wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி 4

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

2.விருது பெற்றுத் தரும் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயார் .

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

2.

3. டிங்கி காய்ச்சலின் பாதிப்பு பற்றிய தகவல்களை அரசாங்கம் இன்னும் ____________

a)

வலியுறுத்தியது

b)

வலியுறுத்தும்

c)

வலியுறுத்துகிறது

3.

4.வானில் கரிய மேகங்கள் தெரிவதால்,சிறிது நேரத்தில் மழை ______________

a)

பெய்தது

b)

பெய்கிறது

c)

பெய்யும்

4.

5.கண்காட்சியில் பல வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

a)

இடப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

காலப்பெயர்

d)

பொருட்பெயர்

5.

7.மோகன் தன் நண்பன் முரளியுடன் பூப்பந்து விளையாடினான்.

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

6.

6.தற்போது நம் நாட்டின் வாகனங்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

a)

இடப்பெயர்

b)

காலப்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

பொருட்பெயர்

7.

8.அங்கு வந்து கொண்டிருப்பது சேரனின் மகளா_____ சோழனின் மகளா என்பது தெரியவில்லை.

a)

ஆனால்

b)

அல்லது

c)

மேலும்

d)

இன்னும்

8.

10. நீ நன்றாக வாசிக்க வேண்டும்.___________ எழுதவும் வேண்டும்

a)

இருப்பினும்

b)

மேலும்

c)

எனவே

d)

மேலும்

9.

12.அறநெறியுடன் ஆட்சி நடத்தியவன் மன்னன் நளன்.-___________ சூதாட்டத்தால் தன் நாட்டை இழந்தான்.

a)

எனவே

b)

இருப்பினும்

c)

அதனால்

d)

ஏனெனில்

10.

13. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் -____________ நாம் சிறுவயதில் கற்கும் பழக்க வழக்கங்கள் சாகும் வரை நம்முடனே இருக்கும்.

a)

அதனால்

b)

இருப்பினும்

c)

ஆகவே

11.

14.பயனிலையைத் தெரிவு செய்க

a)

இரு

b)

மலர்

c)

கடைகள்

d)

மோதியது

12.

15. செயப்படுபொருளைத் தெரிவு செய்க.

a)

இரு

b)

புத்தகம்

c)

காலை

d)

முருகன்

13.

17.மிகவும் தீவிரமாக எனும் பொருளைக் காட்டும் மரபுத்தொடர் எது?

a)

முயல் கொம்பு

b)

வெளுத்து வாங்குதல்

c)

மனப்பால் குடித்தல்

d)

முழு மூச்சு

14.

பள்ளிப் பரிசளிப்பு விழாவில் மாணவர்கள் ____________ வருகைப் புரிந்த அனைவரையும் மகிழ்வித்தனர்.

a)

அருமை பெருமை

b)

கல்வி கேள்வி

c)

ஆடிப்பாடி

d)

அருமை பெருமை

15.

சரியான இரட்டைக்கிளவியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

விளக்கொளியில் வைர மோதிரம் தகதகவென மின்னியது.

b)

கொடுக்க வேலைகளை முறையாகச் செய்யாத பணியாளரிடம் முதலாளி கடுகடுவென பேசினார்.

c)

நீண்ட தூரம் நடந்ததால் என் கால்கள் குடுகுடுவென வலிக்கின்றன

d)

வகுப்பறையில் மாணவர்கள் பரபரவென பேசினர்.

16.

புதரிலிருந்து _______________ என்ற ஓசையுடன் வெளியான பாம்பைக் கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

a)

பளபள

b)

சரசர

c)

குடுகுடு

d)

நறநற

17.

தென்னைமரத்தின் பெருமையை உவமையாய் கூறும் செய்யுளின் முதலடி எது?

a)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

b)

மாசில் வீணையும் மாலை மதியமும்

c)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

d)

ஆன முதலில் அதிகஞ் செலவானால்

18.

விளக்கத்திற்கு ஏற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


சிறுவர்கள் ஓடியாடி விளையாடி உடல் நலம் பேண வேண்டும்.

a)

ஓய்தல் ஒழி

b)

உடலினை உறுதி செய்

c)

கற்றது ஒழுகு

d)

காலம் அழியேல்

19.

பொருளுக்கு ஏற்ற மரபுதொடரைத் தெரிவு செய்க.


ஒருவரின் அறிவைச் சோதித்தல்

a)

செவி சாய்த்தல்

b)

ஆழம் பார்த்தல்

c)

கை கழுவுதல்

d)

கடுக்காய் கொடுத்தல்

20.

பின்வரும் கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி யாது?


சாரணர்களான நாம் தனியாக இருந்தால் எந்தக் காரியமும் நடக்காது குணா. வா, எல்லாருடனும் சேர்ந்து வேலைகளைச் செய்யலாம்.

a)

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

b)

கடவுளை நம்பினோர் கைவிடப் படார்

c)

அறிவுடையாரை அரசனும் விரும்பும்

d)

ஊருடன் கூடி வாழ்

21.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

2

b)

4

c)

5

d)

6

22.

எப்படி, யாது

இவை எவ்வகை வினா எழுத்து?

a)

புறவினா

b)

அகவினா

23.

புறவினாவை ஏற்றுவரும் சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

எது

b)

யார்

c)

அவனா

d)

அப்படி

24.

பொன், கல், மரம், ஓடினான், பயின்றான்

இவை எவ்வகை சொல்லாகும்?

a)

திசைச்சொல்

b)

வடசொல்

c)

திரிசொல்

d)

இயற்சொல்

25.

பல திசைகளிலிருந்து தமிழ்மொழியில் வந்து கலந்த பிற மொழி சொற்கள் ____________________ எனப்படும்.

a)

திசைச்சொல்

b)

திரிசொல்

c)

வடசொல்

d)

இயற்சொல்

26.

