Worksheetsவரலாறு மீள்பார்வை
Total questions: 31
Worksheet time: 16mins
நாம் ஏன் நாட்டுத் தலைவரை மதிக்க வேண்டும் ?
சுபிட்சத்தைத் நிலைநாட்டுவதற்கு அல்ல
ஒருமைப்பாட்டை வலுப்படுத்த
விட்டுக்கொடுக்கும் பண்பை மேம்படுத்துவதற்கு அல்ல
சுயமரியாதையை பாதுகாக்க
நாம் இறையாண்மை நிறை அரசரை எப்படி போற்றலாம்?
அரசுரிமைச் சின்னங்களை மதிப்பதன் வழி
விசுவாசத்தை வெளிப்படுத்தாமல் மனதில் வைத்திருப்பதன் வழி
நம் நாட்டு இரகசியங்களை வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுடன் பகிர்ந்து கொள்வதன் வழி
புரூக் குடும்பத்தினர் ___________________ ஆட்சி செய்தனர்.
சபாவை
சரவாக்கை
மலாக்காவை
பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்
_______________ நிர்வாகப்பணியில் ஆலோசகராக இருந்தனர்.
அன்னியர்
சுல்தான்
பிரிட்டிஷார்
டச்சுக்காரர்
பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலம்
_______________ சமயம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு மட்டுமே தலைவர்.
ஒற்றுமை
குடும்பம்
இஸ்லாமிய
பண்பாடு
பண்டைய மலாய் அரசின் ஆட்சிக்காலம்
சுல்தான் முழு ________________.
உறவுள்ளவர்
அன்பானவர்
அதிகாரமிக்கவர்
ஆற்றல்மிக்கவர்
பிரிட்டிஷ் காலனித்துவ அரசமைப்பிற்கும் ஜப்பானிய ஆக்கிரமிப்புக் காலத்தில் அரசமைப்பிற்கும் உள்ள ஒற்றுமைகள் யாவை?
அரசர் அல்லது சுல்தான் மாநிலத் தலைவராக நிலைநிறுத்தப்பட்டார்
ஜப்பானிய ஆளுநர் மலாய் மாநிலங்களின் நிர்வாகத்தை நிர்வகித்தார்
அரசர் அல்லது சுல்தான் முழு அதிகாரம் பெற்றிருக்கவில்லை
பங்கோர் உடன்படிக்கை எந்த ஆண்டு கையெழுதிடப்பட்டது
1974
1874
1847
ஈயச் சுரங்க விவகாரத்தில் யாரிடையே சண்டைகள் மூண்டன.
லோங் ஜபார் - ஙா இப்ரஹிம்
கீ ஹீன் - லோங் ஜபார்
கீ ஹீன் - ஹய் சான்
மலாயாவில் காணப்பட்ட முக்கிய நிலவளம்.
தங்கம்
ஈயம்
வாணிபப் பரிவர்த்தனையில் பயன்படுத்தப்படுகிறது.
நிர்வாக மொழி
வாணிப மொழி
1. மலாய்மொழி பங்கினைக் குறிக்கும் கூற்றினைத் தேர்ந்தெடு.
அதிகாரப்பூர்வ மொழி
பேசும் மொழி
வழக்கு மொழி
மலாய்மொழியில் மொத்தம் எத்தனை பங்குகள் உள்ளன?
7
6
8
9
3. மலாய்மொழியில் பிற மொழி ஆதிக்கம் உள்ளது.
சரி
தவறு
4. மலாய்மொழி எப்பொழுது தொடர்பு மொழியாகத் திகழ்ந்தது?
பரமேஸ்வரா வருகையின் போது.
மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும்போது.
மலாக்கா மலாய் மன்னர் ஆட்சியின் போது.
7. நிர்வாக மொழியாகப் பங்கு ஆற்றிய மலாய்மொழி பற்றி சரியான கூறுகளைக் குறிப்பிடுக.
