wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 6 இலக்கணம்

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

சரியாகப் பிரிக்கப்பட்ட எழுத்துக்களைத் தெரிவு செய்க.


படகு

a)

ப் + அ + ட் + ட + க் +உ

b)

ப் + ப + ட் + ட + க் + கு

c)

ப் + அ + ட் + அ + க் + உ

d)

ப + ட + கு

2.

ஐகார ஓசையில் தொடங்கும் சொற்களைத் தெரிவு செய்க.

a)

மைனா , கோழி, இறைவன்

b)

சாலை , கடல் , தூண்

c)

பையன் , வைபவம் , கைதி

d)

ஔடதம் , பௌர்ணமி , கௌளி

3.

இடையின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையினைத் தெரிவு செய்க.

a)

வெ , ஞெ , மெ , றோ

b)

ண , ந , நி , ஙி

c)

கோ , சோ , பூ , டா

d)

யெ , வோ ,ழி , லோ

4.

சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

மன்ரம்

b)

மண்றம்

c)

மன்றம்

d)

மண்றம்

5.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க.

a)

இடப்பெயர் - இடுகாடு

b)

தொழிற்பெயர் - வண்ணாத்தி

c)

பொருட்பெயர் - ஞமலி

d)

சினைப்பெயர் - தந்தம்

6.

பெயரெச்சத்தைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.

b)

கிளி பழத்தைக் கொத்தித் தின்றது.

c)

குமரேசன் வாழைமரத்தை வெட்டி வீசினான்.

d)

அம்மா சமைத்த உணவு சுவையாக இருந்தது,

7.

அப்பா கடலுக்குச் சென்றார்______ வலையை வீசினார்________ ஆனால்________ மீன் கிடைக்கவில்லை.

a)

; ? ?

b)

; , ;

c)

: , ,

d)

; . ,

8.

கடந்த வாரம் வீசிய புயல் காற்றில் பல வீடுகள் சேதமடைந்தன.____________ மக்கள் அவ்விடத்தைவிட்டு வேறு இடத்திற்குக் குடி புகுந்தனர்.

a)

ஆகவே - எனவே

b)

இருப்பினும் - ஆகவே

c)

ஆகவே - இருப்பினும்

d)

ஆயினும் - ஆனால்

9.

சர்வாதிகாரி

a)

சர்வ + அதிகாரி

b)

சர்வா + அதிகாரி

c)

சர்வம் + அதிகாரி

d)

சர்வா + அதிகாரி

10.

வினைச்சொல்லுக்கான அடையைத் தெரிவு செய்க.

a)

ஆன

b)

ஆக

c)

என

d)

உம்

11.

உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

247

b)

427

c)

742

d)

216

12.

சரியான இறந்தகாலம் சொல்லைத் தேர்ந்தெடுக.


அப்பா சுற்றுலா ____________________.

a)

சென்றார்

b)

செல்வார்

13.

வாரம் - இதனை பன்மைக்கு மாற்றுக

a)

வாரம்கள்

b)

வாரங்கள்

14.

வாரம் - இதனை பன்மைக்கு மாற்றுக

a)

வாரம்கள்

b)

வாரங்கள்

15.

சரியான ஒன்றன் பால் கொண்ட படத்தைத் தேர்ந்தெடுக.

a)
b)
16.

இதில் எது சரியான வாக்கியம்?

a)

அப்பா ஒர் நீர்ப்புட்டியை வாங்கி வந்தார்.

b)

அருகில் இருந்த ஓர் ஆற்றில் மான் நீர் குடித்தது.

c)

கபிலன் ஓர் படத்தை வரைந்தான்.

17.

____________________________ காற்பந்து விளையாடுகிறான்.

a)

சரண்

b)

கவிதா

c)

சிறுவர்கள்

18.

குற்றெழுத்துகள் யாவை?

a)

அ, ஈ, உ, எ, ஐ

b)

அ, இ, ஊ, எ, ஏ

c)

அ, இ, உ, எ, ஒ

19.
கீத  + அஞ்சலி
a)
கீதஞ்சலி
b)
கீதோஞ்சலி
c)
கீதாஞ்சலி
d)
கீயோஞ்சலி
20.
வீட்டின் கதவை யாரோ _____________வெனத் தட்டும் ஓசை கேட்டுக் கமலன் திடுக்கிட்டான்.
a)
மட மட
b)
தட தட
c)
பளீர் பளீர்
d)
மள மள
21.

மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.

a)

வோ, ரீ, வு, ளை

b)

ங், ஞோ, மெள, னா

c)

தோ, றீ, செ, கூ

d)

மூ, பெள, வை, யோ

22.

வாக்கிய வகையைத் தெரிவு செய்க.


மன்னா! நீவிர் நீடுழி வாழ்க மன்னா! நீடுழி வாழ்க!

a)

விழைவு வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

வேண்டுகோள் வாக்கியம்

d)

கட்டளை வாக்கியம்

23.

கோடிடப்பட்டுள்ள சொல் குறிக்கும் இடம் யாது?


கல்வியில் சிறந்து விளங்கிய அமுதினி, பள்ளியைப் பிரதிநித்துப் பேச்சுப்போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற்றாள்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

24.

கொடுக்கப்பட்டுள்ள ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

உழத்தி

b)

உழச்சி

c)

உழவி

d)

உழவள்

25.

மேற்கண்ட படம் எந்தப் பாலைக் குறிக்கின்றது?

a)

ஆண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

26.

பின்வரும் வாக்கியத்தில் எவ்வகையான வேற்றுமை உருபு இடம்பெறவில்லை?


