Worksheetsதமிழ்மொழி 3
Total questions: 50
Worksheet time: 25mins
கீழ்காணும் சூழலுக்குப் பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
'ஜப்பான் நாட்டை உலுக்கிய நிலநடுக்கத்தினால் பல வானுயர்ந்த கட்டிடங்கள் ________________ சரிந்தன.
மடமட
தடதட
கிடுகிடு
மாட்டுக்கார வேலன் தன் மாடுகளைச் சாட்டையால் ___________ அடித்தான்.
பளீர்பளீர்
பளார்பாளார்
கடுகடு
சேர்த்து எழுதுக.
இ + உலகம்
இவ்வுலகம்
இஉலகம்
இந்தஉலகம்
பிரித்து எழுது.
# பொன்னாடை #
பொன் + ஆடை
பொன் + அடை
பொண் + ஆடை
அவரது __________ சிரிப்பு அணைவரையும் கவர்ந்தது.
அந்தச்
எந்தச்
இந்தச்
கீழ்காணும் சொல் காட்டும் காலம் யாது?
' புனைவேன்'
நிகழ்காலம்
எதிர்காலம்
இறந்தகாலம்
ஆங்கில மொழி ஆசிரியர் _______________ முறைக் கூறியும் கோகிலன் தன் வீட்டுப் பாடங்களை முடிக்காமலே இருந்தான்.
இத்தனை
எத்தனை
அத்தனை
அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்னும் அளவுப் பெயர்களின் பின் ______________.
வலிமிகும்
வலிமிகாது
உலகநீதி உணர்த்தும் பொருள் யாது?
மனம்போன போக்கொல்லாம் போக வேண்டாம்.
மனம் சொல்லும்படி நாம் நடந்து கொள்ள வேண்டும்.
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டும்.
'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
_______________________ காண்ப தறிவு.'
மெய்பொருள்
மெய்யன
மெய்ப்பொருள்
இவற்றில் எது இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்றச் சொல்?
முகிலனால்
முகிலனை
முகிலனுக்கு
முகிலன்
உடைய என்பது எத்தனாம் வேற்றுமை உருபு?
2
1
6
7
இவற்றில் எது வினைச்சொல்?
படிக்கிறான்
கிளை
மரம்
குருவி
தாத்தா பழுத்த பழங்களைப் ________.
பரித்தார்
பறித்தார்
தலைமையாசிரியர் ஆற்றிய_____அனைவரும் ஆர்வத்துடன் கேட்டனர்.
உறையை
உரையை
அமுதா வீட்டின் சமையல் ______________ பெரிதாக இருக்கும்.
அரை
அறை
அம்மா புளியைக் _______________ குழம்பில் ஊற்றினார்.
கரைத்துக்
கறைத்துக்
ஆசிரியர் திரு. சிவா பள்ளி _______________ சென்றார்.
மாற்றலாகிச்
மார்ரலாகிச்
பறவைகள் ___________ தேடிப் பறந்தன.
இரை
இறை
பாட்டி சுவையான மீன் _____________ சமைத்தார்.
கரி
கறி
சிறுவன் யானையின் மீது ________ ஆர்வம் கொண்டான்.
ஏற
ஏர
அக்காள் பழத்தை ___________ பாகமாக வெட்டினார்.
அறைப்
அரைப்
ஆசிரியர் __________ அறிவுரைகளுக்கு மாணவர்கள் செவி சாய்த்தனர்.
கூரிய
கூறிய
முதலாம் வேற்றுமை உருபு.
___________ பானை வனைந்தான்.
ஆசிரியர்
ஒட்டுனர்
குயவனை
குயவன்
அதிகாரி ________ வழங்கினார்.
இரண்டாம் வேற்றுமை உருபு.
பரிசு
விருதை
பணம்
பாராட்டுகள்
இரண்டாம் வேற்றுமையின் உருபு என்ன?
கு
மை
ஐ
உருபு இல்லை
அன்றும் இன்றும் என்பதன் பொருள் என்ன?
முதியோர் இளையோர்
எந்தக் காலத்திலும்
அக்கம் பக்கத்தார்
சுற்றுப்புறத்தில் இல்லாதவர்கள்
1. கீழ்காணும் சொல் எந்தக் காலத்தைக் காட்டுகிறது.
