NEW
Font size
Worksheetsஉலகநீதி ஆண்டு 5
Total questions: 5
Worksheet time: 4mins
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்பு அதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து செயல்படக்கூடாது.
இளமையில் நாம் மூத்தோர்களின் அறிவுரைகள் கேளாது மனதின் ஆசைக்கு ஆளாகி ஆபத்தான வழியில் செல்ல வாய்ப்புண்டு.
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்.
எழிலனின் விரோதி திடீரென்று அவனிடம் நட்புக் கொள்வதை அறிந்த அவனது பெற்றோர் அவனிடம் நட்பு கொள்ளக்கூடாது என்று கூறினர்.
ஆரம்பப்பள்ளியில் நாம் தேர்வு செய்யும் நண்பர்கள் தவறான போக்கு உள்ளவராக இருத்தல் அவசியம்
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்.
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்.
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.
பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது.
சர்வின் பிரத்தியேக வகுப்பு முடிந்ததும் தினமும் பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள மரத்தடியில் அமர்ந்து தன் நண்பர்களோடு வீணே பொழுதைக் கழிப்பான். தாமதமாகவே அன்றாடம் வீடு திரும்புவான். இது போன்ற செயல் முறையற்றது என அவனின் தாய் கூறியிருந்த போதினும் அவன் போக்கில் மாற்றமில்லை.
மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்.
