wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 6 பெயர்ச்சொற்கள்

Total questions: 48

Worksheet time: 21mins

Name
Class
Date
1.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு.


குருவி இரையைத் தின்றது.

a)

குருவி

b)

இரை

c)

தின்றது.

2.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு.


அத்தை மீன்குழம்பு சமைத்தார்.

a)

அத்தை

b)

மீன்குழப்பு

c)

சமைத்தார்

d)

அத்தை , மீன்குழம்பு

3.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு.


தம்பி பந்து வாங்கினான்.

a)

தம்பி

b)

பந்து

c)

தம்பி , பந்து

d)

வாங்கினான்

4.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு.


தங்கை மேடையில் ஆடினாள்.

a)

தங்கை

b)

மேடையில்

c)

தங்கை, மேடையில்

d)

ஆடினாள்

5.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு.


வியாபாரி காய்கறிகளை விற்கிறார்.

a)

வியாபாரி

b)

காய்கறிகளை

c)

விற்கிறார்

d)

வியாபாரி , காய்கறிகளை

6.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு.


வகுப்பறையைச் சுத்தம் செய்கின்றனர்.

a)

வகுப்பறை

b)

சுத்தம்

c)

செய்கின்றனர்

7.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு.


திலகம் தரையைக் கூட்டுகிறாள்.

a)

திலகம்

b)

தரையை

c)

கூட்டுகிறாள்

d)

திலகம், தரையை

8.

பொருட்பெயரைத் தேர்ந்தெடு.


காவியன் எழுதுபலகையைச் சுத்தம் செய்தான்.

a)

காவியன்

b)

எழுதுபலகை

c)

சுத்தம்

d)

செய்தான்

9.

பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

4

c)

6

d)

8

10.

கிளை, இலை, பூ


மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?

a)

சினைப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

பொருட்பெயர்

d)

காலப்பெயர்

11.

கற்றல், பாடுதல், விளையாடுதல்


மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?

a)

சினைப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

பொருட்பெயர்

d)

காலப்பெயர்

12.

ஞாயிறு, இரவு, ஆண்டு


மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?

a)

சினைப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

பொருட்பெயர்

d)

காலப்பெயர்

13.

ஆசிரியர், அம்மா, மேசை


மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?

a)

சினைப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

பொருட்பெயர்

d)

காலப்பெயர்

14.

நீளம், குட்டை, சிவப்பு


மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?

a)

சினைப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

காலப்பெயர்

15.

திடல், பள்ளி, கடை


மேற்காணும் சொற்கள் என்ன வகை பெயர்ச்சொற்கள் ஆகும்?

a)

சினைப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

இடப்பெயர்

16.

ஒரு பொருளின் உறுப்புகளைக் குறிப்பது...........

a)

சினைப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

இடப்பெயர்

17.

சரியான சினைப்பெயரை வாக்கியத்தில் நிறைவு செய்க.


ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குக் காந்தாரி ............யை ஆட்டினாள்.

a)

கண்கள்

b)

கைகள்

c)

தலை

d)

கால்

18.

சரியான இடப்பெயரை வாக்கியத்தில் நிறைவு செய்க.


குமரன் .................... சென்று கடிதத்தை அனுப்பினான்.

a)

பள்ளிக்குச்

b)

அலுவலகத்திற்குச்

c)

கடைக்குச்

d)

தபால் நிலையத்திற்குச்

19.

படம் காட்டும் பெயர்ச்சொல் வகை என்ன?

a)

இடப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

காலப்பெயர்

d)

சினைப்பெயர்

20.

படம் காட்டும் பெயர்ச்சொல் வகை என்ன?

a)

இடப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

காலப்பெயர்

d)

சினைப்பெயர்

21.

படம் காட்டும் பெயர்ச்சொல் வகை என்ன?

a)

இடப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

காலப்பெயர்

d)

சினைப்பெயர்

22.

படம் காட்டும் பெயர்ச்சொல் வகை என்ன?

a)

இடப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

காலப்பெயர்

d)

பொருட்பெயர்

23.

படம் காட்டும் பெயர்ச்சொல் வகை என்ன?

a)

இடப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

காலப்பெயர்

d)

பொருட்பெயர்

24.

கீழ்க்காண்பனவற்றுள் எவை பண்புப்பெயர்? (3 விடைகள்)

a)

சிவப்பு

b)

பொறாமை

c)

உயரம்

d)

பறவை

25.

கீழ்க்காண்பனவற்றுள் எவை பொருட்பெயர்? (3 விடைகள்)

a)

சிவப்பு

b)

நாய்

c)

அப்பா

d)

பறவை

26.

படம் காட்டும் ஒவ்வொரு உறுப்பும் எந்தப் பெயர்ச்சொல் வகையைக் காட்டுகின்றது?

a)

பண்புப்பெயர்

b)

சினைப்பெயர்

c)

பொருட்பெயர்

d)

இடப்பெயர்

27.

