wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி

Total questions: 47

Worksheet time: 29mins

Name
Class
Date
1.

இவற்றில் எது புதிய ஆத்திசூடி ?

a)

ஈகை திறன்

b)

ஒப்புர வொழுகு

c)

ஏற்ப திகழ்ச்சி

d)

உடையது விளம்பேல்

2.

சரியான பெயரடையைத் தெரிவு செய்க

a)

நீளமான ஆறு

b)

அருமையாகப் பாடினார்

c)

வேகமாக நடந்தாள்

d)

நன்றாகப் பேசினார்

3.

தனந்தேடி ............................. புதைக்க வேண்டாம்.

a)

வாசல் வழி

b)

யுறவென்று

c)

யுண்ணாமற்

d)

யொருநாளும்

4.

பிழையாக வலிமிகுந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

இவ்யாழ்

b)

மென்றுத் தின்றான்

c)

கற்றூண்

d)

பூஞ்சோலை

5.

பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க

a)

தாயும் சேயும்

b)

அல்லும் பகலும்

c)

ஆடை அணிகலன்

d)

ஆடல் பாடல்

6.

ஒளடதம் குறை எனப் பாடியவர் யார்?

a)

ஒளவையார்

b)

அதிவீரராம பாண்டியன்

c)

உலகநாத பண்டிதர்

d)

பாரதியார்

7.

அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, எனும் திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெரிவு செய்க.

a)

கற்றனைத் தூறும் அறிவு.

b)

நிற்க அதற்குத் தக.

c)

என்புதோல் போர்த்த உடம்பு.

d)

உயிரினும் ஓம்பப் படும்.

8.

படத்திற்கேற்ப சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

a)

மலரும் மணமும் போல

b)

காட்டுத் தீ போல

c)

நகமும் சதையும் போல

d)

எலியும் பூனையும் போல

9.

சரியானவற்றைத் தெரிவு செய்க.

a)

ஆண்பால் - அரசன் , மாணவன் , ஆடு

b)

பெண்பால் - அம்மா , சிறுமி , அமலா

c)

ஒன்றன்பால் - மரம் , சிங்கம் , மான்கள்

d)

பலவின்பால் - மரங்கள் , இலைகள் , மேசை

10.

கீழ்க்காணும் படங்களில் எது சினைப்பெயரைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
11.

சரியான இரட்டைக்கிளவியைத் தேர்ந்தெடு.


வீரன் தன் முரட்டுக் குதிரையைப் _________________ என்று சாட்டையால் அடித்து அடக்கினான்.

a)

கடகட

b)

பளீர்பளீர்

c)

தடதட

d)

மடமட

12.

அன்பின் வழியில் நடந்துகொள்கின்ற மனிதர்கள்தாம் உயிருள்ளவர்கள். அன்பு இல்லாதவரின் உடம்பு வெறும் தோலால் போர்த்தப்பட்ட உடம்பாகக் கருதப்படுகின்றது.


மேலே கொடுக்கப்பட்டுள்ள பகுதியோடு தொடர்புள்ள திருக்குறளைத் தேர்ந்தெடு.

a)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

b)

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.

c)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து

d)

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.

13.

எ + யானை =


சேர்த்தெழுதுக

a)

ஏயானை

b)

எய்யானை

c)

எவ்வானை

d)

எவ்யானை

14.

பொருளுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.


ஒரு கலையை அல்லது துறையைப் பற்றி முழுக்கப் படித்து அறிதல்.

a)

கை கூடுதல்

b)

ஈவிரக்கம்

c)

கரைத்துக் குடித்தல்

d)

தட்டிக் கழித்தல்

15.

வாய்மை எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

மாற்றம்

b)

உண்மை

c)

பொய்

d)

வண்ணம்

16.

சேர்த்தெழுதுக.


கண் + இமை =

a)

கண்இமை

b)

கண்ணிமை

c)

கணிமை

d)

கணீமை

17.

பிரித்தெழுதுக


கற்றணை

a)

கற்று + இணை

b)

கல் + இணை

c)

கல் + அணை

d)

கற்+ அணை

18.

சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.


பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.

a)

எனவே

b)

ஆகவே

c)

இருப்பினும்

d)

ஏனென்றால்

19.

பிரித்தெழுதுக.


பொற்றோடு

a)

பொற் + றோடு

b)

பொன் + ஓடு

c)

பொன் + தோடு

d)

பொன் + ஆடு

20.

சினந்தேடி என்பதன் பொருள் யாது?

a)

கோபத்தை அடக்கிக் கொண்டு

b)

கோபத்தை வருவித்துக் கொண்டு

21.

சினம் என்பதன் பொருள்:

a)

கோபம்

b)

கவலை

22.

மருத்துவமனையிலிருந்து ................................. நலமே வீடு வந்து சேர்ந்தனர்.

a)

நன்மை தீமை

b)

அரை குறை

c)

கல்வி கேள்வி

d)

தாயும் சேயும்

23.

பவனேஷ் .............................களில் சிறந்து விளங்கியதால் அனைவரும் அவனைப் பாராட்டினர்.

a)

நன்மை தீமை

b)

கல்வி கேள்வி

c)

பேரும் புகழும்

d)

தாயும் சேயும்

24.

பின்வருவனவற்றுள் எவை உயர்திணையாகும்?

a)

நாய், மயில்

b)

கடவுள், பூமி

c)

முருகன், அப்பா

d)

தேவர், தாவரம்

25.

