wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 4

Total questions: 54

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

வாக்கியத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

பிரபாகரன் __________________ படித்ததால் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.

a)

அன்றும் இன்றும்

b)

கண்ணும் கருத்துமாய்

c)

அரை குறை

d)

மேடு பள்ளம்

2.

"சில இடங்களில்" எனும் கருத்தை விளக்கும் இணைமொழியனத் தெரிவு செய்க.

a)

அல்லும் பகலும்

b)

ஆதி அந்தம்

c)

அங்கும் இங்கும்

d)

நன்மை தீமை

3.

குறளில் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க


புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை

____________________________________________

a)

இழுக்கா இயன்றது அறம்

b)

தெய்வத்துள் வைக்கப் படும்

c)

இகழ்வாரை நோவது எவன்

d)

தோன்றலின் தோன்றாமை நன்று

4.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


வேலை + ஐ =

a)

வேலைஐ

b)

வேஐ

c)

வேலைக்கு

d)

வேலையை

5.

பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.


குடும்பம் + ஓடு =

a)

குடும்பமோடு

b)

குடும்பத்தோடு

c)

குடும்பம்ஓடு

d)

குடும்போடு

6.

கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.


கயல்விழி துணி துவைத்தாள்.

a)

1-வேற்றுமை உருபு

b)

2-வேற்றுமை உருபு

c)

3-வேற்றுமை உருபு

d)

4-வேற்றுமை உருபு

7.

பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற திருக்குறளைத் தேர்ந்தெடுக.


" வாழ வேண்டிய அறநெறியில் வாழ்ந்தால் உலகம் நம்மை மதிக்கும்"

a)

அகர முதல

b)

வையத்துள் வாழ்வாங்கு

c)

ஞாலங் கருதினுங்

d)

நன்றி மறப்பது நன்றன்று

8.

அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

9.

கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

10.

சிறு _____________ பல் குத்த உதவும் .

a)

துரும்பும்

b)

கரும்பும்

c)

எறும்பும்

11.

சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள். சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச் சிறப்பாகச் செய்து வருகிறாள்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

12.

அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

சிக்கனம் சீரளிக்கும்

13.

வீண் செலவு செய்யாமல் பணத்தைச் சேமித்து வைத்த விமலாவிற்கு அப்பணம் அவளின் தம்பியின் அறுவை சிகிச்சைக்குப் பேருதவியாக இருந்தது.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

14.

சாகில் தோட்ட மக்கள் அனைவரும் கொரோனா தொற்று நோயை விரட்டுவதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்றனர்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

15.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிக்கனம் சீரளிக்கும்

16.

அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான். அதனால், மனம் வருந்தினான்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

17.

கயல்விழி பழைய நாளிதழ்களையும் சஞ்சிகைகளையும் தேவையில்லை என்ற எண்ணத்தில் குப்பையில் போட்டாள். ஆனால், அதிலுள்ள சில படங்களும் செய்திகளும் திரட்டேடு செய்ய உதவும் என்பதைத் தன் தாயார் கூற அறிந்து வருந்தினாள்.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

18.

சிறு _____________ பல் குத்த உதவும் .

a)

துரும்பும்

b)

கரும்பும்

c)

எறும்பும்

19.

சிகையலங்காரம் செய்யும் கலையை மதுமிதா முறையாகப் பயின்று பட்டம் பெற்றாள். சுயமாகக் கடை ஒன்றையும் வைத்து அக்கலையைச் சிறப்பாகச் செய்து வருகிறாள்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

20.

அறிவியலில் சிறந்து விளங்கிய விமலன், தனது புத்தாக்க ஆற்றலைக் கொண்டு பல உருவாக்கங்களை உருவாக்கி, வெளிநாடு செல்லும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டான்.

a)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

b)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

c)

சிக்கனம் சீரளிக்கும்

21.

வீண் செலவு செய்யாமல் பணத்தைச் சேமித்து வைத்த விமலாவிற்கு அப்பணம் அவளின் தம்பியின் அறுவை சிகிச்சைக்குப் பேருதவியாக இருந்தது.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

22.

சாகில் தோட்ட மக்கள் அனைவரும் கொரோனா தொற்று நோயை விரட்டுவதில் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு வெற்றி பெற்றனர்.

a)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

23.

சிறுவயது முதலே சேமிக்கும் பழக்கம் கொண்ட மலர்விழி தன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்படிருந்த சுற்றுலாவில் கலந்து கொள்ள தன் சேமிப்பு பணத்தைப் பயன்படுத்தியதால் ஆசிரியரின் நன்மதிப்பைப் பெற்றாள்.

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிக்கனம் சீரளிக்கும்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

24.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதன் பொருள் என்ன ?

a)

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும்.

b)

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்.

c)

எல்லாரும் ஒன்றினைந்து ஒருமித்த கருத்தோடு செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்.

25.

கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போது தனக்கு வேண்டியதைச் சாதித்துக்கொள்ள வேண்டும் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

சிக்கனம் சீரளிக்கும்

26.

தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழலாம் என்ற கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

c)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

27.

இப்படத்திற்குப் பொருத்தமான பழமொழி எது ?

a)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

b)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

28.

மேற்கண்ட கூற்றுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

29.

