NEW
Font size
Worksheetsஉலகநீதி
Total questions: 6
Worksheet time: 3mins
பயம் இல்லாமல், தனியாகப் பயணம் செய்யக்கூடாது.
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்
படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்வு செய்க.
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்
நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
கீழ்காணும் உரையாடலுக்கு ஏற்ப உலக நீதியைத் தெரிவு செய்க.
தாத்தா : எங்கே செல்கிறாய்?
தமயந்தி : கடைக்குச் செல்கிறேன் தாத்தா.
தாத்தா : நீ பயம் இல்லாமல் தனியாகச் செல்லக்கூடாது. எங்கு பயணம் செய்தாலும் பெற்றோரின் துணையுடன் செல்ல வேண்டும்.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்
நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்
உலகநீதியை எழுதியவர் யார்?
ஔவையார்
உலகநாத பண்டிதர்
அதிவீர ராம பண்டிதர்
கீழ்காணும் உரையாடலுக்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக்கவும்.
அக்கா: முகுந்தா! நீ முரளியுடன் சுற்றி திரிவதைப் பார்த்தேன். அவன் நல்லவர்களின் நட்பு இல்லாதவன். பார்த்து நடந்து கொள்.
முகுந்தன்: மன்னித்து விடுங்கள் அக்கா. இனிமேல் அவனுடன் நட்பு கொள்வதை நிறுத்தி விடுகிறேன்.
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்
படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
நிலையில்லா காரியத்தை நிறுத்த வேண்டாம்
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