பின்வருவனவற்றுள் எஃது அஃறிணையைக் குறிக்கவில்லை?

a)

தோட்டக்காரர்

b)

மனித குரங்கு

c)

காவல்நாய்

d)

மாட்டு வண்டி

26.

பால் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

2

c)

5

d)

4

27.

விழைகின்றார் என்ற சொல் எக்காலத்தைக் குறிக்கின்றது?

a)

இறந்த காலம்

b)

நிகழ் காலம்

c)

எதிர் காலம்

28.

உலகநீதியை நிறைவு செய்க.


சினந்தேடி யல்லலையுந் ............... வேண்டாம்.

a)

தேட

b)

பாட

29.

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.

கோடிட்ட சொல்லின் பொருள் :

a)

துன்பம்

b)

இன்பம்

30.

இவற்றில் எது புதிய ஆத்திசூடி ?

a)

ஈகை திறன்

b)

ஒப்புர வொழுகு

c)

ஏற்ப திகழ்ச்சி

d)

உடையது விளம்பேல்

31.

பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க

a)

தாயும் சேயும்

b)

அல்லும் பகலும்

c)

ஆடை அணிகலன்

d)

ஆடல் பாடல்

32.

ஒளடதம் குறை எனப் பாடியவர் யார்?

a)

ஒளவையார்

b)

அதிவீரராம பாண்டியன்

c)

உலகநாத பண்டிதர்

d)

பாரதியார்

33.

சரியானவற்றைத் தெரிவு செய்க.

a)

ஆண்பால் - அரசன் , மாணவன் , ஆடு

b)

பெண்பால் - அம்மா , சிறுமி , அமலா

c)

ஒன்றன்பால் - மரம் , சிங்கம் , மான்கள்

d)

பலவின்பால் - மரங்கள் , இலைகள் , மேசை

34.

கீழ்க்காணும் படங்களில் எது சினைப்பெயரைக் குறிக்கிறது?

a)
b)
c)
d)
35.

மருத்துவமனையிலிருந்து ................................. நலமே வீடு வந்து சேர்ந்தனர்.

a)

நன்மை தீமை

b)

அரை குறை

c)

கல்வி கேள்வி

d)

தாயும் சேயும்

36.

வேற்றுமை உருபுகள் மொத்தம் எத்தனை

a)

7

b)

8

c)

9

37.

சேர்த்தெழுதுக.


கண் + இமை =

a)

கண்இமை

b)

கண்ணிமை

c)

கணிமை

d)

கணீமை

38.

சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.


பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.

a)

எனவே

b)

ஆகவே

c)

இருப்பினும்

d)

ஏனென்றால்

39.

பிரித்தெழுதுக.


பொற்றோடு

a)

பொற் + றோடு

b)

பொன் + ஓடு

c)

பொன் + தோடு

d)

பொன் + ஆடு

40.

சூழலுக்கேற்ற மரபுத்தொடரைத் தேர்ந்தெடு.

அண்ணன் உண்டியலில் சேமித்து வைத்தப் பணத்தை மருதன் எடுக்கும் தருணத்தில் அப்பாவிடம் பிடிபட்டான்.

a)

கரைத்துக் குடித்தல்

b)

பெயர் பொறித்தல்

c)

திட்ட வட்டம்

d)

கையும் களவுமாய்

41.

கோடிடப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்.


அந்தக் கைவினைப்பொருள்கள் மரத்தால் செய்யப்பட்டவை.

a)

மூன்றாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

42.

10.கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குச் சரியான

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க


அகத்திய முனிவர் நிறைய மருத்துவ நூல்களை எழுதினார்.

a)

A. மருத்துவ நூல்களை அகத்திய முனிவர் நிறைய எழுதினார்.

b)

B நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதப்பட்டன.

c)

C அகத்திய முனிவர் எழுதியவை நிறைய மருத்துவ நூல்கள்.

d)

D. நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதியவை

43.

_____ களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பல்வேறு அறவாரியங்கள் உபகாரச் சம்பளங்களை வழங்கி வருகின்றன.

a)

குறை நிறை

b)

ஆடை அணிகலன்

c)

கல்வி கேள்வி

44.

மரபுத்தொடருக்கு ஏற்றப் பொருளைத் தெரிவு செய்க.

காது குத்துதல்

a)

தக்க நேரத்தில் உதவி செய்தல்

b)

சாமர்த்தியமாக ஏமாற்றுதல்

c)

குற்றம் அல்லது தவறு இழைக்கும் தருணத்திலேயே

45.

பழமொழியை நிறைவு செய்யவும்.


இமைக் ____________ கண்ணுக்குத் ______________

a)

கண் , தெரியும்

b)

குற்றம் , தெரியாது

c)

கும்முன் , தெரியாது

46.

படம் விளக்கும் பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.


என் இலட்சியமே ஒரு மருத்துவராவதுதான்.

a)

A. நிழலின் அருமை வெயிலில் தெரியும்

b)

B. வருந்தினால் வாராதது இல்லை

c)

C. நிறைக்குடம் தளும்பாது

47.

மோப்பக் குழையும் ______________முகந்திரிந்து

நோக்கக் குழையும் ____________________.

a)

அணிச்சம், விருந்து

b)

அனிச்சம், விருந்து

c)

விருந்து, அணிச்சம்

d)

விருந்து, அனிச்சம்