wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம்

Total questions: 36

Worksheet time: 22mins

Name
Class
Date
1.

ஆத்திசுடியை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

வள்ளலார்

d)

அதிவீரராமபாண்டியர்

2.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

நன்னெறி - சிவப்பிரகாச சுவாமிகள்

b)

நீதிநெறி - ஔவையார்

c)

நல்வழி - குமரகுருபர சுவாமிகள்

d)

வாக்குண்டாம் - பாரதியார்

3.

ஆத்திசுடியை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

வள்ளலார்

d)

அதிவீரராமபாண்டியர்

4.

கம்பரின் ஊர்

a)

திருவெண்ணெய் நல்லூர்

b)

திருவழுந்தூர்

c)

திருவரங்கம்

d)

இலங்கை

5.

வரவுக்குத் தக்க செலவு செய்ய வேண்டும் எனும் கருப்பொருளைக் கொண்ட செய்யுள் யாது?

a)

நாலடியார்

b)

மூதுரை

c)

நல்வழி

d)

திருவாசகம்

6.

கீழ்க்கண்ட படங்களில் ஏழு சீர்கள் மற்றும் இரண்டு அடிகள் கொண்ட செய்யுளை இயற்றியவர் யார்?

a)
b)
c)
d)
7.

நன்றி ஒருவற்குச் செய்தக்கா....... என்று தொடங்கும் செய்யுளை இயற்றியவர் யார்?

a)

உலகநாத பண்டிதர்

b)

பாரதியார்

c)

ஔவையார்

d)

திருவள்ளுவர்

8.

அதிவீரராம பாண்டியன் இயற்றிய நூல் எது?

a)

நல்வழி

b)

நாலடியார்

c)

வெற்றி வேற்கை

d)

திருவள்ளுவர்

9.

ஔவையார் எழுதிய நூல்கள் யாவை?

a)

புதிய ஆத்திசூடி

b)

ஆத்திசூடி

c)

கொன்றை வேந்தன்

d)

நல்வழி

e)

மூதுரை/வாக்குண்டாம்

10.

திருக்குறளை இயற்றியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

c)

அதிவீரராம பாண்டியன்

d)

உலகநாத பண்டிதர்

11.

கீழ்க்கண்டவைகளில் எது திருமுறையின் முதல் சொல்லாகும்?

a)

ஆனமுதலில்

b)

நன்றி

c)

வானாகி

d)

மாசில்

12.

1. வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

c)

அதிவீரராம பாண்டியன்

d)

உலகநாத பண்டிதர்

13.

திருக்குறளை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

தெய்வப்புலவர்

c)

பாரதிதாசன்

14.

து,தை,தொ எனும் எழுத்துகள் _______________ வகையைச் சார்ந்தவை.

a)

மெல்லின உயிர்மெய்

b)

வல்லின உயிர்மெய்

c)

உயிர்மெய்க் குறில்

d)

வல்லினமெய் எழுத்து

15.

ய,_____,_____,வ,____,ள - காலி இடத்தில் இருக்க வேண்டிய எழுத்துகள் யாவை ?

a)

ற,ழ,ல

b)

ர,ல,ழ

c)

ர,ழ,ல

d)

ற,ல,ழ

16.

நெடுங்கணக்கு மொத்தம் எத்தணை?

a)

247

b)

216

c)

18

d)

12

17.

தமிழ் ஆயுத எழுத்து மொத்தம் எத்தனை ?

a)

12

b)

18

c)

6

d)

1

18.

சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை ?

a)

6

b)

5

c)

2

d)

3

19.

இவற்றில் எது சுட்டெழுத்து அல்ல ?

a)

b)

c)

d)

20.

வினாவெழுத்தைச் சரியாக தெரிவு செய்க.

a)

க,ச,ட,த,ப,ற

b)

ங, ஞ, ன, ந, ம, ண

c)

கு, சு, டு, து, பு, று

d)

எ, ஏ, யா, ஆ, ஓ

21.

இவர் தமிழுக்கு வழங்கிய இலக்கியம் எது ?

a)

திருக்குறள்

b)

பகவத் கீதை

c)

சிவபுராணம்

d)

ஆத்திச்சூடி

22.

படத்தில் குறிப்பிட்டவருக்கு ஏற்ற இணை எது?

a)

ஆத்திசூடி - ஒளவையார்

b)

இராமாயணம் - வால்மிகி

c)

திருக்குறள் - திருவள்ளுவர்

d)

சிவபுராணம் - மாணிக்கவாசகர்

23.

இராமாயணத்தை இயற்றியவர் யார்?

a)

வால்மீகி

b)

வியாசர்

c)

நாரதர்

d)

மகாவிஷ்ணு

24.

மகாபாரதத்தை இயற்றியவர் யார்?

a)

வால்மீகி

b)

வியாசர்

c)

நாரதர்

d)

மகாவிஷ்ணு

25.

இராமரின் தந்தையின் பெயர் என்ன?

a)

ஜனகன்

b)

ஜடாயு

c)

தசரதன்

d)

பரதன்

26.

சீதையின் தந்தையின் பெயர் என்ன?

a)

ஜனகன்

b)

ஜடாயு

c)

தசரதன்

d)

பரதன்

27.

இராமர் எந்தத் தனுசை உடைத்தார்?

a)

விஷ்ணு தனுசு

b)

சிவ தனுசு

c)

இந்திர தனுசு

d)

மிதிலை தனுசு

28.

தாடகையை வதம் செய்யச் சொல்லி வேண்டியவர் யார்?

a)

வசிஷ்டர்

b)

விசுவாமித்திரர்

c)

மாரிசன்

d)

கௌதம முனிவர்

29.

கீழ்க்காண்பவர்களுள் யார் இராமனைப் பெற்றவர்?

a)

கோசலை

b)

கைகேயி

c)

சுமித்திரை

d)

மந்தரை

30.

கீழ்க்காண்பவர்களுள் யார் இராமனை வளர்த்தவர்?

a)

கோசலை

b)

கைகேயி

c)

சுமித்திரை

d)

மந்தரை

31.

கைகேயி தசரதனிடம் எத்தனை வரங்களைக் கேட்டாள்?

a)

1

b)

2

c)

3

d)

4

32.

இராமர் யாரைத் தம் தம்பியாக ஏற்கவில்லை?

a)

குகன்

b)

அனுமன்

c)

விபிஷ்ணன்

d)

கும்பகர்ணன்

33.

கங்கை நதிக்கரையைக் கடக்க இராமனுக்கு உதவியவர் யார்?

a)

அனுமன்

b)

இலக்குவனன்

c)

குகன்

d)

மாரிசன்

34.

கம்பரின் முதன்மைப் படைப்பு யாது ?

a)

திருக்குறள்

b)

கம்பராமாயணம்

c)

மூதுரை

d)

கொன்றை வேந்தன்

35.

வள்ளுவர் மொத்தம் ________________ குறள்களை எழுதியுள்ளார்.

a)

1330

b)

1300

c)

3330

d)

1033

36.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

நன்னெறி - சிவப்பிரகாச சுவாமிகள்

b)

நீதிநெறி - ஔவையார்

c)

நல்வழி - குமரகுருபர சுவாமிகள்

d)

வாக்குண்டாம் - பாரதியார்