wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வரலாறு ஆண்டு 5(நாட்டின் இறையாண்மை)

Total questions: 18

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

காலனித்துவம் என்றால் என்ன?

a)

ஒரு நாட்டை கைப்பற்றி தன் வசப்படுத்தி கொள்வது.

b)

ஒரு நாட்டுடன் உறவு கொள்வது.

c)

ஒரு நாட்டுடன் ஒப்பந்தம் கொள்வது.

d)

ஒரு நாட்டுடன் சட்டப்படி தொடர்புக் கொள்வது.

2.

படத்தில் உள்ள பொருள்...

a)

தங்க மரம்

b)

தங்க மலர்

c)

தங்க செடி

d)

தங்க இலை

3.

நம் நாட்டில் நிர்வாக செய்த முதல் அந்நிய சக்தி?

a)

ஜப்பான்

b)

போர்த்துகீஸ்

c)

சயாம்

d)

டச்சு

4.

போர்த்துகீஸீயர்கள் எந்த ஆண்டில் மலாக்காவைக் கைப்பற்றினர்?

a)

!607

b)

1810

c)

1511

d)

1751

5.

மலாக்காவை 1641ல் கைப்பற்றிய அந்நிய சக்தி?

a)

பிரிட்டிஷ்

b)

ஜப்பான்

c)

டச்சு

d)

சயாம்

6.

இவர் சரவாகின் வெளை ராஜா?

a)

பீட்டர் டேனியல்

b)

டோனல் திராம்

c)

மைக்கேல் புருக்

d)

ஜேம்ஸ் புருக்

7.

இந்நிறுவனம் சபாவைக் காலனித்துவம் செய்தது?

a)

வட பிரிட்டிஷ் போர்னியோ

b)

வட போர்னியோ பிரிட்டிஷ்

c)

பிரிட்டிஷ் போர்னியோ வட

d)

பிரிட்டிஷ் வட போர்னியோ

8.

1942ல் நமது நாடு இவர்களின் கடும்கொள் ஆட்சியில் இருந்தது?

a)

சயாம்

b)

டச்சு

c)

பிரிட்டிஷ்

d)

ஜப்பான்

9.

பிரிட்டிஷ் நமது நாட்டை இரு முறைகள் ________________ நிர்வாகம் செய்தனர்.

a)

1909 & 1511

b)

1511 & 1641

c)

1788 & 1945

d)

1881 & 1942

10.

நமது நாடு வளமான பூமியாக இருக்க காரணங்கள் யாவை?

a)

தொழிற்புரட்சி உருவாக்கம்

b)

கனிவளம் பெருக்கம்

c)

இயற்கை வளமும் மூலமும்

d)

அழகுமிகு நாடு

11.

மலாக்காவைக் கைப்பற்ற டச்சுக்கும் போர்த்துகீஸூம் என்ன காரணம்?

a)

இயற்கை பொழில் வளம்

b)

புன்னிய மிக்க பூமி

c)

நல் ஆட்சிஅரசு

d)

கேந்திரத்துவமிக்கப் பகுதி

12.

மலாயாவை அந்நிய சக்தி கைப்பற்ற காரனங்கள் பல.இதைத் தவிர.

a)

மக்கள் ஒற்றுமை

b)

சமயத்தைப் பரப்புதல்

c)

தொழிற் புரட்சி

d)

பகழ்க்காக

13.

தொழிற்புரட்சி எங்கு விரிவடைந்தது?

a)

ஆசியாவில்

b)

ஆப்பிரிக்காவில்

c)

ஐரோப்பாவில்

d)

அமெரிக்காவில்

14.

அந்நிய சக்திகளின் காலனித்துவம் நாட்டின் _____________ தற்காப்பதை உணர்த்தியது?

a)

ஓற்றுமையைத்

b)

புரிந்துணர்வைத்

c)

இறையாண்மையைத்

d)

நாட்டுப்பற்றைத்

15.

எது தொடுவாய்க் குடியேற்ற மாநிலம்?

a)

மலாக்கா

b)

சிலாங்கூர்

c)

கிளந்தான்

d)

பேராக்

16.

யார் இஸ்லாமிய சமய் விவகாரங்களில் தலையீடக்கூடாது?

a)

சும்தான்

b)

ரெசிடண்

c)

பேரரசர்

d)

மக்கள்

17.

சரவாக்கில் நடைபெற்ற ஆட்சி முறை என்ன?

a)

மன்னராட்சி

b)

மக்களாச்சி

c)

முடியாட்சி

d)

அதிபராச்சி

18.

காலனித்துவத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?

a)

பொருளாதாரம், சமூகவியல், நிர்வாகம்.

b)

பொருளாதாரம், அரசியல், நிர்வாகம்.

c)

சமுதாயம், சமூகவியல், நிர்வாகம்.

d)

பொருளாதாரம், சமூகவியல், தொடர்பு.