wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

+1 HISTORY LESSON 12

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ஹரிஹரர் மற்றும் புக்கர் விஜயநகரப் பேரரசை ஏற்படுத்தும் முன்பாக .....................................

இடம் பணி செய்தனர்.

a)

காகதியர்

b)

ஹொய்சாளர்

c)

பீஜப்பூர் சுல்தான்

d)

யாதவர்

2.

இபன் பதூதா ......................................... நாட்டுப் பயணி.

a)

மொராக்கோ

b)

வெனிஷிய

c)

போர்த்துகல்

d)

சீனா

3.

கீழ்க்கண்டவற்றை காலவரிசைப்படுத்துக.

a)

சங்கம வம்சம், ஆரவீடு வம்சம், சாளுவவம்சம், துளுவ வம்சம்

b)

சங்கம வம்சம், சாளுவ வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்

c)

சாளுவ வம்சம், சங்கம வம்சம், துளுவ வம்சம், ஆரவீடு வம்சம்

d)

சங்கம வம்சம், துளுவ வம்சம், சாளுவ வம்சம், ஆரவீடு வம்சம்

4.

விஜயநகர அரசின் அரச முத்திரை .......................................

a)

பன்றி

b)

புலி

c)

மீன்

d)

வில்

5.

...................................... என்ற நூலை கங்காதேவி எழுதினார்.

அ) ஆ)

இ) ஈ)

a)

மனுசரித்ரா

b)

ஆமுக்தமால்யதா

c)

பாண்டுரங்க மகாத்மியம்

d)

மதுரா விஜயம்

6.

...................................... சங்கம வம்சத்தின் சிறந்த ஆட்சியாளராகக் கருதப்பட்டார்.

அ) ஆ)

இ) ஈ)

a)

முதலாம் தேவராயர்

b)

இரண்டாம் தேவராயர்

c)

கிருஷ்ணதேவராயர்

d)

வீர நரசிம்மர்

7.

கிருஷ்ண தேவராயர் தன் வெற்றிகளின் நினைவாக வெற்றித் தூணை எழுப்பிய இடம்.

a)

பெல்காம்

b)

கட்டாக்

c)

சிம்மாச்சலம்

d)

இராஜமகேந்திரவரம்

8.

எந்த இரு பகுதிகளிடையே இடைப்படு நாடாகப் புதுக்கோட்டை இருந்தது ...............................

a)

சோழ மற்றும் விஜயநகர அரசுகள்

b)

சோழ மற்றும் பாண்டிய அரசுகள்

c)

சேர மற்றும் பாண்டிய அரசுகள்

d)

சோழ மற்றும் சேர அரசுகள்

9.

ஷாநாமாவை எழுதியவர் ........................

a)

பிர்தௌசி

b)

இபின் பதூதா

c)

நிக்கோலோடி கோன்டி

d)

டோமிங்கோபயஸ்

10.

முகம்மது கவான் ஒரு மதரசாவை நிறுவி அதில் 3000 கையெழுத்து நூல்களை வைத்திருந்த

இடம் .............................

a)

பெரார்

b)

பீஜப்பூர்

c)

பீடார்

d)

அகமது நகர்

11.

................................... கோல்கொண்டா கோட்டையைக் கட்டினார்.

a)

இராஜா கிருஷ்ணதேவ்

b)

சுல்தான் குலிகுதுப்பான்

c)

முகமது கவான்

d)

பாமன்ஷா

12.

சரியான கூற்றினைத் தேர்ந்தெடு.

a)

விஜயநகர அரசின் அரசர்கள் ஐந்து வம்சங்களாகச் சுமார் 300 ஆண்டுகள்

ஆட்சி செய்தனர்.

b)

ஆந்திரக் கடற்கரைப் பகுதிகளில் ஒரிசாவின் கஜபதி மற்றும் விஜயநகர அரசுகள்

இடையே கடும் போர் நடைபெற்றது.

c)

அப்துர் ரசாக் ஒரு பாரசீகத் தூதுவராகக் கொச்சியில் இருந்த சாமுத்திரியின்

அவைக்கு வந்தார்.

d)

பாமினி அரசர்கள் அதிக அளவில் தங்க நாணயங்களை பல்வேறு வகையான

தெய்வங்களின் உருவங்களுடன் வெளியிட்டனர்.

13.

கீழ்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு

(i) முதலாம் முகமது ஏற்படுத்திய சிறந்த அரசு அவருக்குப் பின் வந்த சுல்தான்களாலும்

மராத்தியர்களாலும் பின்பற்றப்பட்டது.

(ii) கவான் போர்ச்சுகீசிய வேதியியல் நிபுணர்களைக் கொண்டு வெடிமருந்தைத் தயார்

செய்வது, பயன்படுத்துவது ஆகியவ்ற்றைக் கற்றுதரச் செய்தார்.

a)

(i) மற்றும் (ii) சரி

b)

(i) மற்றும் (ii) தவறு

c)

(i) சரி (ii) தவறு

d)

(i) தவறு (ii) சரி

14.

கீழ்கண்ட கூற்று, காரணத்தைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.

கூற்று (கூ) : மிகச்சரியாகத் தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான

ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி

ஆண்டுதோறும் திறைசெலுத்த வைத்தார்.

காரணம் (கா) : இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழி வகுத்தது.

a)

கூற்று சரி, காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமன்று.

b)

கூற்று சரி, காரணம் தவறு.

c)

கூற்றும் தவறு காரணமும் தவறு.

d)

கூற்று சரி, காரணத்திற்கு கூற்று சரியான விளக்கமாகும்

15.

பொருத்துக.

(i) அப்துர் ரசாக் - 1. ரஷ்யா

(ii) நிகிடின் - 2. சாளுவ நாயக்கர்

(iii) டொமிங்கோ பயஸ் - 3. பாரசீகம்

(iஎ) செல்லப்பா - 4. போர்த்துகல்

a)

1, 2, 3, 4

b)

4, 3, 2, 1

c)

2, 1, 4, 3

d)

3, 1, 4, 2