wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Advanced Tamil

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

கண்ணன் என் சேவகன் என்ற பாடலை எழுதியவர்

a)

வைரமுத்து

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

2.

தென்றல் குறித்து கவிதை எழுதியவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

கவிமணி

3.

வல்லின எழுத்துகளில் ஒன்று

a)

க்,ச்

b)

ங்,ண்

c)

ர்,ல்

4.

மேகம் கதிரவனை _____________________

a)

மறைத்தது  

b)

மரைத்தது

5.

சுவரில் _____________________ அடிக்காதே

a)

ஆணி

b)

ஆனி

6.

விழாவில் கலந்து கொண்டவருக்கு எழுதும் கடிதம்

a)

நன்றிக்கடிதம்

b)

பாராட்டுக்கடிதம்

c)

வாழ்த்து கடிதம்

7.

பாவேந்தர் என்றழைக்கப்படுபவர்

a)

கண்ணதாசன்

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

8.

குடும்பவிளக்கு என்ற நூலின் ஆசிரியர்

a)

வாலி

b)

பாரதிதாசன்

c)

பாரதியார்

9.

ஆழி என்ற சொல்லின் பொருள்

a)

வானம்

b)

கடல்

c)

ஆறு

10.

ஆசிரியர் நேற்று _____________________ நிகழ்த்தினார்

a)

உறை

b)

உரை

11.

மீரா வின் இயற்பெயர்

a)

மீ.ராசேந்திரன்

b)

மீ.ராஜகோபால்

c)

மீ.ராஜவேல்

12.

குக்கூக்கவிதையின் ஆசிரியர்

a)

பழநிபாரதி

b)

மீரா

c)

பாரதி

13.

மாடு கன்று மேய்த்திடுவேன் என்று கூறியவர்

a)

மீரா

b)

கண்ணன்

c)

பாரதி

14.

கீரியின் உடல் வண்ணம்போல் இருந்தது

a)

அலை

b)

மணல்

c)

கடல்

15.

சிறப்பு விருந்தினராக அழைக்க எழுதும் கடிதம்

a)

அழைப்புக்கடிதம்

b)

நன்றிக்கடிதம்

c)

பாராட்டுக்கடிதம்

16.

பாரதிதாசனின் இயற்பெயர்

a)

பாரதி

b)

 பாரதிதாசன்

c)

கனகசுப்புரத்தினம்

 

17.

பாஞ்சாலி சபதத்தின் ஆசிரியர்

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

வாலி

18.

பாரதியின் படைப்புகளில் ஒன்று

a)

அழகின் சிரிப்பு

b)

குயில்பாட்டு

c)

குடும்பவிளக்கு

19.

அரக்கன் ஊரை _______ த்தான்

a)

அளித்தான்

b)

அலித்தான்

c)

அழித்தான்

20.

படித்து + பார் = _______

a)

படித்து பார்

b)

படித்துப்பார்

c)

படித்தது பார்

21.

மெல்லின மெய்எழுத்து

a)

ஞ்

b)

க்

c)

ல்

22.

இறைவன் + அடி =______

a)

இறைவனடி

b)

இறைவன் அடி

c)

இறையடி

23.

வெய்யோன்- பொருள்

a)

சூரியன்

b)

நிலவு

c)

நட்சத்திரம்

24.

நிலவொளியில் கடல்

a)

முத்து ஆடை

b)

தங்க ஆடை

c)

வைர ஆடை

25.

நவீனத்தமிழ்க்கவிதையின் முன்னோடி

a)

வைரமுத்து

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்