wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை

Total questions: 47

Worksheet time: 24mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

10

c)

9

d)

8

2.

1. கீழ்காணும் சொல் எந்தக் காலத்தைக் காட்டுகிறது.

ஓடுகிறான்

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

3.

2.விருது பெற்றுத் தரும் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயார் .

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

4.

3. டிங்கி காய்ச்சலின் பாதிப்பு பற்றிய தகவல்களை அரசாங்கம் இன்னும் ____________

a)

வலியுறுத்தியது

b)

வலியுறுத்தும்

c)

வலியுறுத்துகிறது

5.

4.வானில் கரிய மேகங்கள் தெரிவதால்,சிறிது நேரத்தில் மழை ______________

a)

பெய்தது

b)

பெய்கிறது

c)

பெய்யும்

6.

5.கண்காட்சியில் பல வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

a)

இடப்பெயர்

b)

தொழிற்பெயர்

c)

காலப்பெயர்

d)

பொருட்பெயர்

7.

6.தற்போது நம் நாட்டின் வாகனங்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

a)

இடப்பெயர்

b)

காலப்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

பொருட்பெயர்

8.

7.மோகன் தன் நண்பன் முரளியுடன் பூப்பந்து விளையாடினான்.

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

9.

8.அங்கு வந்து கொண்டிருப்பது சேரனின் மகளா_____ சோழனின் மகளா என்பது தெரியவில்லை.

a)

ஆனால்

b)

அல்லது

c)

மேலும்

d)

இன்னும்

10.

9.ரோஜா செடியில் முட்கள் அதிகம்தான் __________ ரோஜா மலர்களைப் பறிக்காமலா இருக்கிறார்கள்?

a)

ஏனெனில்

b)

அதற்காக

c)

ஆதலால்

d)

ஆகவே

11.

10. நீ நன்றாக வாசிக்க வேண்டும்.___________ எழுதவும் வேண்டும்

a)

இருப்பினும்

b)

மேலும்

c)

எனவே

d)

மேலும்

12.

11.கனத்த மழை பெய்தது.-__________ ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

a)

இருப்பினும்

b)

ஆகையால்

c)

ஆயினும்

d)

மேலும்

13.

12.அறநெறியுடன் ஆட்சி நடத்தியவன் மன்னன் நளன்.-___________ சூதாட்டத்தால் தன் நாட்டை இழந்தான்.

a)

எனவே

b)

இருப்பினும்

c)

அதனால்

d)

ஏனெனில்

14.

13. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் -____________ நாம் சிறுவயதில் கற்கும் பழக்க வழக்கங்கள் சாகும் வரை நம்முடனே இருக்கும்.

a)

அதனால்

b)

இருப்பினும்

c)

ஆகவே

15.

14.பயனிலையைத் தெரிவு செய்க

a)

இரு

b)

மலர்

c)

கடைகள்

d)

மோதியது

16.

15. செயப்படுபொருளைத் தெரிவு செய்க.

a)

இரு

b)

புத்தகம்

c)

காலை

d)

முருகன்

17.

16. தெனாலிராமன் கதைகளை என்பது _____________ ஆகும்.

a)

எழுவாய்

b)

பயனிலை

c)

செயப்படுப்பொருள்

18.

17.மிகவும் தீவிரமாக எனும் பொருளைக் காட்டும் மரபுத்தொடர் எது?

a)

முயல் கொம்பு

b)

வெளுத்து வாங்குதல்

c)

மனப்பால் குடித்தல்

d)

முழு மூச்சு

19.

செடிகளுக்கு + தண்ணீர் =

a)

செடிகளுக்கு தண்ணீர்

b)

செடிகளுக்குத் தண்ணீர்

c)

செடிகளுக்குச் தண்ணீர்

d)

செடிகளுக்குப் தண்ணீர்

20.

பெட்டியை + திறந்தான் =

a)

பெட்டியைத் திறந்தான்

b)

பெட்டியை திறந்தான்

c)

பெட்டியைக் திறந்தான்

21.

கனிகளை + பறித்தனர் =

a)

கனிகளைக் பறித்தனர்

b)

கனிகளைத் பறித்தனர்

c)

கனிகளைப் பறித்தனர்

d)

கனிகளை பறித்தனர்

22.

கதையை + சொன்னார் =

a)

கதையைச் சொன்னார்

b)

கதையை சொன்னார்

c)

கதையைக் சொன்னார்

23.