நாட்டில் பல இடங்களில் கனத்த மழை பெய்து வருவதால் மக்கள் எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

a)

மூன்றாம் வேற்றுமை உருவு

b)

ஆறாம் வேற்றுமை உருபு

c)

ஏழாம் வேற்றுமை உருபு

d)

ஐந்தாம் வேற்றுமை உருவு

27.

கீழ்க்காண்பனவற்றுள் எது தோன்றல் விகாரம்?

a)

கரம் + தா = கரந்தா

b)

கல் + சுவர் = கற்சுவர்

c)

கண் + இமை = கண்ணிமை

d)

மலர் + மாலை = மலர்மாலை

28.

சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.

a)

எனினும்

b)

எனவே

c)

இருந்தாலும்

d)

இருப்பினும்

29.

கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.


மாணவர்கள் நூல்நிலையத்தில் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தனர்.

a)
b)
c)
d)
30.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.


ஐயோ.... நீதி தவறிவிட்டேனே.... பொற்கொல்லன் பேச்சைக் கேட்டுக் கோவலனுக்கு அநீதி இழைத்துவிட்டேன்.

a)

! !

b)

! ;

c)

: ;

d)

! .

31.

அ + திருடன் =

a)

அட்திருடன்

b)

அதிருடன்

c)

அத்திருடன்

32.

சொல் + படி =

a)

சொட்படி

b)

சொற்படி

c)

சொல்படி

33.

எவ்வளவு + பெரியது =

a)

எவ்வளவுப் பெரியது

b)

எவ்வளவு பெரியது

34.

காரம் + வடை =

a)

காரவடை

b)

காரங்வடை

c)

காரம் வடை

35.

மனம் + இல்லை =

a)

மனம் இல்லை

b)

மனயில்லை

c)

மனமில்லை

36.

காய் + கறி =

a)

காய்க்கறி

b)

காய்கறி

c)

காய்ங்கறி

37.

தை + திங்கள் = தைத்திங்கள்

மேற்கண்ட சொல்லின் விகாரம் என்ன ?

a)

இயல்புப் புணர்ச்சி

b)

தோன்றல் விகாரம்

c)

திரிதல் விகாரம்

d)

கெடுதல் விகாரம்

38.

பொன் + சங்கிலி = பொற்சங்கிலி

a)

இயல்புப் புணர்ச்சி

b)

தோன்றல் விகாரம்

c)

திரிதல் விகாரம்

d)

கெடுதல் விகாரம்

39.

குரல் + ஓசை = குரலோசை

a)

இயல்புப் புணர்ச்சி

b)

தோன்றல் விகாரம்

c)

திரிதல் விகாரம்

d)

கெடுதல் விகாரம்

40.

அன்று + கூறியது = ?

a)

வலிமிகும்

b)

வலிமிகா

41.

மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.

a)

வோ, ரீ, வு, ளை

b)

ங், ஞோ, மெள, னா

c)

தோ, றீ, செ, கூ

d)

மூ, பெள, வை, யோ

42.

வாக்கிய வகையைத் தெரிவு செய்க.


மன்னா! நீவிர் நீடுழி வாழ்க மன்னா! நீடுழி வாழ்க!

a)

விழைவு வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

வேண்டுகோள் வாக்கியம்

d)

கட்டளை வாக்கியம்

43.

கோடிடப்பட்டுள்ள சொல் குறிக்கும் இடம் யாது?


கல்வியில் சிறந்து விளங்கிய அமுதினி, பள்ளியைப் பிரதிநித்துப் பேச்சுப்போட்டிகளிலும் பங்கெடுத்து வெற்றிப் பெற்றாள்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

44.

கொடுக்கப்பட்டுள்ள ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பால் சொல்லைத் தெரிவு செய்க.

a)

உழத்தி

b)

உழச்சி

c)

உழவி

d)

உழவள்

45.

மேற்கண்ட படம் எந்தப் பாலைக் குறிக்கின்றது?

a)

ஆண்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலர்பால்

d)

பெண்பால்

46.

பின்வரும் வாக்கியத்தில் எவ்வகையான வேற்றுமை உருபு இடம்பெறவில்லை?


நாட்டில் பல இடங்களில் கனத்த மழை பெய்து வருவதால் மக்கள் எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.

a)

மூன்றாம் வேற்றுமை உருவு

b)

ஆறாம் வேற்றுமை உருபு

c)

ஏழாம் வேற்றுமை உருபு

d)

ஐந்தாம் வேற்றுமை உருவு

47.

கீழ்க்காண்பனவற்றுள் எது தோன்றல் விகாரம்?

a)

கரம் + தா = கரந்தா

b)

கல் + சுவர் = கற்சுவர்

c)

கண் + இமை = கண்ணிமை

d)

மலர் + மாலை = மலர்மாலை

48.

சரியான இடைச்சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.


அமுதன் எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளராக வேண்டுமென்பதில் மனவுறுதியுடன் இருந்தான். ............................., பள்ளியில் நடைபெறும் அனைத்துப் பேச்சுப் போட்டியிலும் கலந்து கொண்டு அனுபவத்தை ஈட்டிக் கொண்டான்.

a)

எனினும்

b)

எனவே

c)

இருந்தாலும்

d)

இருப்பினும்

49.

கீழ்க்காணும் வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.


மாணவர்கள் நூல்நிலையத்தில் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்தனர்.

a)
b)
c)
d)
50.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிட்ட இடத்திற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.


ஐயோ.... நீதி தவறிவிட்டேனே.... பொற்கொல்லன் பேச்சைக் கேட்டுக் கோவலனுக்கு அநீதி இழைத்துவிட்டேன்.

a)

! !

b)

! ;

c)

: ;

d)

! .