wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

789 +2 history

Total questions: 45

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?

a)

மார்ச் 23, 1940

b)

ஆகஸ்ட் 8, 1940

c)

அக்டோபர் 17, 1940

d)

ஆகஸ்ட் 9, 1942

2.

பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. இந்து – முஸ்லீம் கலவரம்         1. மோகன் சிங்

ஆ.ஆகஸ்ட் கொடை    2. கோவிந்தகோவிந்த் பல்லப் பந்த்

இ. பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்         3. லின்லித்கோ பிரபு

ஈ. இந்திய தேசிய இராணுவம்        4. நவகாளி

a)

3 4 2 1

b)

4 2 1 3

c)

4 3 2 1

d)

3 2 4 1

3.

கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?

அ) வேவல் பிரபு

ஆ) லின்லித்கோ பிரபு

இ) மௌண்ட்பேட்டன் பிரபு

ஈ) இவர்களில் யாருமில்லை

a)

வேவல் பிரபு

b)

லின்லித்கோ பிரபு

c)

மௌண்ட்பேட்டன் பிரபு

d)

இவர்களில் யாருமில்லை

4.

பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. அமெரிக்கக் குடியரசுத் தலைவர்                   1. டோஜாஆ. சீனக் குடியரசுத் தலைவர்                              2. வின்ஸ்ட ன் சர்ச்சில்

இ.பிரிட்டிஷ் பிரதமர்                                 3. ஷியாங் கே ஷேக்

ஈ. ஜப்பான் பிரதமர்                                   4. எஃப்.டி. ரூஸ்வெல்ட்

a)

1 4 3 2

b)

1 3 2 4

c)

4 3 2 1

d)

4 2 3 1

5.

சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?

a)

1938

b)

1939

c)

1940

d)

1942

6.

மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்?

a)

சட்டமறுப்பு இயக்கம்

b)

ஒத்துழையாமை இயக்கம்

c)

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

d)

இவை அனைத்தும்

7.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

a)

உஷா மேத்தா

b)

பிரீத்தி வதேதார்

c)

ஆசப் அலி

d)

கேப்டன் லட்சுமி

8.

இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?

a)

ஜவஹர்லால் நேரு

b)

மோதிலால் நேரு

c)

இராஜாஜி

d)

சுபாஷ் சந்திர போஸ்

9.

1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?

a)

வேவல் பிரபு

b)

லின்லித்கோ பிரபு

c)

மௌண்ட்பேட்டன் பிரபு

d)

வின்ஸ்ட ன் சர்ச்சில்

10.

கூற்று: வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை.

காரணம்: அப்போதைய பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையைப் பின்பற்றியது.

a)

கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது

b)

கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்கவில்லை.

c)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு –

d)

கூற்று தவறு ஆனால் காரணம் சரி

11.

இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?

a)

ஜெர்மனி

b)

ஜப்பான்

c)

பிரான்ஸ்

d)

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

12.

இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர்………………………… ஆகும்.

a)

சுபாஷ் படைப்பிரிவு

b)

கஸ்தூர்பா படைப்பிரிவு

c)

கேப்டன் லட்சுமி படைப்பிரிவு

d)

ஜான்ஸி ராணி படைப்பிரிவு

13.

சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?

a)

இரங்கூன்

b)

மலேயா

c)

இம்பால்

d)

சிங்கப்பூர்

14.

இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது?

a)

செங்கோட்டை, புதுடெல்லி

b)

பினாங்

c)

வைஸ்ரீகல் லாட்ஜ், சிம்லா

d)

சிங்கப்பூர்

15.

1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி

a)

வேவல் பிரபு

b)

லின்லித்கோ பிரபு

c)

மௌண்ட்பேட்டன் பிரபு

d)

கிளமண்ட் அட்லி

16.

1946இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

a)

ஜவஹர்லால் நேரு

b)

மௌலானா அபுல் கலாம் ஆசாத்

c)

ராஜேந்திர பிரசாத்

d)

வல்லபாய் படேல்

17.