அன்று- மலாக்கா மலாய் மன்னராட்சிக் கால நிர்வாகத்தில் மலாய்மொழி பயன்படுத்தப்பட்டது.
இன்று- மலாய்மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அரசு அலுவல்களின் பயன்படுத்தப்படுக்கின்றது.
இன்று- மலாய்மொழி நம் நாட்டின் வணிக துறையில் முதன்மை மொழியாக அமைந்துள்ளது.
8. மலாய்மொழியின் 4 பங்கினைக் கூறவும்.
1. மலாய்மொழி பங்கினைக் குறிக்கும் கூற்றினைத் தேர்ந்தெடு.
அதிகாரப்பூர்வ மொழி
பேசும் மொழி
வழக்கு மொழி
மலாய்மொழியில் மொத்தம் எத்தனை பங்குகள் உள்ளன?
7
6
8
9
4. மலாய்மொழி எப்பொழுது தொடர்பு மொழியாகத் திகழ்ந்தது?
பரமேஸ்வரா வருகையின் போது.
மக்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும்போது.
மலாக்கா மலாய் மன்னர் ஆட்சியின் போது.
8. மலாய்மொழியின் 4 பங்கினைக் கூறவும்.
10. சட்ட மொழி இன்று எந்நிலை உள்ளது ?
மலாய்மொழி நாட்டின் சட்ட மொழியாகப் பயன்படுத்தவில்லை.
மலாய்மொழி நாட்டின் சட்ட அமைப்பு முறையில் முதன்மை மொழியாகத் திகழ்கிறது.
கெடா, பேராக், சிலாங்கூர், ஜொகூர், பகாங், திரங்கானு மற்றும் கிளந்தான் எவ்வகை விளிப்புமுறை ஆகும்?
ராஜா
யாங் டி பெர்துவான் பெசார்
சுல்தான்
இறையாண்மையைக் குறிக்கும் பொருள் யாது?
அரசரின் கட்டளைக்கு எதிராக மக்கள் செயல்படுவது ஆகும்
அரசு, ஆட்சிப்பகுதி ஆகியவை மீதான அரசரின் அதிகாரத்தைக் குறிப்பவையாகும்
__________________என்பது பல்வேறு மொழிகளைப் பேசும் சமூகத்தினரிடையே தொடர்பு மற்றும் உறவு மொழியாகும்.
மலாய் சொற்கள்
மலாய்மொழி
லிங்குவா பிரன்கா
வரலாற்று அறிஞர்கள் மலாயாவிற்கு இஸ்லாமிய சமயத்தின் வருகையை .......... மற்றும் எழுத்துப் படைப்புகளின் மூலம் நிரூபிக்கின்றனர்.
அகழ்வாராய்ச்சி
பதிவு
பேச்சு
இஸ்லாமிய சமயத்தை ஏற்றுக் கொண்ட பண்டைய கால மலாய் அரசு ........மற்றும் கெடா துவா ஆகும்.
வட சுமத்திரா
திரங்கானு
மலாக்கா
முற்காலத்தில் அரசர் தலைமையேற்கும் மாநிலத்தை _______________என்றனர்.
ஆட்சி
சமயம்
அரசு
நம் நாட்டில் அரசமைப்பு _____________அரசுகளின் காலம் தொடங்கி இன்றுவரை நீடித்து வருகிறது.
பண்டைய மலாய்
பிரிட்டிஷார்
தற்போதைய
ஜப்பானியர் ஆக்கிரமிப்பு.........
2 சரியான விடைகளைத் தேர்ந்தெடுக.
பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
மலேனியன் யூனியன் தோன்றியது
அரசியல் கட்சிகள் தோன்றின
உள்ளூர்த் தலைவர்கள் சுதந்தத்திற்கு முழு மூச்சாகப் போராடினர்.
இரண்டாம் உலகப்போரில் ___________ வெற்றிகரமாக நம் நாட்டை ஆக்கிரமித்தது.
ஜப்பான்
இங்கிலாந்து
