Font size
WorksheetsExodus 8
Total questions: 22
Worksheet time: 1hrs 6mins
கர்த்தர் பார்வோனிடத்தில் போய் தனக்கு என்ன செய்ய தன் ஜனங்களை அனுப்பிவிடும்படி சொல்ல சொன்னார் ?
ஆராதனை செய்ய
பலி செலுத்த
பண்டிகை ஆசாரிக்க
எது தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும் ?
தவளைகள் யார் மேல் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் ?
பார்வோன்
பார்வோன் ஜனங்கள்மேல்
பார்வோன் தலைவர்
பார்வோன் ஊழியக்காரர்
தவளைகள் எதின் மேல் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் ?
வீடு
படுக்கை அறை
அடுப்பு
அப்பம் பிசைகிற தொட்டி
கோலை நீட்டி தவளைகளை வரும்படி செய்தது யார் ?
மோசே
ஆரோன்
கோலை எங்கு நீட்டி தவளைகளை வரும்படி செய்யப்பட்டது ?
நதி
தொட்டிகள்
குளங்கள்
வாய்க்கால்
மந்திரவாதிகளால் , எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ண முடியவில்லை.
TRUE
FALSE
தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகள் யார் மேல் வராமலிருக்க மோசே விண்ணப்பம்பண்ணவேண்டியதாய் இருந்தது ?
பார்வோன்
பார்வோன் ஜனங்கள்மேல்
பார்வோன் ஊழியக்காரர்
பார்வோன் தலைவர்
தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் மோசே விண்ணப்பம்பண்ணவேண்டிய காலமென்று பார்வோன் சொன்னது எப்போது ?
same time
same day
next day
day after next day
"தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை" இது யார் அறியும்படி காரியங்கள் நடந்தது ?
மோசே
எகிப்தியர்
பார்வோன்
இஸ்ரவேல் ஜனங்கள்
எங்கே இருந்த தவளைகள் செத்துப்போயிற்று ?
வீடுகள்
முற்றங்கள்
படுக்கை அறை
வயல்கள்
எத்தனையாவது வாதையில் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது ?
1
2
3
4
மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படி செய்தார்கள்
FALSE
TRUE
பூமியின் புழுதியின்மேல் அடித்தயுடன் வந்தது எது ?
தவளை
பேன்
வெட்டுக்கிளி
வண்டு
பேன்கள் எங்கு காணப்பட்டது ?
மனிதர்
முற்றங்கள்
வயல்கள்
மிருகஜீவன்கள்
"இது தேவனுடைய விரல்" என்றது யார், எந்த வாதை ? (2 பதில்கள் )
பார்வோன்
தவளை
பார்வோனின் மந்திரவாதிகள்
பேன்
பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது சொல்லப்பட்ட வாதை ?
பேன்
தவளை
வண்டு
கொள்ளைநோய்
"பூமியின் நடுவில் நானே கர்த்தர்" என்பதை பார்வோன் அறியும்படி செய்யப்பட்ட வாதை
பேன்
தவளை
வண்டு
கொள்ளைநோய்
வண்டுகளினாலே தேசம் என்னவாயிற்று ?
கெட்டுப்போயிற்று
நாற்றம் எடுத்தது
மூடிக்கொண்டது
தேசத்திலே தேவனுக்கு பலியிட்டால் எதை பலி செலுத்த வேண்டியதாயிருக்கும் என்று மோசே சொன்னார் ?
வனாந்தரத்தில் எத்தனை நாள் பிரயாணம்போய் பலியிடும்படி தேவனாகிய கர்த்தர் விதித்திருக்கிறார் ?
2
3
4
5
எது ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை ?
பேன்
வெட்டுக்கிளி
தவளை
வண்டு