இசையை + கற்றாள்

a)

இசையை கற்றாள்

b)

இசையைப் கற்றாள்

c)

இசையைச் கற்றாள்

d)

இசையைக் கற்றாள்

24.

அவருக்கு + துணையாக

a)

அவருக்குத் துணையாக

b)

அவருக்குச் துணையாக

c)

அவருக்கு துணையாக

25.

கீழ்க்காணும் வாக்கியங்களில் தவறாக வலிமிகுந்துள்ள சொற்றொடர்களைத் தேர்ந்தெடுக.

a)

அம்மாவைத் தேடிச் சென்ற

b)

பள்ளிக்குச் சென்றாள்

c)

கதையைப் கூறினார்

d)

பள்ளியைச் சுத்தம் செய்தோம்

26.

சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

ஆசிரியர் முகிலனைக் பாராட்டினார்.

b)

அப்பா வேலைக்குச் சென்று மாலையில் வீடு திரும்பினார்.

27.

அன்பு என்னும் அற்புதத்தைக் கையாண்டு ஆண்டவனின் பெருமையை உணர்ந்தால் எதையும் பெறலாம்.

இரண்டாம் வேற்றுமை உருபுக்குப் பின் வலிமிகும் என்ற கூற்றைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

பெருமையை

b)

அற்புதத்தைக்

c)

ஆண்டவனின்

d)

எதையும்

28.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

வீட்டை + அலங்கரித்தனர் = வீட்டைத் அலங்கரித்தனர்.

b)

பேரங்காடிக்கு + சென்றார் = பேரங்காடிக்குச் சென்றார்.

c)

குப்பையை + கொட்டினான் = குப்பையை கொட்டினான்

29.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

12

b)

10

c)

9

d)

8

30.

மெய்யெழுத்துகள் எத்தனை வகைப்படும்?

a)

4

b)

1

c)

5

d)

3

31.

இவற்றில் எது இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்றச் சொல்?

a)

முகிலனால்

b)

முகிலனை

c)

முகிலனுக்கு

d)

முகிலன்

32.

உடைய என்பது எத்தனாம் வேற்றுமை உருபு?

a)

2

b)

1

c)

6

d)

7

33.

இவற்றில் எது வினைச்சொல்?

a)

படிக்கிறான்

b)

கிளை

c)

மரம்

d)

குருவி

34.

தாத்தா பழுத்த பழங்களைப் ________.

a)

பரித்தார்

b)

பறித்தார்

35.

தலைமையாசிரியர் ஆற்றிய_____அனைவரும் ஆர்வத்துடன் கேட்டனர்.

a)

உறையை

b)

உரையை

36.

அமுதா வீட்டின் சமையல் ______________ பெரிதாக இருக்கும்.

a)

அரை

b)

அறை

37.

அம்மா புளியைக் _______________ குழம்பில் ஊற்றினார்.

a)

கரைத்துக்

b)

கறைத்துக்

38.

ஆசிரியர் திரு. சிவா பள்ளி _______________ சென்றார்.

a)

மாற்றலாகிச்

b)

மார்ரலாகிச்

39.

பறவைகள் ___________ தேடிப் பறந்தன.

a)

இரை

b)

இறை

40.

பாட்டி சுவையான மீன் _____________ சமைத்தார்.

a)

கரி

b)

கறி

41.

சிறுவன் யானையின் மீது ________ ஆர்வம் கொண்டான்.

a)

ஏற

b)

ஏர

42.

அக்காள் பழத்தை ___________ பாகமாக வெட்டினார்.

a)

அறைப்

b)

அரைப்

43.

ஆசிரியர் __________ அறிவுரைகளுக்கு மாணவர்கள் செவி சாய்த்தனர்.

a)

கூரிய

b)

கூறிய

44.

முதலாம் வேற்றுமை உருபு.

___________ பானை வனைந்தான்.

a)

ஆசிரியர்

b)

ஒட்டுனர்

c)

குயவனை

d)

குயவன்

45.

அதிகாரி ________ வழங்கினார்.

இரண்டாம் வேற்றுமை உருபு.

a)

பரிசு

b)

விருதை

c)

பணம்

d)

பாராட்டுகள்

46.

இரண்டாம் வேற்றுமையின் உருபு என்ன?

a)

கு

b)

மை

c)

d)

உருபு இல்லை

47.

அன்றும் இன்றும் என்பதன் பொருள் என்ன?

a)

முதியோர் இளையோர்

b)

எந்தக் காலத்திலும்

c)

அக்கம் பக்கத்தார்

d)

சுற்றுப்புறத்தில் இல்லாதவர்கள்