wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தாவரம் ஆண்டு 4

Total questions: 26

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

சூரிய ஒளிக்குத் துலங்கும் தாவரத்தின் பாகங்கள் என்ன?

a)

இலை, தளிர், தண்டு

b)

இலை, தண்டு, பூ

2.

தாவரங்கள் --------தூண்டலுக்குத் துலங்குகின்றன.

a)

புவி ஈர்ப்பு சக்தி

b)

நீர், சூரிய ஒளி, புவி ஈர்ப்பு சக்தி, தொடும்

3.

தாவரத்தின் இப்பகுதி எந்தத் தூண்டலுக்குத் துலங்குகின்றது? *

a)

நீர், புவி ஈர்ப்பு சக்தி

b)

சூரிய ஒளி

4.

மன்மத ஈப்பொறி, தொட்டாச்சிணுங்கி போன்ற தாவரங்கள் ----- தூண்டலுக்குத் துலங்குகின்றன.

a)

புவி ஈர்ப்பு சக்தி

b)

தொடும்

5.

விதைகள் எந்த நிலையில் இருந்தாலும் தளிர் ____ நோக்கியும் வேர் ___ நோக்கியும் வளரும்.

a)

கீழ், நடுவே

b)

மேல், கீழ்

6.

இத்தாவரத்தைப் பற்றிய உற்றறிதல் என்ன?

a)

செடியின் வேர் நீரை நோக்கி வளர்கிறது

b)

செடியின் தளிர் சூரிய ஒளியை நோக்கி வளர்கிறது

7.

இந்தத் தாவரத்தை உற்றறிக. இந்த ஆராய்வின் முடிவு என்ன?

a)

தாவரத்தின் வேர் நீரின் தூண்டலுக்குத் துலங்குகின்றது

b)

தாவரத்தின் தளிர் சூரிய ஒளியின் தூண்டலுக்குத் துலங்குகின்றது.

8.

தொட்டாச்சிணுங்கியின் இலைகளைத் தொட்டவுடன் நீ உற்றறிந்தது என்ன?

a)

இலைகள் சுருங்குகின்றன

b)

இலைகள் விரிவடைகின்றன

9.

வறண்ட பகுதிகளில் வளரும் தாவரங்களின் வேர்கள் ஏன் நீளமாக வளர்கின்றன?

a)

சூரிய ஒளியை நோக்கி வளர்கின்றன.

b)

வறண்ட பூமிக்கு அடியில் நீரைத் தேடி நீண்டு வளர்கின்றன

10.

தாவரங்கள் தூண்டலுக்குத் துலங்குகின்றன என்றால் என்ன?

a)

தாவரங்கள் அடிப்படைத் தேவைகளைப் பெறுவதற்கும் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் தூண்டலுக்கேற்பத் துலங்குகின்றன.

b)

தாவரங்கள் நீர், சூரிய ஒளி, புவி ஈர்ப்பு சக்தி, தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன

11.

கீழ்க்காணும் எந்தத் தாவரம் தொடுதல் தூண்டலுக்கு ஏற்பத் துலங்குகின்றது

a)
b)
12.

கொடுக்கப்பட்டுள்ளப் படத்தில் உள்ள செடியானது எவ்வகையான தூண்டலுக்குத் துலங்குகின்றது?

a)

ஒளித்தூண்டல்

b)

தொடும் தூண்டல்

13.

இவற்றுள் எவை தொடும் தூண்டலுக்குத் துலங்குகின்றன?

a)

செம்பருத்தி,ரோஜா

b)

மன்மத ஈப்பொறி, தொட்டாற்சிணுங்கி

c)

அல்லி,மல்லிகை

d)

தாமரை,தொட்டாற்சிணுங்கி

14.

இப்பரிசோதனையின் நோக்கம் என்ன ?

a)

தாவரங்களுக்குச் சூரிய ஒளி தேவை என்பதை ஆராய

b)

தாவரங்களுக்கு நீர் தேவை என்பதை ஆராய

c)

தாவரங்களுக்கு காற்று தேவை என்பதை ஆராய

d)

தாவரங்களுக்கு உரம் தேவை என்பதை ஆராய

15.

இப்படத்திலிருந்து அறிந்து கொண்டது என்ன ?

a)

தாவரம் வளர காற்று தேவை

b)

தாவரம் வளர நீர் தேவை

c)

தாவரம் வளர சூரிய ஒளி தேவை

d)

மேற்கூறிய அனைத்தும் தேவை

16.

தாவரங்கள் தூண்டலுக்கு ________________________.

a)

துலங்காது.

b)

துலங்குகின்றன

17.

a)

A

b)

B

c)

C

d)

D

18.

a)

i & ii

b)

ii & iii

c)

iii & iv

d)

i, ii & iii

19.

a)

A

b)

B

c)

C

d)

D

20.

a)

A

b)

B

c)

C

d)

D

21.

a)

A

b)

B

c)

C

d)

D

22.

a)

A

b)

B

c)

C

d)

D

23.

செடியின் தளிர் எதை நோக்கி வளர்கின்றது?

a)

சூரியன் ஒளி

b)

நீர்

c)

காற்று

24.

தாரவரங்களின் எப்பகுதி தூண்டுதலுக்கு ஏற்ப துலங்கவில்லை?

a)

இலை

b)

தண்டு

c)

மலர்

25.

இத்தாவரம் எத்தூண்டலுக்குத் துலங்குதல்?

a)

தொடுதல்

b)

காற்று

c)

நீர்

26.

படத்தை உற்று நோக்கவும். தாவரத்தைப் பற்றிய உனது ஊகித்தல் எது?

a)

தாவரத்தின் தளிர் நீருக்குத் துலங்குகிறது.

b)

தாவரத்தின் தளிர் காற்றுக்குத் துலங்குகிறது.

c)

தாவரத்தின் தளிர் சூரிய ஒளிக்குத் துலங்குகிறது.