Worksheetsதேசியக் கோட்பாடு
Total questions: 32
Worksheet time: 11mins
மலாய் மொழியில் தேசிய கோட்பாடு என்றால் என்ன ?
ருக்குன் நெகரி
ருக்குன் நெகாரா
தூகு நெகாரா
தேசியக் கோட்பாடு மக்களின்_________ஆகியவற்றை
உறுதிப்படுத்தும் நாட்டின் சித்தாந்தம் ஆகும்.
நல்லிணக்கம்
நாட்டு பற்று
துணிவு
தைரியம்
தேசியக் கோட்பாடு எத்தனாவது மாட்சிமை தாங்கிய மாமன்னர்
அவர்களால் அரசப் பிரகடனம் செய்யப்பட்டது?
3
5
4
10
தேசியக் கோட்பாடு
நாட்டின் எத்தனாவது சுதந்திர வருடத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது?
14
13
15
7
தேசியக் கோட்பாடு எப்பொழுது அறிமுகப்படுத்தியது?
1789
1970
1982
1963
பிரிட்டிஷ் நிர்வாகம் எங்கிருந்து தொழிலாளர்களை அழைத்து வந்தது?
வெளிநாட்டு
கிராமம்
நகரம்
மலாய்க்காரர்கள் எங்கே தங்கினார்கள்?
நகரம்
தோட்டம்
கம்பம்
இந்த வெவ்வேறான வசிப்பிடச் சூழல்__________ வாய்ப்பைக் குறைத்தது.
தொடர்பு கொள்ளும்
சந்திக்க
பல்வேறு காரணங்களைக் கொண்டு தேசியக் கோட்பாடு உருவாக்கப்பட்டது. அதில் ஒன்று கூறுக.
மாறுபட்ட அரசியல் புரிதல்
பொருளாதார நடவடிக்கை வேறுபாடு,
சண்டையை தவிர்க்க
சீனர்கள் என்ன தொழில் செய்தார்கள்?
தோட்டத் தொழில்
தற்சார்பு விவசாயம்
சுரங்கத் தொழில், வியாபாரம்
இந்நிலை இனங்களுக்கிடையே நல்லிணக்கமற்ற சூழலை
உருவாக்கி,__________ இனப்பூசலுக்கு வழிவகுத்தது.
4 மார்ச் 1970
13 மே 1969
இறைவன் மீது _______ வைத்தல்
நம்பிக்கை
விசுவாசம்
பேரரசருக்கும் _________ விசுவாசம் செலுத்துதல்
நகரத்திற்கும்
நாட்டுக்கும்
கம்பத்திற்கும்
அரசியலமைப்புச் _______உறுதியாகக் கடைப்பிடித்தல்
சட்டத்தை
சட்டமுறைப்படி
சட்டமுறைப்படி _______ நடத்துதல்
சண்டை
ஆட்சி
நன்னடத்தையையும் __________ பேணுதல்
ஒழுக்கத்தையும்
சட்டத்தை
சட்டங்களைக் கடைப்பிடிப்பது _________ ஏற்படுத்தும்.
சண்டைகள்
அமைதியையும்
சுபிட்சத்தையும்
தேசியக் கோட்பாடு மலேசிய
சமுதாயத்தினரிடையே ________
ஊட்டுகிறது.
உயரிய
மரியாதையையும் நன்னடத்தையையும்
நட்புகளும் தொடர்பும்
தேசியக் கோட்பாடு மலேசிய சமுதாயத்தினரிடையே
மிகச்சிறந்த _______உருவாக்குகிறது.
தன்னெறியை
நட்பை
தொடர்பை
தேசியக் கோட்பாட்டில் எத்தனை கோட்பாட்டுகள் உள்ளன ?
5
6
4
தேசியக் கோட்பாடு 13
மே 1969 நிகழ்வுக்குப்
பின்னர் தேசிய நடவடிக்கை
மன்றத்தால் (MAGERAN)
நாடு நிர்வகிக்கப்பட்டபோது
உருவாக்கப்பட்டது ஆகும்.
true
false
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பது எதனைக் குறிக்கிறது ?
எல்லா மலேசிய மக்களும் தங்களின் முழு பற்றுதலையும் விசுவாசத்தையும் நாட்டின் முகாமைத் தலைவர் எனும் வகையில் மாட்சிமை தாங்கிய மாமன்னருக்குச் செலுத்த வேண்டும்
சமயம் மலேசியர்களின்
முதன்மையான பிடிப்பு
கூட்டரசு அரசியலமைப்பே நாட்டின் உயரிய சட்டம்
பேரரசருக்கும் நாட்டுக்கும் விசுவாசம் செலுத்துதல் என்பது எதனைக் குறிக்கிறது ?
ஒவ்வொரு மனிதரும் வரையறுக்கப்பட்ட எல்லாச் சட்டங்களையும் மதிப்பத ோடு
அதற்குக் கட்டுப்படவும் வேண்டும்
கூட்டரசு அரசியலமைப்பே நாட்டின் உயரிய சட்டம்
எல்லா
மலேசிய மக்களும் தங்களின் முழு பற்றுதலையும் விசுவாசத்தையும்
நாட்டின் முகாமைத் தலைவர் எனும் வகையில் மாட்சிமை தாங்கிய
மாமன்னருக்குச் செலுத்த வேண்டும்
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல் என்பது எதனைக் குறிக்கிறது ?
கூட்டரசு
அரசியலமைப்பே நாட்டின் உயரிய சட்டம்
ஒவ்வொரு
மனிதரும் வரையறுக்கப்பட்ட எல்லாச் சட்டங்களையும் மதிப்பத ோடு
அதற்குக் கட்டுப்படவும் வேண்டும்
சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல் என்பது எதனைக் குறிக்கிறது?
கூட்டரசு
அரசியலமைப்பே நாட்டின் உயரிய சட்டம்
ஒவ்வொரு
மனிதரும் வரையறுக்கப்பட்ட எல்லாச் சட்டங்களையும் மதிப்பத ோடு
அதற்குக் கட்டுப்படவும் வேண்டும்
மலேசிய சமூகத்தினர் எதை அமல்படுத்துவது அவசியம் ?
பகிர்ந்துணர்வையும் சகிப்புத்
தன்மையையும்
நன்னெறி பண்புகள்
மரியாதையும் ஒழுக்கமும்
மரியாதையையும் நன்னடத்தையும் சமுதாயத்தில் என்ன உருவாக்குகிறது ?
சண்டை சச்சரவு
நல்லிணக்கமான தொடர்பை
ஒழுக்கமும் நன்னெறி பண்புகளும்
சட்டங்களை கடைபிடித்தால் என்ன ஏற்படும் ?
நல்ல உறவு
அமைதியையும்
சுபிட்சத்தையும்
சண்டை சச்சரவு
சமய நம்பிக்கை கொண்ட சமூகத்தினால் எதை தவிர்க்க இயலும் ?
கையூட்டு,
மரியாதை
திருட்டு
தேசிய கோட்பாடு மக்களுக்கு எப்படி வாழ உதவுகின்றது ?
மரியாதையும் ஒழுக்கத்துடனும்
ஒற்றுமையுடனும் அமைதியுடனும்
ஒரு நாட்டிற்குச் சட்டம் ஏன் அவசியம்?
சட்டங்கள் நமது பொதுப் பாதுகாப்பைப் பாதுகாக்கின்றன
திருட்டுகளை தவிர்க்க
சட்டங்கள் உயிரிகளை பாதுகாக்கின்றன
நாம் ஏன் நாட்டின் சட்டங்களைப்
பின்பற்ற வேண்டும்?
(a)
