Font size
Worksheetssamayam kuiz 1
Total questions: 36
Worksheet time: 18mins
நமக்கு மந்திர உபதேசம் செய்யும் குரு யார்?
What type of Guru who teaches us manthra?
போதனா குரு
Bothanaa Guru
உபதேச குரு
Ubathesa Guru
கிரியா குரு
Kiriyaa Guru
நமக்கு பூஜை முறைகளைக் கற்பிக்கும் குரு யார்?
What type of Guru who teaches us the methods of worship?
கிரியா குரு
Kiriyaa Guru
உபதேச குரு
Ubathesa Guru
போதனா குரு
Bothanaa Guru
சமய தத்துவங்களைப் போதிக்கும் குருவை _______ என்போம்.
The guru who teaches religious philosophies is called __________.
கிரியா குரு
Kiriyaa Guru
உபதேச குரு
Ubathesa Guru
போதனா குரு
Bothanaa Guru
குருமார்களின் பெயரைக் கண்டுப்பிடிக்கவும்/ Find the Guru’s name.
இராமகிருஷ்ண பரமஹம்சர்
Iraamakiruhnaa Paramahamsar
ஆதிசங்கர பகவத்பாதர்
Aathisankara Baghavathpaathar
இராமலிங்க வள்ளலார்
Raamalingga Vallalaar
குருமார்களின் பெயரைக் கண்டுப்பிடிக்கவும்/ Find the Guru’s name.
ஆதிசங்கர பகவத்பாதர்
Aathisankara Baghavathpaathar
இராமலிங்க வள்ளலார்
Raamalingga Vallalaar
இராமகிருஷ்ண பரமஹம்சர்
Iraamakiruhnaa Paramahamsar
குருமார்களின் பெயரைக் கண்டுப்பிடிக்கவும்/ Find the Guru’s name.
ஆதிசங்கர பகவத்பாதர்
Aathisankara Baghavathpaathar
இராமகிருஷ்ண பரமஹம்சர்
Iraamakiruhnaa Paramahamsar
இராகவேந்திரர்
Raghaventhirar
நால்வர் துதி யாருக்காக பாடிய பாடல்?
Naalvar Thuthi was sung for whom?
ஆழ்வார்கள்/ Aalvaargal
நாயன்மார்கள்/ Nayanmaargal
சைவ சமயக் குரவர்கள்/ Saiva samaya kuravargal
அடியார்கள்/ Adiyargal
அப்பர் தன் கையில் வைத்திருப்பதை என்னவென்று அழைப்போம்?
What is Appar holding in his hands?
பொற்றாளம்/ Potralam
திருவாசகம்/ Thiruvaasagam
செங்கோல்/ Senggool
உழவாரம்/ Uzhavaaram
திருஞானசம்பந்தர் கையில் இருப்பது என்ன?
What is Thirunyanasambanthar holding in his hands?
உழவாரம்/ Uzhavaaram
பொற்றாளம்/ Potralam
திருவாசகம்/ Thiruvaasagam
செங்கோல்/ Senggool
Naalvar Thuthi was sung by whom?
நால்வர் துதியைப் பாடியவர் யார்?
பசுபதி சிவாச்சாரியார்/ Pasupathy Sivachariyar
உமாபதி சிவாச்சாரியார்/ Umapathy Sivachariyar
சேதுபதி சிவாச்சாரியார்/ Sethupathy Sivachariyar
தளபதி சிவாச்சாரியார்/ Thalapathy Sivachariyar
நால்வர் தூதியில் இரண்டாவது வரி யாரைப் பற்றியது?
Second verse in Naalvar Thuthi song was dedicated to whom?
திருஞானசம்பந்தர்/ Thirunyanasambanthar
திருநாவுக்கரசர்/ Thirunavukkarasar
சுந்தரர்/ Suntharar
மாணிக்கவாசகர்/ Maanikkavasagar
சமயம் என்றால் என்ன?
What is Samayam?
சமையல் செய்வது/ Samaiyal Seivathu
ஆன்மாவைப் பக்குவப்படுத்துதல்/ Aanmaavai Pakkuvappaduthuthal
சமயவாதியாக்குவது/ Samayavaathiyaaga aakuvathu
இக்காலக்கட்டத்தில் முகக்கவரி இல்லாமல் வெளியே செல்வது எதைக் குறிக்கும்?
During these days, going out without your mask explains which one of these?
சமயவாதி/ Samayavaathi
சமயவாதியற்றவர்/ Samayavaathiyatravar
Choose a suitable answer for the picture above.
மேற்காணும் படம் எதை உணர்த்துகிறது?
சமயவாதி/ Samayavaathi
சமயவாதியற்றவர்/ Samayavaathiyatravar
மேற்காணும் படம் எதை உணர்துகிறது?
Choose a suitable answer for the picture above.
சமயவாதி/ Samayavaathi
சமயவாதியற்றவர்/ Samayavathiyatravar
மேற்காணும் படம் எதை உணர்த்துகிறது?
Choose a suitable answer for the picture above.
சமயவாதி/ Samayavaathi
சமயவாதியற்றவர்/ Samayavaathiyatravar
கணபதியை முழுமுதற் கடவுளாகக் கொண்ட வழிபாடு _________________.
