wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Deuteronomy 4-6

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

What were the Israelites NOT to do to the Lord’s commandments?

கர்த்தருடைய கற்பனைகளுக்கு இஸ்ரவேலர்கள் என்ன செய்யக் கூடாது?

a)

Add to them

அதனோடு ஒன்றும் கூட்ட வேண்டாம்

b)

Obey them

அதற்கு கீழ்படியுங்கள்

c)

Take away from them

அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

d)

A and C

ஏ மற்றும் சி

e)

A and B

ஏ மற்றும் பி

2.

When the Lord spoke to the Israelites from the midst of fire , they _________

கர்த்தர் இஸ்ரவேலர்களிடம் நெருப்பின் நடுவிலிருந்து பேசியபோது, அவர்கள் _________

a)

Heard the voice of the words

வார்த்தைகளின் சத்தத்தை கேட்டார்கள்

b)

Saw a similitude

ஒரு ரூபத்தையும் கண்டார்கள்

c)

Heard the voice of words and saw a similitude

வார்த்தைகளின் சத்தத்தை கேட்டார்கள் மற்றும் ஒரு ரூபத்தையும் கண்டார்கள்

d)

None of these

இவற்றில் ஏதுமில்லை

3.

What would happen to Israel if they made idols?

அவர்கள் சிலைகளை உருவாக்கினால் இஸ்ரேலுக்கு என்ன நடக்கும்?

a)

Plagues would come upon them

அவர்கள் மீது வாதைகள் வரும்

b)

They will be scattered among nations

அவர்கள் புறஜாதிகளுக்குள்ளே சிதறடிக்கப்படுவார்கள்

c)

They will be taken captive by other nations

அவர்கள் மற்ற நாடுகளால் சிறைபிடிக்கப்படுவார்கள்

d)

All of these

இவை அனைத்தும்

4.

What would be the reward for keeping the commandments?

கட்டளைகளைக் கடைப்பிடிப்பதற்கான வெகுமதி என்னவாக இருக்கும்?

a)

That it would go well with them

அது அவர்களுக்கு நன்றாக நடக்கும் என்று

b)

That it would go well with their children

அது அவர்களின் குழந்தைகளுடன் நன்றாக இருக்கும் என்று

c)

That their days would be prolonged on the earth

பூமியில் அவர்களுடைய நாட்கள் நீடித்திருக்கும்

d)

All of the above

இவை அனைத்தும்

5.

What did God make with Israel at Horeb?

ஓரேபில் கடவுள் இஸ்ரவேலுடன் என்ன செய்தார்?

a)

An alliance

ஒரு கூட்டணி

b)

A truce

ஒரு போர்நிறுத்தம்

c)

A covenant

ஒரு உடன்படிக்கை

d)

An agreement

ஒரு ஒப்பந்தம்

6.

Why did Moses stand between God and Israel at Horeb?

ஓரேபில் கடவுளுக்கும் இஸ்ரவேலுக்கும் இடையே மோசே ஏன் நின்றார்?

a)

Because Israel was shamed by their sin

ஏனெனில் இஸ்ரவேலர் தங்கள் பாவத்தினால் வெட்கப்பட்டார்கள்

b)

Because Israel feared a plague

ஏனெனில் இஸ்ரவேல் ஒரு கொள்ளைநோய்க்கு அஞ்சியது

c)

Because Israel wanted Moses to present their requests

ஏனெனில் இஸ்ரவேல் மோசே அவர்களின் கோரிக்கைகளை முன்வைக்க விரும்பியது

d)

Because Israel was afraid of the fire

ஏனெனில் இஸ்ரவேல் நெருப்புக்கு பயந்தது

7.

God punishes to the fourth generation of those that__________

கர்த்தரை______குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறார்.

a)

Reject him

நிராகரித்தவர்களைக்

b)

Murmur against him

முணுமுணுப்பவர்களைக்

c)

Hate him

பகைக்கிறவர்களைக்

d)

Do not believe in him

நம்பாதவர்களைக்

8.

Moses taught Israel all of the following EXCEPT

இதை தவிர்த்து மோசே இஸ்ரவேலருக்குப் பின்வரும் அனைத்தையும் கற்றுத்தந்தார்

a)

Laws

சட்டங்கள்

b)

Commandments

கற்பனைகள்

c)

Regulations

விதிமுறைகள்

d)

Judgments

நியாயங்கள்

9.

________, O Israel: The LORD our God is one LORD

இஸ்ரவேலே, ________ நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

a)

Hear

கேள்

b)

Obey

கீழ்ப்படியுங்கள்

c)

Trust

நம்பிக்கை கொள்ளுங்கள்

d)

Remember

நினைவில்

கொள்ளுங்கள்

10.

If the Israelites obeyed all God's law, that would be their___________

இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய எல்லா சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்திருந்தால், அது அவர்களுக்கு ________ இருக்கும்

a)

Holiness

பரிசுத்தமாக

b)

Glory

மகிமையாக

c)

Righteousness

நீதியாக

d)

Goodness

நன்மையாக