wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி வினைமுற்று

Total questions: 57

Worksheet time: 47mins

Name
Class
Date
1.

சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.


1. கவிதா பாட்டு __________ .

a)

வரைகிறாள்

b)

பாடினாள்

c)

மீட்டுவாள்

2.

சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.


2. ஆசிரியர் பாடம் __________ .

a)

போதிப்பார்

b)

வரைந்தாள்

c)

சமைத்தார்

3.

சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.


3. ஓவியர் ஓவியம் __________ .

a)

வனைத்தார்

b)

படித்தார்

c)

வரைந்தார்

4.

சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.


4. முத்து பந்து __________ .

a)

வருவான்

b)

சென்றார்

c)

விளையாடுவான்

5.

சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.


5. விவசாயி நெல் __________ .

a)

சமைக்கிறார்

b)

பறிக்கிறார்

c)

பயிரிடுகிறார்

6.

சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.


6. அமுதா கோலம் __________ .

a)

போடுகிறாள்

b)

தீட்டுகிறாள்

c)

ஆடினாள்

7.

சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.


7. காவியன் விரைவாக நூலகம் __________ .

a)

இடுவர்

b)

சென்றான்

c)

உறங்கினான்

8.

சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.


8. பெற்றோர்கள் திரளாகக் கூட்டத்திற்குச் __________ .

a)

மேய்ந்தனர்

b)

செய்தனர்

c)

பார்த்தனர்

d)

சென்றனர்

9.

சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.


9. திருமதி பிரமிளா ஓய்வு நேரத்தில் வீணை __________ .

a)

மீட்டுவார்

b)

பாடுவார்

c)

வாங்குவார்

10.

சரியான வினைமுற்றைத் தேர்ந்தெடுக.


10. சிங்கம் மானைப் பாய்ந்து __________ .

a)

பார்த்தது

b)

பிடித்தது

c)

உதைத்தது

11.

புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

12.

மலர் + கொண்டு = மலர்கொண்டு என்பது என்ன வகை புணர்ச்சி?

a)

திரிதல்

b)

கெடுதல்

c)

இயல்பு

d)

விகாரம்

13.

எது சரியான புணர்ச்சி அல்ல.

a)

அத்தலைவன்

b)

பூஞ்சோலை

c)

எவ்வானை

d)

தைத்திங்கள்

14.

சரியான புணர்ச்சியைத் தெரிவு செய்க.

a)

கூலியாள்

b)

மாயிலை

c)

காலைவுணவு

d)

பூயிலை

15.

சரியானதைத் தெரிவு செய்க.

a)

பொன் + தகடு = பொந்தகடு

b)

பொன் + தகடு = பொற்தகடு

c)

பொன் + தகடு = பொற்றகடு

d)

பொன் + தகடு = பொன்தகடு

16.

ல் முன் த் -- ற் ஆகும் எனும் விதிக்கேற்ப புணர்ந்துள்ளதைத் தெரிவு செய்க.

a)

பொற்குடம்

b)

கற்றூண்

c)

முட்டாள்

d)

வேற்படை

17.

எது சரியான எண்ணுப்பெயர் புணர்ச்சி அல்ல

a)

ஒன்பது + பத்து = தொண்ணூறு

b)

பத்து + பத்து = நூறு

c)

எட்டு + பத்து = எண்பது

d)

மூன்று + பத்து = முப்பது

18.

எது சரியானது அல்ல.

a)

ஒன்று + ஒன்று = ஒவ்வொன்று

b)

இரண்டு + இரண்டு = இவ்விரண்டு

c)

மூன்று + மூன்று = மும்மூன்று

d)

நான்கு + நான்கு = நன்நான்கு

19.

சரியானதைத் தெரிவு செய்க

a)

அவ்வளவுப் பெரிய

b)

அத்துணைப் பெரிய

c)

அத்தனைப் பெரிய

d)

அவைப் பெரிய

20.

சரியாக வலிமிகுந்துள்ளதைத் தெரிவு செய்க.

a)

சரியாக செய்தாய்

b)

சரியானப் பதில்

c)

சரியாய் செய்தான்

d)

சரியாகச் செய்தாய்

21.

காடு + அரண் = ?

a)

காடரண்

b)

காட்டரண்

c)

காட்டுஅரண்

d)

காடுஅரண்

22.

சரியாகப் புணர்ந்துள்ளவற்றைத் தெரிவு செய்க.

தை + திங்கள்

சேறு + வயல்

வரி + குயில்

a)

தைதிங்கள், சேறுவயல், வரிகுயில்

b)

தைத்திங்கள், சேறுவயல், வரிகுயில்

c)

தைத்திங்கள், சேற்றுவயல், வரிக்குயில்

d)

தைத்திங்கள், சேற்றுவயல், வரிகுயில்

23.

சரியான விடையைத் தெரிவு செய்க.

