wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உயிரெழுத்துகள் எத்தனை உள்ளன?

a)

1

b)

18

c)

12

d)

30

2.

மெய்யேழுத்துகள் எத்தனை வகையுண்டு?

a)

1

b)

2

c)

3

d)

இல்லை

3.

சரியான உயிரெழுத்து வரிசையைத் தேர்வு செய்க.

a)

அ,ஆ,இ,ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ

b)

அ,ஆ,இ,ஈ, ஐ, உ, ஊ, எ, ஏ,ஒ, ஓ, ஔ

c)

அ,ஆ,இ,ஈ, எ, ஏ, உ, ஊ, ஐ, ஒ, ஓ, ஔ

d)

அ,ஆ,ஔ, இ,ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ

4.

சரியான மெய்யெழுத்து வரிசையைச் தேர்வு செய்க.

a)

ய்ர்ல்வ்ழ்ள்

b)

கசடதபற

c)

யரலவழள

5.

ஆய்த எழுத்தை எழுதுக.

(a)  

6.

எத்தனை வினா எழுத்து உள்ளன?

a)

2

b)

3

c)

5

d)

4

7.

வினா எழுத்தை எழுதுக .

a)

எ ஏ யா ஓ ஆ

b)

ஏ யா ஓ ஆ

c)

யா ஓ ஆ

d)

ஓ ஆ

8.

சொல்லின் முன்னே தேன்றும் வினா எழுத்துகள் யாவை ?

a)

எ, ஏ, யா

b)

ஆ , ஓ

c)

ஏ, யா , ஓ

9.

பின்வரும் எழுத்துகள் எவ்வகையைச் சார்ந்தவை?


க், ச், ட், த், ப், ற்

a)

இடையினம்

b)

வல்லினம்

c)

மெல்லினம்

10.

சேர்த்து எழுதுக


கண் + இமை

a)

கண்மை

b)

கண்ணிமை

c)

கணிமை

11.

முன்னிலை சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அவள் புத்தகம் படித்தாள்.

b)

நான் கடைக்குச் சென்றேன்.

c)

நீ இனிமையாகப் பாடினாய்.

12.

தடித்தச் சொல்லில் காணப்படும் வேற்றுமை உருபின் வகையினை எழுதுக.


தங்கையினது பிறந்த நாள் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

a)

மூன்றாம் வேற்றுமை உருபு

b)

இரண்டாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

13.

கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் உள்ள பிழையை அடையாளங் கண்க.


மீனா ஓவியம் வரைந்தால்.

a)

மீனா

b)

ஓவியம்

c)

வரைந்தால்

14.

சரியான சுட்டெழுத்துகளைத் தேர்வு செய்க.

a)

ஆ, அ, ஐ.

b)

அ. இ, உ.

c)

உ, ஊ, ஏ

d)

எ,ஏ, யா, ஆ, ஓ.

15.

திருக்குறளை வடித்தவர் யார் ?

a)

ஔவையார்

b)

திருவள்ளுவர்

c)

கம்பர்

d)

பாரதியார்

16.

இதில் ___________ குறள்கள் பத்து பத்தாக -__________அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன.

a)

1330, 133

b)

1013. 102

c)

1330, 1030

d)

133, 1330

17.

திருவள்ளுவர் சுருக்கமாக _____________ என்றும் அழைக்கப்படுகிறார்

a)

கம்பர்

b)

மாமூலனார்

c)

அகத்தியர்

d)

வள்ளுவர்

18.

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை ?

a)

42,194.

b)

3212

c)

2345

d)

1330

19.

•திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து எது ?

a)

b)

c)

மை

d)

20.

திருக்குறள் உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இஃது_____________________ என அழைக்கப்படுகிறது.

a)

நாவல்

b)

உலகப் பொதுமறை

c)

புதினம்

d)

கதைப்புத்தகம்