NEW
Font size
Worksheets+2 HISTORY LESSON 6
Total questions: 12
Worksheet time: 6mins
முகலாயர் காலத்தில்
அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக
விளங்கியது எது?
உருது
இந்தி
மராத்தி
பாரசீகம்
லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற
முதல் இந்தியர் ________
ரஹமத்துல்லா சயானி
சர் சையது அகமது கான்
சையது அமீர் அலி
பஃருதீன் தயாப்ஜி
கூற்று: 1870இல் வங்காள அரசாங்க ஆணை
இஸ்லாமிய தொழில்வல்லுநர்
குழுக்களிடையே ஐயங்களை
ஏற்படுத்தியது.
காரணம்: அவ்வாணை உருது மொழி பாரசீக –
அரபி எழுத்து முறைக்குப் பதிலாக
இந்தியைக் கொண்டு வந்தது.
கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை.
கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.
கூற்று தவறு காரணம் சரி
கூற்று, காரணம் இரண்டும் தவறு.
இரு நாடு கொள்கையை முதன்முதலில்
கொண்டு வந்தவர் ________
இராஜாஜி
ராம்சே மெக்டொனால்டு
முகமது இக்பால்
சர் வாசிர் ஹசன்
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை
முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது
22 டிசம்பர், 1940
5 பிப்ரவரி, 1939
23 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான
விடையைத் தேர்வு செய்க.
பட்டியல் I பட்டியல் II
(அ) அன்னிபெசண்ட் - 1. அலிகார் இயக்கம்
(ஆ) சையது அகமது கான்- 2. தயானந்த சரஸ்வதி
(இ) கிலாபத் இயக்கம் - 3. பிரம்மஞான சபை
(ஈ) சுத்தி இயக்கம் - 4. அலி சகோதரர்கள்
3142
1234
4321
2341
பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத்
தேர்வு செய்க.
(i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த
சர் சையது அகமது கான் தொடக்கத்தில்
காங்கிரசை ஆதரித்தார்.
(ii) 1909இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்து
சபையானது இந்துமத வகுப்புவாத
அரசியலுக்கு அடித்தளமிட்டது.
கூற்று (i) மற்றும் (ii) சரி
கூற்று (i) சரி (ii) தவறு
கூற்று (i) தவறு (ii) சரி
கூற்று (i) மற்றும் (ii) தவறு
எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை
நாளை அனுசரித்தது?
25 டிசம்பர், 1942
16 ஆகஸ்ட், 1946
21 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை
நாளை அனுசரித்தது?
25 டிசம்பர், 1942
16 ஆகஸ்ட், 1946
21 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்பு
வாதத்தை வளர்க்கவும் பரப்பவும்
பின்பற்றியது தனித்தொகுதிக்
கொள்கையாகும்
காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக
பிரிக்கப்பட்டதால் வகுப்புவத
அடிப்படையிலேயே வாக்களித்தனர்.
கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை
விளக்கவில்லை.
கூற்று சரி, காரணம் தவறு.
கூற்று மற்றும் காரணம் தவறு.
கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.
1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது?
12 மாகாணங்கள்
5 மாகாணங்கள்
7 மாகாணங்கள்
8 மாகாணங்கள்
காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது?
5 பிப்ரவரி, 1939
23 மார்ச், 1937
22 டிசம்பர், 1939
22 டிசம்பர், 1940
