wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

+2 HISTORY LESSON 6

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

முகலாயர் காலத்தில்

அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக

விளங்கியது எது?

a)

உருது

b)

இந்தி

c)

மராத்தி

d)

பாரசீகம்

2.

லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற

முதல் இந்தியர் ________

a)

ரஹமத்துல்லா சயானி

b)

சர் சையது அகமது கான்

c)

சையது அமீர் அலி

d)

பஃருதீன் தயாப்ஜி

3.

கூற்று: 1870இல் வங்காள அரசாங்க ஆணை

இஸ்லாமிய தொழில்வல்லுநர்

குழுக்களிடையே ஐயங்களை

ஏற்படுத்தியது.

காரணம்: அவ்வாணை உருது மொழி பாரசீக –

அரபி எழுத்து முறைக்குப் பதிலாக

இந்தியைக் கொண்டு வந்தது.

a)

கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை

விளக்கவில்லை.

b)

கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது.

c)

கூற்று தவறு காரணம் சரி

d)

கூற்று, காரணம் இரண்டும் தவறு.

4.

இரு நாடு கொள்கையை முதன்முதலில்

கொண்டு வந்தவர் ________

a)

இராஜாஜி

b)

ராம்சே மெக்டொனால்டு

c)

முகமது இக்பால்

d)

சர் வாசிர் ஹசன்

5.

காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை

முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது

a)

22 டிசம்பர், 1940

b)

5 பிப்ரவரி, 1939

c)

23 மார்ச், 1937

d)

22 டிசம்பர், 1939

6.

பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான

விடையைத் தேர்வு செய்க.

பட்டியல் I பட்டியல் II

(அ) அன்னிபெசண்ட் - 1. அலிகார் இயக்கம்

(ஆ) சையது அகமது கான்- 2. தயானந்த சரஸ்வதி

(இ) கிலாபத் இயக்கம் - 3. பிரம்மஞான சபை

(ஈ) சுத்தி இயக்கம் - 4. அலி சகோதரர்கள்

a)

3142

b)

1234

c)

4321

d)

2341

7.

பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத்

தேர்வு செய்க.

(i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த

சர் சையது அகமது கான் தொடக்கத்தில்

காங்கிரசை ஆதரித்தார்.

(ii) 1909இல் தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்து

சபையானது இந்துமத வகுப்புவாத

அரசியலுக்கு அடித்தளமிட்டது.

a)

கூற்று (i) மற்றும் (ii) சரி

b)

கூற்று (i) சரி (ii) தவறு

c)

கூற்று (i) தவறு (ii) சரி

d)

கூற்று (i) மற்றும் (ii) தவறு

8.

எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை

நாளை அனுசரித்தது?

a)

25 டிசம்பர், 1942

b)

16 ஆகஸ்ட், 1946

c)

21 மார்ச், 1937

d)

22 டிசம்பர், 1939

9.

எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை

நாளை அனுசரித்தது?

a)

25 டிசம்பர், 1942

b)

16 ஆகஸ்ட், 1946

c)

21 மார்ச், 1937

d)

22 டிசம்பர், 1939

10.

கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்பு

வாதத்தை வளர்க்கவும் பரப்பவும்

பின்பற்றியது தனித்தொகுதிக்

கொள்கையாகும்

காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக

பிரிக்கப்பட்டதால் வகுப்புவத

அடிப்படையிலேயே வாக்களித்தனர்.

a)

கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை

விளக்கவில்லை.

b)

கூற்று சரி, காரணம் தவறு.

c)

கூற்று மற்றும் காரணம் தவறு.

d)

கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

11.

1937இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது?

a)

12 மாகாணங்கள்

b)

5 மாகாணங்கள்

c)

7 மாகாணங்கள்

d)

8 மாகாணங்கள்

12.

காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது?

a)

5 பிப்ரவரி, 1939

b)

23 மார்ச், 1937

c)

22 டிசம்பர், 1939

d)

22 டிசம்பர், 1940