wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர்க் கேள்விகள்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

முதலாம் வேற்றுமையை இப்படியும் அழைக்கலாம்.

a)

எழுவாய் வேற்றுமை

b)

பயனிலை வேற்றுமை

c)

செயபடுபொருள் வேற்றுமை

2.

வேற்றுமை உருபு


வேற்றுமை _______ வகைப்படும்.

a)

ஒன்பது

b)

பத்து

c)

எட்டு

3.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


கனத்த மழை பெய்தது.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

முதலாம் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

4.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


பாடகி பாடலைப் பாடினாள்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

5.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


குயவன் பானை வனைந்தான்.

a)

மூன்றாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

முதலாம் வேற்றுமை

6.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


அக்காள் துணிகளைத் துவைத்தாள்.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

முதலாம் வேற்றுமை

c)

நான்காம் வேற்றுமை

7.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


தாத்தா தண்ணீர் குடித்தார்.

a)

முதலாம் வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

8.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


அண்ணன் தங்கையை அழைத்தார்.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

முதலாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

9.

சரியான வேற்றுமையை உருபைத் தெரிவு செய்க


அண்ணன் தங்கையை அழைத்தார்.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

முதலாம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

10.

காலையில் தாமதமாக எழுந்த செல்வி ________________ எனப் பள்ளிக்குப் புறப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அப்பாவின் குரல் கேட்டு _____________ என ஓடினாள்.

a)

மள மள, தட தட

b)

மள மள , குடு குடு

c)

மட மட, குடு குடு

11.

பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.


அருள்: என்ன அகிலா இரண்டு மாதத்திற்கு முன்பு

_______________ காணப்பட்டாய்.இப்பொழுது

என்னவாயிற்று?


அகிலா: ஆமாம்,காச நோய் என்னை வாட்டி

விட்டது.அதனால் தான் இப்படி இளைத்து

போய்விட்டேன்.

a)

எலும்பும் தோலுமாய்

b)

உருண்டு திரண்டு

c)

அரை குறையாய்

12.

பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.


அருள்: என்ன அகிலா இரண்டு மாதத்திற்கு முன்பு

_______________ காணப்பட்டாய்.இப்பொழுது

என்னவாயிற்று?


அகிலா: ஆமாம்,காச நோய் என்னை வாட்டி

விட்டது.அதனால் தான் இப்படி இளைத்து

போய்விட்டேன்.

a)

எலும்பும் தோலுமாய்

b)

உருண்டு திரண்டு

c)

அரை குறையாய்

13.

பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.


அருள்: என்ன அகிலா இரண்டு மாதத்திற்கு முன்பு

_______________ காணப்பட்டாய்.இப்பொழுது

என்னவாயிற்று?


அகிலா: ஆமாம்,காச நோய் என்னை வாட்டி

விட்டது.அதனால் தான் இப்படி இளைத்து

போய்விட்டேன்.

a)

எலும்பும் தோலுமாய்

b)

உருண்டு திரண்டு

c)

அரை குறையாய்

14.

சூழலுக்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


அன்பா:தேவன் மாளிகை ஒன்றை வாங்கி

விட்டான் என்பதற்காக தற்பெருமையாக

இருப்பதைக் கண்டாயா?


அமுதன்: பிறர் மீது பொறாமைக் கொள்வது தவறு,

சரி இல்லை.அவன் உழைப்பிற்கு ஏற்ற

ஊதியம் கிடைத்துள்ளது.

a)

ஒப்புர வொழுகு

b)

உடையது விளம்பேல்

c)

இயல்வது கரவேல்

15.

கீழ்காணும் செய்யுளை நிரல்படுத்துக.


A. நெல்லுக் கிறைத்தீர் வாய்க்கால் வழியோடிப்

B. நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

C. எல்லார்க்கும் பெய்யும் மழை

D. புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல்லுலகில்

a)

A,C,B,D

b)

B,C,A,D

c)

A,D,B,C

d)

D,C,B,A