wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஏழாம் வகுப்பு - இயல் 5 - வகுப்புத்தேர்வு 05

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பெண்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ________________.

a)

மயில்

b)

குயில்

c)

கிளி

d)

அன்னம்

2.

பாரதிதாசனின் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் ____________________.

a)

பாண்டியன் பரிசு

b)

அழகின் சிரிப்பு

c)

பிசிராந்தையார்

d)

குடும்பவிளக்கு

3.

பின்வருவனவற்றுள் 'கதிரவனைக்' குறிக்கும் சொல் _____________________.

a)

நிகர்

b)

பரிதி

c)

முகில்

d)

கழனி

4.

பின்வருவனவற்றுள் 'மேகம்' என்பதைக் குறிக்கும் சொல் ______________________.

a)

நிகர்

b)

பரிதி

c)

முகில்

d)

கழனி

5.

வீரர்களின் தோள்களுக்கு நிகராகப் பாரதிதாசன் கூறுவது ____________________.

a)

மயில்

b)

மேகம்

c)

தாமரை

d)

மலை

6.

என்னைக் கவிதையாக எழுதுக என்று பாரதிதாசனிடம் முதலில் கூறியது எது?

a)

தாமரை

b)

பெண்கள்

c)

மயில்

d)

வானம்

7.

சமணமுனிவர் பலரால் எழுதப்பட்ட நூல் ________________.

a)

திருக்குறள்

b)

நாலடியார்

c)

பழமொழி

d)

திரிகடுகம்

8.

நாலடியார் ________________ நூல்களுள் ஓன்று.

a)

எட்டுத்தொகை

b)

பத்துப்பாட்டு

c)

பதினெண்கீழ்க்கணக்கு

d)

பதினெண்மேல்கணக்கு

9.

வேளாண் வேதம் என்று அழைக்கப்படும் நூல் _______________________.

a)

திருக்குறள்

b)

நாலடியார்

c)

பழமொழி

d)

திரிகடுகம்

10.

விச்சை என்பதன் பொருள் _______________.

a)

கல்வி

b)

பொருள்

c)

களவு

d)

அரசர்

11.

திருக்குறளார் என்று அழைக்கப்படுபவர் _________________.

a)

வீ. முனிசாமி

b)

மு.வ

c)

திரு.வி.க

d)

கவிமணி

12.

உலகில் மிகவும் அருமையானது _________________.

a)

காலம்

b)

கல்வி

c)

பொருள்

d)

செல்வம்

13.

__________________ ஓர் ஒளி விளக்கு.

a)

காலம்

b)

கல்வி

c)

பொருள்

d)

செல்வம்

14.

நன்றின்பால் உய்ப்பது அறிவு - என்று கூறியவர் _________________.

a)

வீ. முனிசாமி

b)

திருவள்ளுவர்

c)

திரு.வி.க

d)

கவிமணி

15.

கல்வி அறிவில்லாதவர்களை மிகுதியாக குறை கூறியவர் யார்?

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

கவிமணி

d)

திரு.வி.க

16.

நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை __________________.

a)

40

b)

42

c)

44

d)

46

17.

பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது ______________

ஆகும்.

a)

பகுதி

b)

விகுதி

c)

சந்தி

d)

இடைநிலை

18.

போவான் = போ + வ் + ஆன் என்ற பிரித்தலில் ‘ஆன்’ என்பது ________________.

a)

சந்தி

b)

சாரியை

c)

விகுதி

d)

இடைநிலை

19.

பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை ______________.

a)

6

b)

5

c)

4

d)

3

20.

படித்தான் என்பது __________________.

a)

பெயர்ப் பகுபதம்

b)

வினைப் பகுபதம்

c)

பெயர்பகாப்பதம்

d)

வினைப்பகாபதம்