NEW
Font size
Worksheetssejarah kuiz
Total questions: 24
Worksheet time: 13mins
நம் நாடு _______-இல் சுதந்திரம் பெற்றது.
1943
1957
1959
1963
இவ்வாண்டு நாம் எத்தனையாவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடப்போகிறோம்?
57
59
64
66
தேசியக் கொடியில் மொத்தம் எத்தனை கோடுகள் உள்ளன?
12
13
14
15
எந்த நாட்டினர் நம் நாட்டை முதன் முதலில் ஆட்சி செய்தனர்?
போர்த்துக்கீசியர்
பிரித்தானியர்
ஜப்பானியர்
இந்தோனேசியர்
மலேசியாவிலுள்ள 3 கூட்டரசுப் பிரதேசங்களையும் உட்படுத்தி மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
11
14
15
16
18
நம் நாடு முதன் முதலில் தயாரித்த தேசிய மகிழுந்து ___________ ஆகும்.
புரோத்தோன் மைவி
புரோத்தோன் வீரா
புரோத்தோன் சாகா
புரோத்தோன் கஞ்சில்
மலேசிய மரபுச் சின்னத்தில் உள்ள 5 'கிரீஸ்' கத்திகள் எதனைப் பிரதிபலிக்கின்றன?
நாட்டிலுள்ள சமயங்கள்
தேசியக் கோட்பாடுகள்
ஐக்கிய மலாய் அரசு மாநிலங்கள்
கூட்டுச் சேரா மலாய் அரசு மாநிலங்கள்
தேசியக் கோட்பாடு மொத்தம் ஐந்து. அவற்றுள் மூன்றாவது கோட்பாடு _________________________ என்பதாகும்.
சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்.
பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.
நன்னடத்தையையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.
இஃது எந்த நாட்டின் கொடி?
அமெரிக்கா
மலேசியா
சீனா
இந்தியா
இக்கொடியினை எவ்வாறு அழைப்பர் ?
ஜாலோர் கீத்தா
ஜாலோர் மலேசியா
ஜாலோர் கெமிலாங்
ஜாலோர் ராஜா
மலேசியக் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன ?
3
4
5
6
மலெசியா நாடு சுதந்திரம் பெற்ற நாள் ............
31 மே 1957
31 ஆகஸ்டு 1947
31 ஆகஸ்டு 1957
16 செப்டம்பர் 1957
மலேசியா கொடியில் உள்ள சிவப்பு வர்ணம் எதனைக் குறிக்கிறது?
ஈரம்
அமைதி
வீரம்
சண்டை
மலேசியக் கொடியினை வடிவமைத்தவரின் பெயர் என்ன?
முகமது வீரா
முகமது அலி
முகமது ஹனிசா
முகமது ஹம்சா
4. சுதந்திர தின பிரகடனம் எங்கு நடைபெற்றது ?
A. கிளாப் சிலாங்கூர்
B. இரட்டை கோபுரம்
C. கோலாலம்பூர் கோபுரம்
7. சுதந்திர தின பிரகடனத்தின் போது துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேகா மெர்டேகா என்று முழங்கினார் ?
A.5
B.6
C.7
சுதந்திறத்திற்கு முன் மலேசியா ____________ என்று அழைக்கப்பட்டது
மலாயா
கடாரம்
நம் நாட்டின் சுதந்திர தந்தை ________________.
துன் தான் செங் லோக்
துங்கு அப்துல் ரஹ்மான்
கல் வெட்டு, புதை படிவம், கையெழுத்துப் பிரதி, கலைப்பொருள்கள் மற்றும் நாட்குறிப்பு ________________ ஆதாரமாகும்.
இரண்டாம் நிலை
முதன்மை
மலாக்காவை தோற்றுவித்தவர் _______________.
ஹாங் துவா
பரமேஸ்வரா
ஸ்ரீ விஜயா மலாயாவை இராஜ்யம் செய்ததற்கு முக்கிய ஆதாரம் ___________________
பூஜாங் பள்ளத்தாக்கு, கெடா
மலாக்கா கோட்டை
________________________ மலாக்காவின் புகழ்பெற்ற கடற்படை தளபதி ஆவார்.
ஹாங் கஸ்துரி
ஹாங் துவா
ஹாங் துவாவின் நண்பர்கள் இவர்கள் :
ஹாங் ஜெபாட், ஹாங் லேகிர்
ஹாங் கஸ்தூரி, ஹாங் லெக்கியூ
அனைவரும்
மலாயாவிற்கு சுதந்திரம் ஆகஸ்டு 31, 1957 என்று முதன் முதலில் துங்கு அப்துல் ரஹ்மான் எங்கு எப்போது பிரகடனம் செய்தார்?
பிப்ரவரி 20, 1956... பாடாங் பண்டார் ஹிலிர் மலாக்கா
நள்ளிரவு ஆகஸ்டு 30, 1957... புகிட் ஜாலில் அரங்கம்