பா + அமை

சே + அடி

நாகு + யாது

a)

பாவமை, சேவடி, நாகியாது

b)

பாவமை, சேவடி, நாகுயாது

c)

பாயமை, சேவடி, நாகுயாது

d)

பாயமை, சேயடி, நாகியாது

24.

வளவன் + அவன் = வளவனவன். என்ன வகை புணர்ச்சி?

a)

இயல்பு

b)

தோன்றல்

c)

திரிதல்

d)

கெடுதல்

25.

நிலங்கண்டான் என்பது என்ன வகை புணர்ச்சி?

a)

இயல்பு

b)

தோன்றல்

c)

திரிதல்

d)

கெடுதல்

26.

காரவடை என்பது என்ன வகை புணர்ச்சி?

a)

இயல்பு

b)

தோன்றல்

c)

திரிதல்

d)

கெடுதல்

27.

நாள் + தோறும் = ?

a)

நாள்தோறும்

b)

நாடுதோறும்

c)

நாடோறும்

d)

நாட்டோறும்

28.

சில இடத்து உயிராகவும் சில இடத்து மெய்போலவும் ஒலித்து, உயிரும் ஆகாமல் மெய்யும் ஆகாமல் தனிநிலையாய் வரும் எழுத்து ...

a)

சுட்டெழுத்து

b)

வினாவெழுத்து

c)

ஆய்தவெழுத்து

d)

நெட்டெழுத்து

29.

சரியான தன்மைப் பெயரைத் தெரிவு செய்க.

a)

நீங்கள்

b)

அவர்கள்

c)

உங்கள்

d)

எங்கள்

30.

பொருள் முற்றுப்பெறாத வினைச்சொல் ..............

a)

எச்ச வினை

b)

வினைமுற்று

c)

வினைச்சொல்

d)

தன்வினை

31.

ஓடினான் என்ற சொல் எந்த காலத்தைக் குறிக்கிறது.

a)

எதிர்காலம்

b)

இறந்தகாலம்

c)

நிகழ்காலம்

32.
மேய்கிறது
a)
பலவின்பால்
b)
ஒன்றன்பால்
33.
தொடுத்தாள்
a)
ஆண்பால்
b)
பெண்பால்
34.

ஆடுகள் திடலில் மேய்கின்றன.

a)

உயர்திணை

b)

அஃறிணை

35.

வினைமுற்றிற்கு ஏற்றப் பால் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

'சங்கரி அம்பு எய்தாள்.'

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலவின்பால்

d)

ஒன்றன்பால்

36.

வினைமுற்று சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

தூங்குவார்

b)

குடை

c)

வீசியது

d)

விளையாட்டு

37.

தம்பி திடலில் ________________.

a)

எழுதுகிறான்

b)

ஓடினாள்

c)

ஓடினான்

38.

மாணவிகள் கோலம் ________________.

a)

போட்டாள்

b)

போட்டான்

c)

போட்டனர்

39.

ஆசிரியர் பாடம் _______________.

a)

விளையாடுகிறான்

b)

போதிக்கிறாள்

c)

போதிக்கிறார்

40.

மாணவி சிறப்பாக நடனம் ________________.

a)

ஆடினான்

b)

ஆடினாள்

c)

ஆடினர்

41.

ஆடுகள் திடலில் ________________.

a)

மேய்கின்றது

b)

மேய்கின்றன

c)

பாடுகின்றன

42.

நண்பர்கள் விரைவாக _______________.

a)

நடக்கின்றனர்

b)

நடந்தான்

c)

நடந்தன

43.

மீன் வேகமாக _______________.

a)

நீந்தினான்

b)

நீந்தின

c)

நீந்துகிறது

44.

பெற்றோர்கள் திரளாக ________________.

a)

வருவார்

b)

வந்தனர்

c)

வந்தது

45.

வினைமுற்றிற்கு ஏற்றப் பால் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

'சங்கரி அம்பு எய்தாள்.'

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலவின்பால்

d)

ஒன்றன்பால்

46.
விளையாடினர்
a)
பன்மை
b)
ஒருமை
47.
பெற்றாள்
a)
ஆண்பால்
b)
பெண்பால்
48.
நீந்தியது
a)
முன்னிலை
b)
படர்கை
49.
செய்வோம்
a)
படர்கை
b)
தன்னிலை
50.
எழுதினர்
a)
இறந்தகாலம்
b)
எதிர்காலம்
51.
பேசினார்
a)
உயர்திணை
b)
அஃறிணை
52.
ஓடியது
a)
உயர்திணை
b)
அஃறிணை
53.
மேய்கிறது
a)
பலவின்பால்
b)
ஒன்றன்பால்
54.
பெற்றாள்
a)
முன்னிலை
b)
படர்கை
55.
அமர்ந்தனர்
a)
பலர்பால்
b)
பலவின்பால்
56.
பாடுவார்கள்
a)
ஒருமை 
b)
பன்மை
57.
தொடுத்தாள்
a)
ஆண்பால்
b)
பெண்பால்