கௌமாரம்
சைவம்
காணாபத்யம்
விநாயகரின் திருவுருவத்தைக் குறிப்பவை. ஒன்றைத் தவிர.
தும்பிக்கை
யானை முகம்
நீண்ட வால்
பெரிய காதுகள்
விநாயகரை எப்படி வணங்குவது?
மண்டியிட்டு
தோப்புக்கரணம்
குட்டிக்கரணம்
சரியான இணையைத் தேர்ந்தெடுக.
Sariyana inaiyai therntheduga...
சரியான இணையைத் தேர்ந்தெடுக.
Sariyana inaiyai theernthediga...
இந்த காதாபாத்திரத்தைக் கொண்டுள்ள அவதாரம் எது?
Intha kathapaathirathai kondulla avatharam ethu?
ஆதிசங்கரர் சமயத்தை எத்தனை வகையாக பிரித்து கொடுத்தர் ?
Athishankarar samayathai ethanai vagaiyaga pirithu koduthar?
72
6
10
12
வைசியரை காட்டும் படம் எது?
Vaishyarai kaattum padam ethu?
தசாவதாரம் என்பது என்ன?
Dasavatharam enbathu enna?
மனிதர்களிடையே தருமங்கள் நிலை நாட்ட ஶ்ரீ விஷ்ணு பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.
Manithargalidaiye Dharmanggalai nilai naatte Sri Vishnu bumiyil edutha 10 avatharanggal.
ஶ்ரீ விஷ்ணு கடவுள் என்பதை வலியுறுத்த பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.
Sri Vishnu Kadavul enbathai valiyurutha bumiyil edutha 10 avatharangal
ஶ்ரீ மன் நாராயணன், கடவுள் என்பதை வலியுறுத்த பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.
Sri Man Narayanan, Kadavul enbathai valiyurutha bumiyil edutha 10 avatharam.
மனிதர்களிடையே தருமங்களை அழிக்க ஶ்ரீ மன் நாராயணன் பூமியில் எடுத்த 10 அவதாரங்கள்.
Manithargalidaiye dharmanggalai azhikka Sri Man Narayanan bumiyil edutha 10 avatharanggal.
திருநாமம் ஶ்ரீ விஷ்ணுவின் எதை குறிக்கிறது ?
Thirunamam Sri Vishnuvin ethai kurikirathu..............?
இது இந்து வழிப்பாட்டின் எந்த நிலையைக் காட்டுகிறது?
Ithu Hindu valipaatthin entha nilaiyai kaaddukirathu?
உருவம்
Uruvam
அருவம்
Aruvam
அருவுருவம்
Aruvuruvam
ஒளி
Oli
இவர் இருக்கும் நிலை என்ன? இவர் எந்த சமயத்தைச் சார்ந்த வழிப்பாடு தெய்வம்?
Ivar irukkum nilai enna? Ivar entha samayathai saarntha vazhipaadu theivam?
வேக நிலை, சாக்தம்
Veega Nilai, Saktham
வேக நிலை, அசைவம்
Veega Nilai, Asaivam
வேக நிலை, சைவம்
Veega Nilai, Saivam
வேக நிலை, வைணவம்
Veega Nilai, Vainavam
இந்த படம் உணர்த்தும் இந்துக்களின் விழா எது?
Intha padam unarthum Hindukalin Vizha ethu?
தைப்பொங்கல்
Thaipongal
விநாயகர் சதூர்த்தி
Vinayagar Saturthi
Deepavali
தீபாவளி
கிருஷ்ண ஜெயந்தி
Krishna Jayanthi
இதை யார் உணர்த்துகிறார்?
Ithai yaar unarthugirar?
இதை யார் உணர்த்துகிறார்?
Ithai yaar unarthugirar?
எந்த சமய கடவுளின் என்ன வடிவம் இது ?
Entha samaya kadavulin enna vadivam ithu?
சாக்தம்-காளி
SAKTHAM-KALI
சாக்தம்-லலிதா
SAKTHAM-LALITHA
சௌரம்-காளி
SAURAM-KALI
கௌமாரம்-காளி
KAUMARAM-KALI
இந்த குருக்களை எப்படி அழைப்போம்?
Intha gurukulai eppadi alaippom?
உபதேச குரு
UPADHESA GURU
போதனா குரு
BHOOTHANA GURU
கிரியா குரு
KIRIYA GURU
யார் சமய வகுப்பை நடத்துபவர் ?
Yaar samaya vaguppai nadathupavar?
போதனா குரு
BHOOTHANA GURU
கிரியா குரு
KIRIYA GURU
உபதேச குரு
UPADHESA GURU
இவரின் குரு யார்?
Ivarin guru yaar?
ஆதி சங்கரர்
Adhi Sankarar
இராமகிருஷ்ண பரமஹம்சர்
Ramakrishna Pramahamsar
இராகவேந்திரர்
Ragavendrar
ஜோதி வழிப்பாட்டை வலியுறுத்தியவர் யார்?
Jothi valipaathai unarthiyavar yaar?
