wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7 இயல் 4 தொடக்கம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.மருதன் இளநாகனார் ,,,,,,,,,,,,,,,,,,,,, புலவர்களுள் ஒருவர்.

a)

சிற்றிலக்கியம்

b)

பக்தி காலப்

c)

சங்ககாலப்

2.

2.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.

a)

குறிஞ்சித்

b)

மருதத்

c)

முல்லைத்

3.

3,அகநானூறு ,,,,,,,,,,,, நூல்களுள் ஒன்று.

a)

குறிஞ்சிப்பாட்டு

b)

பத்துப்பாட்டு

c)

எட்டுத்தொகை

4.

4.அகநானுாற்றுப் பாடல்களின் எண்ணிக்கை........................

a)

400

b)

300

c)

200

5.

6,............................ கப்பலும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிப்பவை.

a)

முத்தும்

b)

அலையும்

c)

கடலும்

6.

7...........................துணைகொண்டு கப்பலைச் செலுத்திய நம் முன்னோர்

a)

அலையின்

b)

காற்றின்

c)

மண்

7.

8.வங்கூழ் என்ற சொல்லின் பொருள்................

a)

நாவாய்

b)

காற்று

c)

அலை

8.

9.வங்கம் என்னும் சொல்லின் பொருள்,,,,,,,,,,,,,,,,,

a)

கப்பல்

b)

கடல்

c)

அலை

9.

கடலில் துரை அறியாமல் கலங்குவது

a)

கடற்கறை

b)

மரக்கலங்கள்

c)

மாடம்

d)

கலங்கரைவிளக்கம்

10.

பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களின் ஆசிரியர்?

a)

உருத்திரங்கண்ணனார்

b)

தொண்டைமான் இளந்திரையான்

c)

நக்கீர்

d)

முடத்தாமக்கண்ணியார்

11.

உருத்திரங்கண்ணனார் வாழ்ந்த ஊர்?

a)

கலங்கரைவிளக்கம்

b)

மதுரை

c)

கடியலூர்

d)

புகார்

12.

நெய்தல் என்றால் என்ன?

a)

கடலும் கடல் சார்ந்த பகுதி

b)

காடும் காடு சார்ந்த பகுதி

c)

மணலும் மணல் சார்ந்த பகுதி

d)

வயலும் வயல் சார்ந்த பகுதி

13.

எத்தனை பாடல்கள் பத்துபாட்டு நூல்கள் உள்ளன?

a)

9

b)

5

c)

10

d)

8

14.

மதலை என்றால் தூண்

(True or false)

a)

தவறு

b)

சரி

15.

அழுவம் என்னும் சொல்லின் பொருள்?

a)

கடல்

b)

தூன்

c)

பெருநீர்ப் பரப்பு

d)

அழைக்கும்

16.

கப்பல்கள் தண்ணீரில் இருப்பதில்லை.

a)

தவறு

b)

சரி

17.

தமிழர்கள் கப்பல் கட்ட ----நீட்டலளவை பயன்படுத்தினர்

a)

மீட்டர்

b)

தச்சு முழம்

18.

கரிமுக அம்பி ----என்பது உருவத்தை குறிக்கும்

a)

குதிரை

b)

யானை

19.

குதிரை வடிவத்தை--- என்று அழைத்தனர்

a)

பரிமுக அம்பி

b)

கரிமுக அம்பி

20.

காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள்---

a)

கட்டுமரம்

b)

பாய்மரக் கப்பல்கள்