அவளது அழகைக் கண்டு வியந்தேன்.


வாக்கியத்தில் இடம்பெற்ற பெயர்ச்சொல் என்ன?

a)

பண்புப்பெயர்

b)

காலப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

இடப்பெயர்

28.

கோடை காலத்தில் இலைகள் உதிர்ந்து விடும்.


வாக்கியத்தில் இடம்பெற்ற பெயர்ச்சொல் என்ன?

a)

பண்புப்பெயர்

b)

காலப்பெயர்

c)

பொருட்பெயர்

d)

இடப்பெயர்

29.

படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

முன் வைத்த காலைப் பின் எடுக்காதே

b)

அவனன்றி ஓரணுவும் அசையாது

c)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

d)

தனிமரம் தோப்பாகாது

30.

சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

தனிம்மரம் தோப்பாகாது

b)

தனிமரம் தோப்பாகா

c)

தனிமரம்தோப்பாகாது

d)

தனிமரம் தோப்பாகாது

31.

'அவனன்றி ஓரணுவும் அசையாது'

மேற்காணும் பழமொழியின் கருப்பொருள் யாது?

a)

மனிதனின் பேராற்றல்

b)

கடவுளின் பேராற்றல்

c)

உலகின் பேராற்றல்

32.

மேற்காணும் படம் எந்தப் பழமொழியைக் குறிக்கிறது?

a)

தனிமரம் தோப்பாகாது

b)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

c)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

d)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

33.

கோடிட்ட சொல்லின் வேறொரு பொருளைக் கண்டறிக.


அவனன்றி ஓரணுவும் அசையாது

a)

இறைவன்

b)

ஆழி

c)

நதி

d)

கணினி

34.

சூழலுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


கடவுள் நம்பிக்கை கொண்டிராத குமரன், தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்த பொழுது இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தித்தான்.

a)

தனிமரம் தோப்பாகாது

b)

அவனன்றி ஓரணுவும் அசையாது

c)

கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும்

d)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?

35.

கீழ்க்காணும் சூழல் அடிப்படையாகக் கொண்ட பழமொழியைத் தெரிவு செய்க.


உறவினர்களுடனும் தோழர்களுடனும் சண்டையிட்டு அவர்களிடமிருந்து பிரிந்த கனியமுதன், வெளிநாட்டிற்குச் சென்று தனிமையில் வாடினான்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

முன் வைத்தக் காலைப் பின் வைக்காதே

d)

அவனன்றி ஓரணுவும் அசையாது

36.

மேற்காணும் படத்தை மையமாகக் கொண்டுள்ள பழமொழி யாது?

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய முடியும்

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

அவனன்றி ஓரணுவும் அசையாது

d)

தனிமரம் தோப்பாகாது

37.

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?


பொருள்: ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துள்ள ஒருவருக்கு அதைப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தரவேண்டியதில்லை


மேற்காணும் இணை சரியா?

a)

சரி

b)

தவறு

38.

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?


பொருள்: உலகமும் அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனின் பேராற்றலினாலேயே இயங்குகின்றன.


மேற்காணும் இனை சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

39.

சுவரை வைத்துத்தான் .......................... வரைய .................... .

a)

சித்திரம் , வேண்டாம்

b)

சித்திரம் , வேண்டும்

40.

ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும். இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

41.

சிறு வயதிலிருந்தே தந்தை கொடுத்த நம்பிக்கையே சங்கரி நீச்சல் போட்டியில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தது.

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

42.

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும். இப்பழமொழிக்கு ஏற்ற பொருள் யாது?

a)

நம் உடல் நலமாக இருந்தால்தான் மற்றவருடைய எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

b)

நம் உடல் நலமாக இருந்தால்தான் நமது எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்துக் காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிக்க முடியும்.

43.

முருகன் தினமும் காலையுணவை உண்ட பிறகே பள்ளிக்குச் செல்வான். தனது உடல் நலமாக இருந்தால்தான் சிறப்பாகக் கல்வி கற்க முடியும் என்பதை அவன் நன்கு உணர்ந்திருந்தான்.

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

44.

ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற உறுதி கொண்ட ரோஜா, காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் போட்டியில் பங்கு கொண்டாள்

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

பதறாத காரியம் சிதறாது

45.

பணத்தை வாங்கிக் கொடுத்த தன் நண்பனின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினான் குமரன்.

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

46.

ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துள்ள ஒருவருக்கு அதைப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தர வேண்டியதில்லை. இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

47.

தமிழ்மொழி தேர்வில் மல்லிகா எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதி சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.

a)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

b)

பதறாத காரியம் சிதறாது

48.

பாடல் பாடுவதைத் தன் அன்னையிடமே கற்றுக் கொண்ட பாலா, பள்ளி நிகழ்வுகளில் பாடல்கள் பாடி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தான்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?