Font size
Worksheetsஒளிச்சேர்க்கை
Total questions: 24
Worksheet time: 12mins
ஒளிச்சேர்க்கை என்றால் என்ன?
கழிவுகளை அகற்றும் செயற்பாங்கு
தூண்டலுக்குத் துலங்கும் செயற்பாங்கு
இனவருத்திச் செய்யும் செயற்பாங்கு
சுயமாக உணவு தயாரிக்கும் செயற்பாங்கு
ஒரு வாரத்திற்குப் பிறகு செடியின் இலைகள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டன. இச்செடிக்கு என்ன கிடைக்கவில்லை?
சூரிய ஒளி
நீர்
கரிவளி
பச்சையம்
ஒளிச்சேர்க்கையின்வழி மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?
(சரியான மூன்று பதில்களைத் தேர்வு செய்க)
உயிர்வளியைப் பெறுதல்
கரிவளியைப் பெறுதல்
உணவைப் பெறுதல்
உணவைப் பெறுதல்
பூமி வெப்பமாவதிலிருந்து காக்கப்படுதல்
ஒளிச்சேர்க்கையின்வழி தாவரங்களிடமிருந்து நாம் எதைப் பெறுகிறோம்?
நீர்
பச்சையம்
சூரிய ஒளி
உயிர்வளி
ஒளிச்சேர்க்கைக்குத் தாவரங்களுக்கு என்ன தேவைப்படும்?
நீர், கரிவளி
கரிவளி, கஞ்சி
பச்சையம், சர்க்கரைப் பொருள்
கஞ்சி (சர்க்கரைப் பொருள்)
ஒளிச்சேர்க்கை தாவரத்தின் ___________ பகுதியில் நடைபெறுகிறது.
தண்டு
இலை
வேர்
காய்
சர்க்கரைப்பொருள் சேர்ந்து தாவரத்தின் இலை, தண்டு, வேர், விதை, பூ, _________ ஆகிய பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது.
காய்
வால்
பல்
ஒளிச்சேர்க்கையின்வழி தாவரம், ___________ போன்ற சர்க்கரைப் பொருளை உணவாகப் பெறுகின்றது.
கஞ்சி
சீனி
பழச்சாறு
பச்சைத் தாவரம் ______________ துணையுடன் சுயமாக உணவு தயாரிக்கின்றன.
சூரிய ஒலி
சூரிய ஒளி
மின்குமிழ்
தாவரங்கள் உணவு தயாரிக்கும் செயற்பாங்கிணை ____________கூறுவர்.
சக்கரைப்பொருள்
ஒளிச்சேர்க்கை
உயிர்வளி
உயிர்வளி இலைகளின் ____________________வழி வெளியேற்றப்படுகின்றது.
சிறு சிறு ஓட்டைகள்
துவாரங்கள்
கோடுகள்
ஒளிச்சேர்க்கைக்கு கரிவளி அவசியம் என்பதனைக் கண்டறிய ________________ பயன்படுத்தப்படுகிறது.
காளியம் ஹிட்ரொக்சிட்
சாம்பரம் நீரகவுயிரகம்
உரம்
ஒளிச்சேர்க்கைக்கு சூரியஒளி அவசியம் என்பதனைக் கண்டறிய_______________________ கொண்டு பரிசோதனை மேற்கொள்வர்.
திறந்த வெளியில் வைப்பர்
துவாரம் கொண்ட அட்டைப்பெட்டி
துவாரம் இல்லாத அட்டைப்பெட்டி
ஒளிச்சேர்க்கைக்கு நீர் அவசியம் என்பதனைக் கண்டறிய செடிக்கு ______________________ நீர் ஊற்றுவர்.
குளிர் காலத்தில்
தினமும்
ஒரு வாரத்திற்கு ஒரு முறை
கீழ்க்கண்ட படத்தின் குறியீட்டினைக் குறிப்பிடவும்
கரிவளி
உயிர்வளி
நீராவி
கீழ்க்கண்ட படத்தின் குறியீட்டினைக் குறிப்பிடவும்
உயிர்வளி
காற்று
கரிவளி
ஒளிச்சேர்க்கையில் தேவைப்படும் பொருள்கள்?
நீர் + கரிவளி + சூரிய ஓளி + பச்சையம்
நீர் + காற்று + சூரிய ஓளி
காளானால் ஒளிச்சேர்க்கை செயற்பாங்கு செய்ய முடியாது காரணம் ___________ .
பச்சையம் இல்லை
கரிவளி இல்லை
தாவரங்கள் இரவு நேரங்களில் ஒளிச்சேர்க்கை செயற்பாங்கு செய்யாது காரணம் _________ .
காற்று இல்லை
சூரிய ஒளி இல்லை
தாவரங்கள் சர்க்கரைப் பொருள் (கஞ்சி) எங்கே சேமித்து வைக்கும்?
காய்
தண்டு
வேர்
அனைத்தும்
தாவரங்கள் இல்லை என்றால் உலகுக்கு என்ன நிகழும்?
அனைத்து உயிர்களும் மடிந்துவிடும்.
அனைத்து உயிர்களும் தொடர்ந்து வாழும்.
தாவர உண்ணிகள் மட்டும் அழியும்.
விலங்குகள் மடிந்து விடும்.
எது ஒளிச்சேர்க்கை செய்யவில்லை?
எது தண்டில் உணவைச் சேமிக்கும் செடியாகும்?
மரவள்ளிச் செடி
செம்பருத்திச் செடி
கரும்பு
மா மரம்
தாவரங்கள் தயாரிக்கும் உணவு அவற்றிற்கு எவ்வாறு பயனளிக்கின்றது?
வளர்ச்சிக்காக
நகர
பிற உயிரினங்களுக்கு உணவளிக்க
நீரில்லாக் காலங்களில் உதவ