சரியான வரிசையில் அமைத்து விடையைத் தேர்வு செய்க.

(i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்

(ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்

(iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

(iv) இராஜாஜி திட்டம்

a)

ii, i, iii, iv

b)

i, iv, iii, ii

c)

iii, iv, i, ii

d)

iii, iv, ii, i

18.

பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.

(i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

(ii) நேரடி நடவடிக்கை நாள்

(iii) ஆகஸ்ட் கொடை

(iv) தனிநபர் சத்தியாகிரகம்

a)

i, ii, iii, iv

b)

iii, i, ii, iv

c)

iii, iv, i, ii

d)

i. iii, iv, ii

19.

இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?

a)

வின்ஸ்ட ன் சர்ச்சில்

b)

மௌண்ட்பேட்டன் பிரபு

c)

கிளமண்ட் அட்லி

d)

F.D.ரூஸ்வெல்ட்

20.

பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?

a)

ஆகஸ்ட் 15, 1947

b)

ஜனவரி 26, 1950

c)

ஜூன், 1948

d)

டிசம்பர், 1949

21.

பி ன்வ ரு வ ன வ ற்றை ப்

பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க

(அ) ஜேவிபி குழு - 1. 1928

(ஆ) சர் சிரில்

ராட்கிளிஃப்

- 2. மாநில மறுசீரமைப்பு

ஆணையம்

(இ) பசல் அலி - 3. 1948

(ஈ) நேரு குழு

அறிக்கை

- 4. எல்லை வரையறை

ஆணையம்

a)

1234

b)

3421

c)

4321

d)

4231

22.

பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி

அமைக்கவும்.

(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு

(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால

அரசாங்கம்

(iii) மௌண்ட்பேட்டன் திட்டம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து

விடையினை தேர்ந்தெடுக்கவும்.

a)

ii, i, iii

b)

i, ii, iii

c)

iii, ii, I

d)

ii, iii, i

23.

பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான

விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

(அ) சீன மக்கள்

குடியரசு

- 1. பெல்கிரேடு

(ஆ) பாண்டுங் மாநாடு - 2. மார்ச் 1947

(இ) ஆசிய உறவுகள்

மாநாடு

- 3. ஏப்ரல் 1955

(ஈ) அணிசேரா

இயக்கத்தின்

தோற்றம்

- 4. ஜனவரி 1, 1950

a)

3 4 2 1

b)

4 2 3 1

c)

4 3 2 1

d)

3 2 4 1

24.

பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத்

தேர்க

(i) சீன மக்கள் குடியரசு

(ii) சீனாவுடனான இந்தியப் போர்

(iii) அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்

(iv) பஞ்சசீலக் கொள்கை

(v) நேரு-லியாகத் அலி கான் ஒப்பந்தம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து

விடையினை தேர்ந்தெடுக்கவும்.

a)

i, ii, iii, iv, v

b)

iii, i , v, iv, ii

c)

iii, iv, i, v, ii

d)

i, iii, iv, v, ii

25.

மகாத்மாகாந்தியடிகள் படுகொலைசெய்யப்பட்ட

நாள் __________

a)

ஜனவரி 30, 1948

b)

ஆகஸ்ட் 15, 1947

c)

ஜனவரி 30, 1949

d)

அக்டோபர் 2, 1948

26.

ஆந்திர மாநில கோரிக்கையினை

முதன்முதலில் எழுப்பியவர் __________

a)

பொட்டி ஸ்ரீராமுலு

b)

பட்டாபி சீத்தாராமையா

c)

கே.எம். பணிக்கர்

d)

டி. பிரகாசம்

27.

பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து

தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது?

a)

அமேதி

b)

பம்பாய்

c)

நாக்பூர்

d)

மகவ்

28.

அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள்

தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்

a)

இராஜேந்திர பிரசாத்

b)

ஜவகர்லால் நேரு

c)

வல்லபாய் படேல்

d)

மௌலானா அபுல் கலாம் ஆசாத்

29.

