wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் அறிஞர்கள்

Total questions: 27

Worksheet time: 14mins

Name
Class
Date
1.
a)

உ.வே.சாமிநாத ஐயர்

b)

ஔவையார்

c)

மறைமலை அடிகள்

d)

ராமலிங்கம் பிள்ளை

2.
a)

உ.வே.சாமிநாத ஐயர்

b)

ஔவையார்

c)

மறைமலை அடிகள்

d)

ராமலிங்கம் பிள்ளை

3.
a)

வ.வே.சு. ஐயர்

b)

ஔவையார்

c)

மறைமலை அடிகள்

d)

ராமலிங்கம் பிள்ளை

4.
a)

உ.வே.சாமிநாத ஐயர்

b)

ஔவையார்

c)

மறைமலை அடிகள்

d)

ராமலிங்கம் பிள்ளை

5.

தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் தமிழ் அறிஞர் யார்?

a)

b)

c)

d)

6.

தமிழ் காவலராக விளங்கும் தமிழ் அறிஞர் யார்?

a)
b)
c)
d)
7.

சிறுகதை வளர உந்து சக்தியாக விளங்கிய தமிழ் அறிஞர் யார்?

a)
b)
c)
d)
8.

திருக்குறளை லத்தீனுக்கு மொழி பெயர்த்த தமிழ் அறிஞர் யார்?

a)
b)
c)
d)

9.

புறநானூறு, அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகிய நான்கு நூல்களில் பாடல்கள் எழுதியவர் ______.

a)

வ.வே.சு. ஐயர்

b)

ஔவையார்

c)

மறைமலை அடிகள்

d)

ராமலிங்கம் பிள்ளை

10.

பண்டைய இலக்கிய நூல்களைத் தேடி அச்சிட்டு தமிழின் தொன்மையையும் புகழையும் உலகறியச் செய்தார்.

a)

வ.வே.சு. ஐயர்

b)

ஔவையார்

c)

மறைமலை அடிகள்

d)

ராமலிங்கம் பிள்ளை

11.

''தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய மொழியாகும், அன்பே அவனுடை வழியாகும்'' என்று பாடியவர்.

a)

வ.வே.சு. ஐயர்

b)

ஔவையார்

c)

மறைமலை அடிகள்

d)

ராமலிங்கம் பிள்ளை

12.

தமிழின் மீது இருந்த பற்றால் தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

a)
b)
c)
d)
13.

கம்பராமாயணம் குறித்த ஆங்கில திறனாய்வை எழுதினார்.

a)
b)
c)
d)
14.

'உற்ற யாக்கையை உடல் மறந்தாலும்' என பாடல் வரிகளை மாற்ற நினைத்த தமிழ் அறிஞர்.

a)
b)
c)
d)
15.

எழுத்து, அகரமுதலி, மொழிபெயர்ப்பு, உரைநடை, இலக்கணம், காவியம், பிரபந்தம் என்று பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர்.

a)
b)
c)
d)
16.

யார் இவர் ?

a)

பாரதியார்

b)

ஓவியர்

c)

ஔவையார்

d)

கம்பர்

17.

இவர் பெயர் என்ன ?

a)

திருக்குறள்

b)

பாரதியார்

c)

குறள்

d)

திருவள்ளுவர்

18.

யார் இவர் ?

a)

மகாகவி பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

கம்பர்

d)

பாரதிதாசன்

19.

இவரின் பெயர் என்ன ?

a)

பாரதி

b)

ஔவை

c)

வள்ளுவர்

d)

கம்பர்

20.

யார் இவர் ?

a)

பாரதி

b)

பாரதிதாசன்

c)

கம்பர்

d)

கண்ணதாசன்

21.

முதல் குறள் யாது ?

a)
b)
c)
d)
22.

ஔவையாரின் படைப்பு என்ன ?

a)

ஆத்திசூடி

b)

புதியஆத்திசூடி

c)

திருக்குறள்

d)

இராமாயணம்

23.

'புதிய ஆத்திசூடி' யாருடைய படைப்பு ?

a)

ஔவையார்

b)

கம்பர்

c)

பாரதிதாசன்

d)

பாரதியார்

24.

கம்பரின் முதன்மைப் படைப்பு யாது ?

a)

திருக்குறள்

b)

கம்பராமாயணம்

c)

மூதுரை

d)

கொன்றை வேந்தன்

25.

வள்ளுவர் மொத்தம் ________________ குறள்களை எழுதியுள்ளார்.

a)

1330

b)

1300

c)

3330

d)

1033

26.

கம்பர் (கி.பி. 1180–1250) என்பவர் தமிழ் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றிய ................................... நூலானது புகழ் பெற்றதாகும்.

a)

சிலப்பதிகாரம்

b)

கம்பராமாயணம்

c)

மகாபாரதம்

d)

திருக்குறள்

27.

கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்ரவர்த்தி" போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர். கம்பரின் கவித்திறனால், "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற முதுமொழி தமிழில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய ...................... என கருதப்படுகிறது.

a)

இலக்கியம்

b)

தமிழ் நூல்

c)

இதிகாசம்