NEW
Font size
Worksheets+2 HISTORY LESSON 1
Total questions: 13
Worksheet time: 7mins
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?
1915
1917
1918
1919
இந்தியாவில் ஆங்கிலக் கல்வி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
1885
1855
1835
1845
மாறுபட்ட ஒன்றைத் தேர்வு செய்?
வில்லியம் ஜோன்ஸ்
சார்லஸ் வில்கின்ஸ்
மாக்ஸ் முல்லர்
அரவிந்த கோஷ்
சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன் எனக் கூறியவர்?
பாலகங்காதர திலகர்
தாதாபாய் நௌளரோஜி
பாரதியார்
சுபாஷ் சந்திர போஸ்
பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க?
2,4,1,3
3,1,4,2
1,3,2,4
4,2,3,1
பின்வரும் எது ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
ஆங்கிலக் கல்விச் சட்டம்-1843
அடிமைமுறை ஒழிப்பு-1859
சென்னை வாசிகள் சங்கம்-1852
இண்டிகோ கலகம் -1835
பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான கால வரிசையைத் தேர்வு செய்க?
ii,i,iii,iv
ii,iii,i,iv
iii,i,iv,ii
iii,iv,i,ii
இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர்?
A.O. ஹியூம்
பாலகங்காதர திலகர்
காந்தியடிகள்
சுபாஷ் சந்திர போஸ்
இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர்?
சுரேந்திரநாத் பானர்ஜி
பத்ருதீன் தியாப்ஜி
A.Oஹியூம்
w.C. பானர்ஜி
இந்தியாவின் முதுபெரும் மனிதர் என அழைக்கப்படுபவர்?
பாலகங்காதர திலகர்
M K. காந்தி
தாதாபாய் நெரோஜி
சுபாஷ் சந்திர போஸ்
இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும் என்ற நூலை எழுதியவர்?
பால கங்காதர திலகர்
கோபால கிருஷ்ண கோகலே
தாதாபாய் நெரோஜி
எம்.ஜி. ரானடே
கூற்று : ஆங்கில அரசாங்கம் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றியது?
[காரணம்] : இங்கிலாந்தின் தடையற்ற வணிகக் கொள்கையினால் இந்தியா நன்மையைப் பெற்றது.
கூற்று சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை.
கூற்று சரி. காரணம் கூற்றை விளக்குகிறது
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று காரணம் இரண்டும் தவறு
ஒரிசா பஞ்சம் குறித்த பின்வரும் கூற்றுக்களில்சரியானவை எவை/எது?
1, 2
1, 3
இவற்றுள் எதுவுமில்லை
இவை அனைத்தும்
