும் கடல் சார்ந்த இடமும்
நெய்தல்
குறிஞ்சி
பாலை
கடல் பகுதியில் விளையும் பூ
முல்லை
தாமரை
தாழம்பூ
அகச்சுட்டு
அவன்
இவ்வேளை
இந்நாடு
புறச்சுட்டு
இவர்கள்
இவ்வூர்
இவன்
நெய்தல் நிலமக்களின் தொழில்
காய்கறி பழங்கள் விளைத்தல்
மலை நெல் கிழங்கு அகழ்தல்
மீன் பிடித்தல். உப்பு விளைத்தல்
அகவினா
எத்தனை
அவனா
அவர்களா
மாணவர்கள் அடிக்கடி யாருக்கு மின்னஞ்சல் அல்லது கடிதம் எழுதுவர்?
மாநகராட்சி/ மின்வாரியம்
வகுப்பாசிரியர்/முதல்வார்
மின்னஞ்சல் பொருள் என்ற இடத்தில் நான், என் , எழுதுகிறேன் என்று வரலாமா?
வரலாம்
வரக்கூடாது
காமராசரைக் கல்விக்கண்திறந்தவர் எனப் பாராட்டியவர்
காமராசர்
பாரதியார்
பெரியார்
நன்ரி கூறு-பிழை நீக்குக
நன்றிகூறு
நண்றிகூறு
நந்ரிகூறுக
சொல்லற்க சொல்லில் ____________சொல்
பயனுடைய
பயனிலா
பயணிலா
கற்றவர்க்கு________________சிறப்பு
சென்ற இடமெல்லாம்
தன் தேசம் அல்லால்
சீர்தூக்கின்
குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி படிக்க ___________அறிமுகம் செய்தார்
மதிய உணவு
சீருடை
மடிக்கணினி
