NEW
Font size
S
M
L
XL
Worksheetsகற்பனைக் கட்டுரை
Total questions: 6
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
பின்வருவனவற்றுள் கதை எழுதும் போது காண வேண்டிய முக்கியக் கூறுகள். ஒன்றைத் தவிர
a)
இடம்
b)
காலம்
c)
கதைமாந்தர்கள்
d)
உணர்வுகள்
2.
கதை எழுதும் போது....
a)
நான் என்று குறிப்பிடலாம்
b)
நான் என்று குறிப்பிடக் கூடாது
c)
பெயர்கள் எழுத தேவையில்லை
d)
சூழலைக் குறிப்பிட வேண்டாம்
3.
படக்கட்டுரையில் உரைக்குமிழ் இருந்தால்
a)
இரட்டை மேற்கோள் குறியிட்டு கூறியவற்றை எழுத வேண்டும்
b)
இரட்டை மேற்கோள் குறியிட்டு கூறியவற்றை எழுத வேண்டாம்
c)
படித்ததும் மறந்து விட வேண்டும்
d)
ஒற்றை மேற்கோள் குறியிட்டு கூறியவற்றை எழுத வேண்டும்
4.
கதையின் முடிவில்
a)
கவலையான சூழலில்தான் முடிக்க வேண்டும்
b)
கதையின் முக்கியக் கருத்தை வழியுருத்த வேண்டும்
c)
ஒரே வரி எழுதினால் போதும்
d)
கனவு காண வேண்டும்
5.
படத்தில் முக்கியக் கதைமாந்தர் யார்?
a)
A
b)
B
c)
C
d)
D
6.
ஓவியத்தை அதிக விலை கொடுத்து வாங்கிய கதை மாந்தர் யார்?
a)
A
b)
B
c)
C
d)
D
Reset
