NEW
Font size
Worksheets12ஆம் வகுப்பு வரலாறு அலகு -1
Total questions: 7
Worksheet time: 5mins
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்
1915
1916
1917
1918
இந்தியாவில் ஆங்கில கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
1825
1835
1845
1855
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் என கூறியவர்
பால கங்காதர திலகர்
சுபாஷ் சந்திரபோஸ்்
தாதாபாய் நவரோஜி
பாரதியார்
இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்
சுபாஷ் சந்திரபோஸ்
காந்தியடிகள்
ஏ ஓ ஹியூம்
பால கங்காதர திலகர்
இந்திய தேசிய காங்கிரசின் முதல் தலைவர்
சுரேந்திரநாத் பானர்ஜி
பத்ருதீன் தியாப்ஜி
தாதாபாய் நௌரோஜி
W C பானர்ஜி
இந்தியாவின் முதுபெரும் மனிதர் என அழைக்கப்பட்டவர்
பால கங்காதர திலகர்
தாதாபாய் நௌரோஜி
காந்தியடிகள்
சுபாஷ் சந்திரபோஸ்
வறுமையும் பிரிட்டனுக்கு ஒவ்வாத இந்திய ஆட்சியும்Poverty and unbritish rule in Indiaஎன்ற நூலை எழுதியவர்
பால கங்காதர திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நௌரோஜி
எம் ஜி ராமநாதன்