அரசமைப்பு எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

a)

ஜனவரி 30, 1949

b)

ஆகஸ்ட் 15, 1947

c)

ஜனவரி 30, 1949

d)

நவம்பர் 26, 1949

30.

கூற்று: ராட்கிளிஃபின் எல்லை வரையறை

அனைத்து வகையான

மு ர ண்பா டு க ளை யு ம்

கொண்டிருந்தது.

காரணம்: முரண்பாடுகள் இருப்பினும் அது

அனைவராலும் ஒருமனதாக

ஏற்றுக்கொள்ளப்பட்டது.

a)

கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்

கூற்றை விளக்குகிறது.

b)

கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்

கூற்றை விளக்கவில்லை

c)

கூற்று சரி காரணம் தவறு.

d)

கூற்று தவறு காரணம் சரி.

31.

அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம்

எப்போது நடைபெற்றது?

a)

மார்ச் 22, 1949

b)

ஜனவரி 26, 1946

c)

டிசம்பர் 9, 1946

d)

டிசம்பர் 13, 1946

32.

மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல்

மாநிலம் __________

a)

காஷ்மீர்

b)

அஸ்ஸாம்

c)

ஆந்திரா

d)

ஒரிஸா

33.

பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக .

(i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்

(ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக

விதைகளின் பயன்பாடு

(iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து

விடையினைத் தேர்வு செய்க.

a)

ii, i, iii

b)

i, iii, ii

c)

iii, ii, i

d)

ii, iii, i

34.

இந்திய அரசாங்கம் __________ வகையான

மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.

a)

முதலாளித்துவ

b)

சமதர்ம

c)

தெய்வீக

d)

தொழிற்சாலை

35.

இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம்

எப்போது மேற்கொள்ளப்பட்டது?

a)

1951

b)

1952

c)

1976

d)

1978

36.

கொடுக்கப்பட்டுள்ள விடைக் குறிப்புகளைக்

கொண்டு பின்வருவனவற்றைப் ப�ொருத்தி

சரியான விடையைத் தேர்வு செய்க.

(அ) தொழில் மேம்பாடு

கொள்கைத் தீர்மானம்

- 1. 1951-56

(ஆ) இந்திய அறிவியல்

நிறுவனம்

- 2. இரண்டாவது

ஐ ந்தாண் டு

திட்டம்

(இ) மகலனோபிஸ் - 3. 1909

(ஈ) முதலாவது

ஐந்தாண்டு திட்டம்

- 4. 1956

a)

1 2 3 4

b)

3 1 4 2

c)

4 3 2 1

d)

4 2 3 1

37.

நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில்

இரண்டாவது முறையாக எப்போது

நடைமுறைப்படுத்தப்பட்டது?

a)

1961

b)

1972

c)

1976

d)

1978

38.

பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர்

a)

ராம் மனோகர் லோகியா

b)

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

c)

வினோபா பாவே

d)

சுந்தர் லால் பகுகுணா

39.

கூற்று சரி. கூற்று: ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய

நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.

காரணம்: பல நிலச்சுவான்தாரர்கள்

குத்தகைதாரர்களை வெளியேற்றி

நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ்

வேளாண்மையில் உள்ளதாக உரிமை

கோரினர்.

a)

கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்

கூற்றை விளக்குகிறது.

b)

கூற்று மற்றும் காரணம் சரி. காரணம்

கூற்றை விளக்கவில்லை

c)

கூற்று சரி. காரணம் தவறு.

d)

கூற்று தவறு. காரணம் சரி.

40.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு

உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு

நிறைவேற்றப்பட்டது?

a)

2005

b)

2006

c)

2007

d)

2008

41.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு

உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை

நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு

வழங்குகிறது?

a)

200

b)

150

c)

100

d)

75

42.

டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?

a)

1905

b)

1957

c)

1945

d)

1921

43.

1951ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?

a)

225

b)

5

c)

6

d)

7

44.

எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?

a)

1991

b)

2008

c)

2005

d)

1961

45.

தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

a)

1961

b)

1971

c)

1972

d)

1951