wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Joshua 1-3

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

Over what river did the LORD tell Joshua to take Israel?

எந்த நதிக்கரையில் இஸ்ரவேலை வழிநடத்தும்படி கர்த்தர் யோசுவாவிடம் சொன்னார்?

a)

Euphrates

ஐப்பிராத்து

b)

Jordan

யோர்தான்

c)

Kidron

கிதரோன்

d)

Nile

நைல்

2.

How did the LORD promise to be with Joshua?

யோசுவாவுடன் எப்படி இருப்பதாக கர்த்தர் வாக்குக் கொடுத்தார்?

a)

Always

எப்போதும்

b)

As He was with Moses

அவர் மோசேயுடன் இருந்தபடியே

c)

With a double portion of His Spirit

அவருடைய ஆவியின் இரட்டைப் பங்குடன்

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

3.

What did the LORD promise Joshua if he daily meditated on and observed all that was written in the law of the LORD?

யோசுவா தினமும் தியானித்து, கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதப்பட்ட அனைத்தையும் கடைப்பிடித்தால், கர்த்தர் அவனுக்கு என்ன வாக்குறுதி அளித்தார்?

a)

Good Health

ஆரோக்கியம்

b)

Prosperous

வழியை வாய்க்கப்பண்ணுவார்

c)

Success

புத்திமானாக இருப்பா்

d)

B and C

பி மற்றும் சி

4.

Who hid the men that Joshua sent to spy out Jericho?

எரிகோவை உளவு பார்க்க யோசுவா அனுப்பியவர்களை ஒழித்து வைத்தது யார்?

a)

Rachel

ரேச்சல்

b)

Rahab

ராகாப்

c)

Rebecca

ரெபெக்காள்

d)

Ruth

ரூத்

5.

How did the spies escape from Jericho?

ஒற்றர்கள் எப்படி எரிகோவிலிருந்து தப்பினர்?

a)

Let down by a cord through a window

கயிற்றினாலே ஜன்னல்வழியாய் இறக்கிவிடப்படடனர்

b)

Let down in a basket

ஒரு கூடையில் இறங்கினர்

c)

Escaped under the cover of darkness

இருளின் மறைவின் கீழ் தப்பினர்

d)

They escaped hidden in a cart

வண்டியில் மறைத்துக்கொண்டு தப்பினர்

6.

What report did the spies bring to Joshua?

ஒற்றர்கள் யோசுவாவிடம் என்ன அறிக்கையைக் கொண்டு வந்தனர்?

a)

It was a land flowing with milk and honey

அது பாலும் தேனும் ஓடும் தேசம்

b)

The cities are walled

நகரங்கள் சுவர்களால் சூழப்பட்டுள்ளன

c)

The inhabitants of the country were faint because of them

தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாகச் சோர்ந்துபோனார்கள்

d)

All the above

மேலே உள்ள அனைத்தும்

7.

The city of Adam was beside which city?

ஆதாமின் நகரம் எந்த நகரத்திற்கு அருகில் இருந்தது?

a)

Zarephath

சாரேபாத்

b)

Zaretan

சார்தான்

c)

Bethlehem

பெத்லகேம்

d)

Jerusalem

ஏருசலேம்

8.

The Israelites were to follow the ark but they were not supposed to come near it. What distance should be between the ark and the people?

இஸ்ரவேலர் பேழையைப் பின்தொடர வேண்டும் ஆனால் அவர்கள் அதன் அருகில் வரக்கூடாது. பேழைக்கும் மக்களுக்கும் இடையே எவ்வளவு தூரம் இருக்க வேண்டும்?

a)

About 3000 cubits

3000 முழம்

b)

About 3500 cubits

3500 முழம்

c)

About 2000 cubits

2000 முழம்

d)

About 200 cubits

200 முழம்

9.

How many days after their arrival at River Jordan were they informed that they would follow the ark of the covenant to cross the river?

அவர்கள் யோர்தான் நதியை அடைந்து எத்தனை நாட்களுக்குப் பிறகு அவர்கள் நதியைக் கடக்க உடன்படிக்கைப் பேழையைப் பின்தொடர்வார்கள் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது?

a)

4

b)

3

c)

2

d)

5

10.

Who were the last to cross River Jordan?

யோர்தான் நதியை கடைசியாக கடந்தவர்கள் யார்?

a)

The Levites

லேவியர்கள்

b)

The officers

அதிகாரிகள்

c)

Those who bore the ark of the Lord

கர்த்தரின் பேழையைச் சுமந்தவர்கள்

d)

Joshua

யோசுவா