ஓடுகிறான்
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
2.விருது பெற்றுத் தரும் படத்தில் சம்பளம் வாங்காமல் நடிக்கத் தயார் .
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
3. டிங்கி காய்ச்சலின் பாதிப்பு பற்றிய தகவல்களை அரசாங்கம் இன்னும் ____________
வலியுறுத்தியது
வலியுறுத்தும்
வலியுறுத்துகிறது
4.வானில் கரிய மேகங்கள் தெரிவதால்,சிறிது நேரத்தில் மழை ______________
பெய்தது
பெய்கிறது
பெய்யும்
5.கண்காட்சியில் பல வகையான புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இடப்பெயர்
தொழிற்பெயர்
காலப்பெயர்
பொருட்பெயர்
6.தற்போது நம் நாட்டின் வாகனங்கள் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இடப்பெயர்
காலப்பெயர்
தொழிற்பெயர்
பொருட்பெயர்
7.மோகன் தன் நண்பன் முரளியுடன் பூப்பந்து விளையாடினான்.
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
8.அங்கு வந்து கொண்டிருப்பது சேரனின் மகளா_____ சோழனின் மகளா என்பது தெரியவில்லை.
ஆனால்
அல்லது
மேலும்
இன்னும்
9.ரோஜா செடியில் முட்கள் அதிகம்தான் __________ ரோஜா மலர்களைப் பறிக்காமலா இருக்கிறார்கள்?
ஏனெனில்
அதற்காக
ஆதலால்
ஆகவே
10. நீ நன்றாக வாசிக்க வேண்டும்.___________ எழுதவும் வேண்டும்
இருப்பினும்
மேலும்
எனவே
மேலும்
11.கனத்த மழை பெய்தது.-__________ ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இருப்பினும்
ஆகையால்
ஆயினும்
மேலும்
12.அறநெறியுடன் ஆட்சி நடத்தியவன் மன்னன் நளன்.-___________ சூதாட்டத்தால் தன் நாட்டை இழந்தான்.
எனவே
இருப்பினும்
அதனால்
ஏனெனில்
13. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள் -____________ நாம் சிறுவயதில் கற்கும் பழக்க வழக்கங்கள் சாகும் வரை நம்முடனே இருக்கும்.
அதனால்
இருப்பினும்
ஆகவே
14.பயனிலையைத் தெரிவு செய்க
இரு
மலர்
கடைகள்
மோதியது
15. செயப்படுபொருளைத் தெரிவு செய்க.
இரு
புத்தகம்
காலை
முருகன்
16. தெனாலிராமன் கதைகளை என்பது _____________ ஆகும்.
எழுவாய்
பயனிலை
செயப்படுப்பொருள்
17.மிகவும் தீவிரமாக எனும் பொருளைக் காட்டும் மரபுத்தொடர் எது?
முயல் கொம்பு
வெளுத்து வாங்குதல்
மனப்பால் குடித்தல்
முழு மூச்சு
வாக்கியத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
பிரபாகரன் __________________ படித்ததால் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெற்றான்.
அன்றும் இன்றும்
கண்ணும் கருத்துமாய்
அரை குறை
மேடு பள்ளம்
"சில இடங்களில்" எனும் கருத்தை விளக்கும் இணைமொழியனத் தெரிவு செய்க.
அல்லும் பகலும்
ஆதி அந்தம்
அங்கும் இங்கும்
நன்மை தீமை
குறளில் விடுபட்ட அடியைத் தெரிவு செய்க
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
____________________________________________
இழுக்கா இயன்றது அறம்
தெய்வத்துள் வைக்கப் படும்
இகழ்வாரை நோவது எவன்
தோன்றலின் தோன்றாமை நன்று
பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.
வேலை + ஐ =
வேலைஐ
வேஐ
வேலைக்கு
வேலையை
பின்வரும் சொல்லை அவற்றின் வேற்றுமை உருபுகளுடன் சரியாக சேர்ந்ததைக் கண்டறிக.
குடும்பம் + ஓடு =
குடும்பமோடு
குடும்பத்தோடு
குடும்பம்ஓடு
குடும்போடு
கோடிப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமையைக் குறிப்பிடுக.
கயல்விழி துணி துவைத்தாள்.
1-வேற்றுமை உருபு
2-வேற்றுமை உருபு
3-வேற்றுமை உருபு
4-வேற்றுமை உருபு