' உலக அளவில் மிக நீளமான ஓவியங்களை வரைந்த தனி நபர்’ என்ற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார், பரிமளகாந்த். 660 மீட்டர்- அதாவது 2166 அடி நீளத்திற்கு இவர் வரைந்த ஓவியங்கள் கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை சேர்ந்தவரான பரிமளகாந்த் முழு நேர ஓவியர் அல்ல. கல்லூரி படிப்பின்போது பொழுதுபோக்காக ஓவியம் வரைவதில் ஈடுபட்டவர், வேலைக்கு சென்ற பிறகும் அதைத் தொடர்ந்து செய்தார். கின்னஸ் சாதனையாளராக அவருக்கு ஓவியம் வரைவதில் நாட்டம் உருவானது. நிறைய ஓவியங்களை வரைந்த நிலையில், பரிமளகாந்துக்கு வித்தியாசமாக ஓவியத்துறையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டிருக்கிறது. அந்த உந்துதலே கின்னஸ் சாதனையாக உருவாகியிருக்கிறது.


இச்சூழலுக்குப் பொருந்தும் பழமொழி எது ?

a)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

b)

சிறு துரும்பும் பல் குத்த உதவும்

c)

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

30.

கேள்வி 1-3பொருத்தமான பண்புபெயரை எழுதுக.

அக்காள் __________________ பாவாடை அணிய விரும்ப மாட்டாள்

a)

அழகான

b)

வட்டமான

c)

குட்டை

d)

முயற்சி

31.

பாடல் போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்ற அஃபிக் அளவில்லா _____________________ அடைந்தான்.

a)

துயரம்

b)

மகிழ்ச்சி

c)

கவலை

d)

களைப்பு

32.

திருமணப்பெண் _____________ தலை குனிந்தாள்.

a)

அவசரத்தால்

b)

பயத்தால்

c)

வலியால்

d)

நாணத்தால்

33.

கேள்வி 4-7 சரியான வினாச் சொற்களை எழுதுக.

________________ சேமிப்பு பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்?

a)

ஏன்

b)

என்ன

c)

எப்படி

34.

உறவுகளை வளர்ப்பதில் நாம் _____________ நம் பங்கை ஆற்றலாம்?

a)

எதற்கு

b)

எப்படி

c)

எவ்வாறு

35.

இந்த கோர விபத்து ______________________ ஏற்பட்டது?

a)

எப்படி

b)

எவ்வாறு

c)

ஏன்

36.

நாம் _________________ ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்?

a)

யார்

b)

ஏன்

c)

எவர்

37.

கேள்வி 8-11 சரியான மரபு வழக்குச் சொற்களைக் கண்டறிக.

யானைக் _____________

a)

கன்று

b)

குட்டி

c)

குஞ்சு

38.

அணில் ________________

a)

பிள்ளை

b)

குஞ்சு

c)

கன்று

39.

குருவிக் __________________

a)

குட்டி

b)

கன்று

c)

குஞ்சு

40.

பசுங் ______________

a)

குட்டி

b)

கன்று

c)

பிள்ளை

41.

கேள்வி 11-15 சரியான காலப் பெயரை எழுதுக

சந்திரனின் ஒளியைக் காணும் நேரம்

a)

அமாவாசை

b)

பௌர்ணமி

c)

தீபாவளி

42.

மலர்கள் பூத்துக் குலுங்கும் காலம்

a)

இலையுதிர் காலம்

b)

பனிக்காலம்

c)

இளவேனிற்காலம்

43.

வாரத்தின் இறுதி நாள்

a)

வெள்ளி

b)

சனி

c)

ஞாயிறு

44.

பன்னிரண்டு மாதங்கள் சேர்ந்தால் ஒரு

a)

வாரம்

b)

மாதம்

c)

வருடம்

45.

அம்மாவின் தங்கையை எப்படி அழைப்பர் ?

a)

சித்தி

b)

அப்பா

c)

மாமா

d)

பாட்டி

46.

அப்பாவின் தங்கையை எப்படி அழைப்பர் ?

a)

மாமா

b)

பாட்டி

c)

அத்தை

47.

அம்மா அப்பாவைவிட எத்தனை வயது குறைந்தவர் ?

a)

30

b)

4

c)

5

d)

8

48.

அம்மாவின் அண்ணனை எப்படி அழைப்பர் ?

a)

சிற்றப்பா

b)

மாமா

c)

சித்தி

d)

அத்தை

49.

தாத்தா பாட்டியைவிட எத்தனை வயது மூத்தவர் ?

a)

4

b)

2

c)

7

d)

9

50.

____________ கதை சொல்கிறார்.

a)

தாத்தா

b)

மாமா

c)

அத்தை

d)

பாட்டி

51.

________ பந்து விளையாடுகிறான்.

a)

அம்மா

b)

மாமா

c)

தம்பி

52.

____________ தேநீர் அருந்துகிறார்.

a)

அக்காள்

b)

தாத்தா

c)

சித்தி

53.

__________ காய்கறிகளை வாங்குகிறார்.

a)

சந்தை

b)

அப்பா

c)

அம்மா

54.

__________ உடைகளை வாங்கினார்.

a)

அக்காள்

b)

பாட்டி

c)

தம்பி