கிள்ளை, நௌவி

இவை எவ்வகை சொல்?

a)

வடசொல்

b)

திரிசொல்

c)

உரிச்சொல்

d)

இயற்சொல்

27.

வடசொல் ______ வகைப்படும்.

a)

2

b)

4

c)

3

d)

5

28.

________________என்பது பொருள்களின் குணம், தொழில் ஆகிய பண்புகளை உணர்த்தும்.

a)

வடசொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

உரிச்சொல்

29.

உயிர்மெய் நெடில் எடுத்துக்காட்டினைத் தெரிவு செய்க.

a)

A. ப் + இ = பி

b)

B. த் + ஏ = தே

c)

C. ச் + ஊ = சு

d)

D. ப் + ஒ = பொ

30.

உயிரெழுத்தைக் கொண்டு தொடங்கும் எண் எது?

a)

A. 3

b)

B. 0

c)

C. 7

d)

D.. 4

31.

கொடுக்கப்பட்ட படத்திற்கு பொருத்தமான சொல் யாது?

a)

A. பட்ஷி

b)

B. ஷர்ப்பம்

c)

C. ஜலம்

d)

D. புஷ்பம்

32.

சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

A. வாலை மரம்

b)

B. வாளை மரம்

c)

C. வாழை மரம்

d)

D. வாழை மறம்

33.

கீழ்க்காணும் சொற்களில் ஆயுத எழுத்தைச் சரியாகக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

A. அஃது கீழே விழுந்தது.

b)

B. இஃது ஆகாயத்தில் பறந்தது.

c)

C. அஃது மழையில் நனைந்தது.

d)

D. இஃது வெளியே ஓடியது.

34.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கிரந்த எழுத்துகள் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.


அர்ச்சகர் வருவதைக் கண்ட சரஸ்வதி தான் பறித்து வந்த ரோஜா புஷ்பங்கள் அனைத்தையும் அவரிடம் தந்தாள்.

a)

A. அர்ச்சகர்

b)

B. சரஸ்வதி

c)

C. ரோஜா

d)

D. புஷ்பங்கள்

35.

பின்வருவனவற்றுள் ஒன்றன்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

A. மாணவர்கள்

b)

B. மகிழுந்து

c)

C. நெகிழிகள்

d)

D. குழந்தைகள்

36.

கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தேர்ந்தெடுக.

குயவன் _________ -திற்காக வீட்டில் நெடு நேரம் காத்திருந்தான்.

a)

A. குரத்தி

b)

B. குலத்தி

c)

C. குயத்தி

d)

D. குவத்தி

37.

கோடிடப்பட்டுள்ள சொற்களுக்குப் பொருத்தமான ஆண்பால் சொற்களைத் தேர்ந்தெடுக.


அவள் ஒரு சிறுமி. அவள் நல்ல பாடகி. அவளுடைய மாமா அவளுக்கு பெரிதும் வழிகாட்டியாக இருந்தார்.

a)

A. சிறுவன், பாடகன்

b)

B. சிருவன், பாடகர்

c)

C. சிறுவர், பாடகன்

d)

D. சிறுவர்கள், பாடகன்

38.

பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது __________ ஆகும்.

a)

திணை

b)

பால்

c)

எண்

d)

இடம்

39.

பறக்கின்றது


மேற்கண்ட சொல்லையொட்டிய தவறான கூற்றைத் தெரிவு செய்க..

a)

நிகழ்காலம்

b)

அஃறிணை

c)

ஒன்றன்பால்

d)

பலவின்பால்

40.

வினா எழுத்துகள் யாவை?

a)

எ, யா, மா, ஓ, ஏ

b)

ஏ, யா, நீ, ஓ, ஏ

c)

ஏ, யா, நா, ஓ, ஏ

d)

எ, யா, ஆ, ஓ, ஏ

41.

இடப்பெயரைக் குறிக்கும் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

காலத்தின் பெயரைக் குறிப்பது.

b)

ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது

c)

ஒருவரின் குணத்தைக் குறிப்பது.

d)

ஓர் இடத்தின் பெயரைக் குறிப்பது.

42.

கருமையாக்கப்பட்டிருக்கும் சொல் எவ்வகையைச் சார்ந்தது?


சூரியா அம்மா சமைத்த உணவைச் சுவைத்து உண்டான்.

a)

செயப்படுபொருள்

b)

பயனிலை

c)

எழுவாய்

d)

தொழிற்பெயர்

43.

நீங்கள்

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

44.

படம் உணர்த்தும் பால், எண், திணை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக.

a)

பெண்பால், பன்மை, உயர்திணை

b)

ஆண்பால், ஒருமை, அஃறிணை

c)

ஒன்றன்பால், ஒருமை, அஃறிணை

d)

பலர்பால், பன்மை, உயர்திணை

45.

மெய் எழுத்துகள் எத்தனை?

a)

12

b)

18

c)

30

d)

216

46.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

வல்லினம் - க் ச் ட் த் ப் ற்

b)

மெல்லினம் - ய் ர் ல் வ் ழ் ள்

c)

இடையினம் - ங் ஞ் ண் ந் ம் ன்

47.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


வளவன் முயற்சியைத் தொடர்ந்தான்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

48.

மூன்றாம் வேற்றுமை உருபுகளைத் தெரிவு செய்க.

a)

ஆல்

b)

ஆன்

c)

ஓடு

d)

49.

இலக்கணத்தில் எண் இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை

a)

உயர்திணை - அஃறிணை

b)

ஆண்பால்- பெண்பால்

c)

ஒருமை- பன்மை

d)

முன்னிலை- படர்கை

50.
a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலவின்பால்

d)

பலர்பால்