wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வாடா மலர் 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வாடா மலர் நாவலின் எழுத்தாளர் யார்?

a)

கு.அழகிரிசாமி

b)

பாரதிதாசன்

c)

மு.வரதராசன்

d)

ந.பார்த்தசாரதி

2.

நாவலாசிரியரின் இயற்பெயர் என்ன?

a)

திருமணி

b)

செல்வமணி

c)

வெங்கடாசலம்

d)

திருவெங்கடம்

3.

வாடமலர் நாவலின் முதன்மை கரு என்ன?

a)

ஒருவரின் நல்வாழ்விற்கு ஒழுக்கம் அவசியம்

b)

நல்வாழ்விற்கு அன்பே ஆதாரம்

c)

நல்வாழ்விற்கு நட்பைப்போற்ற வேண்டும்

d)

ஒருவரின் நல்வாழ்விற்கு கல்வி அவசியம்

4.

இந்நாவலின் முதன்மை கதை மாந்தர் யார்?

a)

குழந்தை வேல்

b)

தானப்பன்

c)

முருகையா

d)

வச்சிரநாதன்

5.

இவர்களுள் யார் தானப்பனின் சித்தி?

a)

சுடர்விழி

b)

மனோன்மணி

c)

மோகனா

d)

பூங்கொடி

6.

இவர்களுள் ஒருவர் தானப்பனுக்கு உறவல்ல. யார் அவர்?

a)

மோகனா

b)

மனோன்மணி

c)

சுடர்விழி

d)

பூங்கொடி

7.

இவர்களுள் ஒருவர் குழந்தை வேலுவின் குடும்பத்திற்கு உறவல்ல . யார் அவர்?

a)

மீனாட்சி அம்மாள்

b)

கனகம்

c)

பூங்கொடி

d)

நறுமலர்

8.

குழந்தை வேலு தானப்பன் ஆரம்ப கால நட்பில் அவர்கள் விளையாடிய விளையாட்டு யாவை?

a)

சடு குடு , பம்பரம்

b)

சடுகுடு ,பம்பரம், கதைக் கூறுவது

c)

கதைக்கூறுவது ,சடுகுடு ,பம்பரம், காற்றாடி பறக்கவிடுதல்

d)

கதைக்கூறுவது ,சடுகுடு ,பம்பரம், காற்றாடி பறக்கவிடுதல் , புள்ளடித்தல் , கோலி ஆடுதல்

9.

ஏன் குழந்தை வேலுவால் தானப்பனுடன் தொடர்ந்து விளையாட முடியவில்லை?

a)

இருவருக்கும் சண்டை

b)

தனப்பனின் தாய் ஏசியதால்

c)

தானப்பனின் தாய் இறந்ததால்

d)

மீனாட்சி அம்மாள் குழந்தை வேலுவை ஏசியதால்

10.

தானப்பனின் வீட்டில் புதிய உறவு

குழந்தை வேலு கடுமையான பேச்சுக்கு ஆளாகிறான்

சுடர்விழி வெறுந்தரையில் கவனிப்பாரின்றி கிடக்கிறால் - இதற்குக் காரணமென்ன?

a)

தானப்பனின் அப்பா புதிய வேலைக்காரியை வைத்திருக்கிறார்.

b)

தானப்பனின் தாயாரின் கொடுமை

c)

தானப்பனின் சித்தியின் கொடுமை

d)

தானப்பனின் பொறுப்பற்ற பண்பு