NEW
Font size
S
M
L
XL
Worksheetsதிருக்குறள்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
1)செருக்கினால் தீமை புரிவோருக்கு என்ன செய்ய வேண்டும்?
a)
அ) தீமை செய்ய வேண்டும்
b)
ஆ) நன்மை செய்ய வேண்டும்
c)
இ) கெடுதல் செய்ய வேண்டும்
d)
ஈ) உதவி செய்ய வேண்டும்
2.
2)திருக்குறளின் பெருமையை உணர்த்த புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்ட நூல் எது?
a)
அ) பாப்பா பாட்டு
b)
ஆ) திருவள்ளுவமாலை
c)
இ) நான்மணிமாலை
d)
ஈ) வெண்மதிமாலை
3.
3)தலைவியின் கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே என்று தலை கவிழ்ந்து நிற்பது எது?
a)
அ) குவளை மலர்கள்
b)
ஆ) அல்லி மலர்
c)
இ) தாமரை
d)
ஈ) முல்லை
4.
4)நிலவிடம் உள்ளதுபோல் தலைவியின் முகத்தில் எது இல்லை என்று தலைவன் கூறுகின்றான்?
a)
அ) அழகு
b)
ஆ) வெளிச்சம்
c)
3)ஒளி
d)
4)களங்கம்
5.
5)ஒருவர் செய்த குற்றத்தை உடனே மறந்து விடுவதுஎதைக் காட்டிலும் சிறந்தது?
a)
அ) சண்டை இடுவதை
b)
ஆ) பொறுத்துக்கொள்வதை
c)
இ) கோபம் கொள்வதை
d)
ஈ) அடிப்பதை
Reset
