NEW
Font size
WorksheetsLuke 4, 5, 6
Total questions: 12
Worksheet time: 12mins
The city of Sychar was near to the parcel of ground that Jacob gave to his son ___.
சீகார் என்னப்பட்ட ஊருக்கு யாக்கோபு தன் குமாரனாகிய ___ கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள வந்தார்.
Joseph
யோசேப்புக்குக்
Benjamin
பென்யமீன்னுக்கு
Judah
யூதாவுக்கு
Who came to the well where Jesus was sitting?
இயேசு உட்கார்ந்திருந்த கிணற்றினருகே வந்தது யார்?
a woman of Samaria
ஒரு சமாரியா ஸ்திரீ
Mary Magdalene
மகதலேனா மரியாள்
Mary, the sister of Lazarus
லாசருவின் சகோதரியான மரியாள்
Jesus said unto the woman,”……..the water that I shall give him shall be in him a well of water springing up into________”.
இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: "…. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே ___ ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்".
everlasting life
நித்தியஜீவகாலமாய்
wealthy life
ஐஸ்வரியம் நிறைந்த காலமாய்
healthy life
ஆரோக்கிய நிறைந்த காலமாய்
The woman said unto Jesus, sir I perceive that thou art a ___.
அந்த ஸ்திரீ ஆண்டவரை நோக்கி: ஆண்டவரே, நீர் ____ என்று காண்கிறேன் என்றாள்.
prophet
தீர்க்கதரிசி
teacher
போதகர்
God
தேவன்
The true worshippers shall worship the Father in ________ and in ________.
உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ___ ____ தொழுதுகொள்ளுங்காலம் வரும்.
sincerity, punctuality
நேர்மையாக நேரம் தவறாமலும்
love, commitment
அன்புடன் அர்ப்பணிப்புடன்
spirit, truth
ஆவியோடும் உண்மையோடும்
The Samaritans who believed in Jesus , said unto the woman,”……….we have heard Him ourselves and know that this is indeed _______, the Saviour of the world.
இயேசுவை விசுவாசித்த சமாரியர்கள் அவளிடம்,... அவர் மெய்யாய்க் ____ உலகரட்சகர் என்றார்கள்.
The Messiah
மேசியாவாகிய
The Christ
கிறிஸ்துவாகிய
God
தேவனாகிய
“Behold thou art made whole: sin no more, lest a worse thing come unto thee.” Who said this to the impotent man?
"இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே" இதை வியாதிஸ்தனிடம் சொன்னது யார்?
Jesus
இயேசு
The Jews
யூதர்கள்
His parents
அவனது பெற்றோர்
Jesus said, "Verily, verily, I say unto you, He that heareth my word, and believeth on him that sent me, hath everlasting life, and shall not come into ___; but is passed from death unto life."
இயேசு, "என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ___ தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
condemnation
ஆக்கினைத்
Judgement
நியாயத்
Hell
நரத்துக்
When Jesus saw he multitude of people, He said to Philip, “whence shall we buy bread, that these may eat?” He said this to ______Philip.
இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: "இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்". இதை பிலிப்புவை ____ இப்படிக் கேட்டார்.
correct
திருத்தும்படி
prove
சோதிக்கும்படி
encourage
ஊக்குவிக்கும்படி
Labour not for the meat which ___, but that meat which endureth unto everlasting life….
___ போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்;...
perisheth
அழிந்துபோகிற
is temporary
தற்காலிகமான
is expensive
விலை உயர்ந்த
When the disciples willingly received Jesus into the ship, ______ the ship was at the land where they went.
இயேசுவை படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; ___ படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
immediately
உடனே
the following day
அடுத்த நாள்
after 10 days
10 நாட்கள் கழிந்து
What is the second miracle that Jesus performed in Galilee?
கலிலேயாவில் இயேசு செய்த இரண்டாம் அற்புதம் என்ன?
He healed the noble man’s son ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன்
He raised Jairus’ daughter
யவீருவின் மகளை உயிர் பெற செய்தார்
He healed the impotent man
வியாதிஸ்தனை குணமாகினார்
