wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7 8 9 10

Total questions: 26

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

குப்தர் காலம் குறித்த கீழ்க்கண்ட சான்றுகளில் எது

நம்ப முடியாதது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

a)

இலக்கியச் சா ன்றுகள்

b)

கல்வெட்டு சா ன்றுகள்

c)

நாணயச் சா ன்றுகள்

d)

கதைகள், புராணங்க ள்

2.

பொருத்துக

எழுதியவர் இலக்கியப் படைப் பு

(i) தன்வந்திரி - 1. சூரிய சித்தாந்தா

(ii) வராஹமிகிரா - 2. அமரகோ ஷா

(iii) ஆர்யபட்டர் - 3. பிருஹத்சம்ஹிதா

(iv) அமரசிம்மா - 4. ஆயுர்வேதா

a)

4,3,1,2

b)

4,1,2,3

c)

3,4,2,1

d)

4,3,2,1

3.

-----------க்குக் கவிராஜா என்ற பட்டம்

அளிக்கப்பட்டது.

a)

முதலாம் சந் திரகுப்தர்

b)

சமுத்திரகுப்தர்

c)

இரண்டா ம் சந் திரகுப்தர்

d)

ஸ்ரீகுப்தர்

4.

என்ற சீனப் பயணி பொ.ஆ. ஐந்தாம்

நூற்றாண்டின் இந்திய சமூகத்தைக் குறித்து

விரிவாக எழுதியுள்ளா ர்.

a)

இட்சிங்

b)

யுவான்-சுவாங்

c)

பாஹியான்

d)

வாங்-யுவான்-சீ

5.

கீழ்க்கண்டவற்றில் எது குப்தர் காலத்துக்

குடைவரைக் குகைக் கோ வில் இல்லை ?

(i) உதயகிரி குகை (ஒடிசா)

(ii) அஜந்தா – எல்லோரா குகை (மகாரா ஷ்டிரா)

(iii) எலிபண்டா குகை (மகாரா ஷ்டிரா)

(iv) பாக் (மத்தியப் பிரதேசம்)

a)

i

b)

ii

c)

iii

d)

iv

6.

தர்க்கம் குறித்த முதல் முழுமையான பெளத்த

நூலை எழுதியவர்

a)

திக்நாகர்

b)

வசுபந்து

c)

சந்திரகாமியா

d)

வராகமிகிரர்

7.

8-ஆம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின் போது சிந்து அரசர் ..................................

a)

ஹஜ்ஜஜ்

b)

முகமது-பின்-காஸிம்

c)

ஜெய சிம்ஹ

d)

தாகிர்

8.

கஜினி மாமுது, இந்தியாவுக்குள் .................... முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினர்.

a)

15

b)

17

c)

18

d)

19

9.

பாலம் பவோலி கல்வெட்டு ..................................... மொழியில் இருக்கிறது.

a)

சமஸ்கிருதம்

b)

பாரசீகமொழி

c)

அரபி

d)

உருது

10.

உலகப் புகழ்ப்பெற்ற கஜூராஹோ கோயிலைக் கட்டியவர்கள் .....................................

a)

ராஷ்டிரகூடர்

b)

டோமர்

c)

சண்டேளர்

d)

பரமர்

11.

மம்லுக் என்ற பெயர் ஒரு ..................................... க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்.

a)

அடிமை

b)

அரசர்

c)

இராணி

d)

படைவீரர்

12.

இப்ன் பதூதா ஒரு ..................................... நாட்டுப் பயணி.

a)

மொராக்கோ

b)

பெர்சியா

c)

துருக்கி

d)

சீனா

13.

சரியாகப் பொருத்தி, விடையைத் தெரிவு செய்க.

(i) ராமச்சந்திரா - 1. காகதீய

(ii) கான்-இ-ஜஹான் - 2. பத்மாவத்

(iii) மாலிக் முஹமத் ஜெய்சி - 3. மான்சிங்

(iஎ) மன் மந்திர் - 4. தேவகிரி

(அ) (ஆ) (இ) (ஈ)

a)

2, 1, 4, 3

b)

1, 2, 3, 4

c)

4, 1, 2, 3

d)

3, 1, 2, 4

14.

அரசப் பதவியை விடுத்து, தில்லியிலிருந்து விலகி முப்பதாண்டுகள் அமைதியில் வாழ்ந்த ஒரே

சுல்தான் .....................................

a)

முபாரக் ஷா

b)

ஆலம் கான்

c)

கிசர் கான்

d)

துக்ரில் கான்

15.

1. பிரபாகர் அவர் தனது மகள் ராஜஸ்ரீயை____________ என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்

a)

கிரகவர்மன்

b)

தேவகுப்தர்

c)

சசாங்கன்

d)

புஷ்யபுத்திரர்

16.

ஹர்ஷர் கன்னோசியின் அரியணையை__________ இன் அறிவுரையின்படி ஏற்றுக்கொண்டார்

a)

கிரகவர்மன்

b)

அவலோகிதேஷ்வர போதிசத்வர்

c)

பிரபாகரவர்த்தனர்

d)

போனி

17.

.____________என்பவர் அயலுறவு மற்றும் போர்கள் தொடர்பான அமைச்சர் ஆவார்

a)

குந்தலா

b)

பானு

c)

அவந்தி

d)

சர்வாகதா

18.

கீழ்கண்டவற்றுள் அவரால் எழுதப்பட்ட நூல் எது ?

a)

ஹர்ஷசரிதம்

b)

பிரியதர்சிகா

c)

அர்த்த சாஸ்திரம்

d)

விக்ரம ஊர்வசியம்

19.

கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

a)

தர்மபாலர் ரோமாபுரியில் பெரிய தொரு பௌத்த விகாரையைக் கட்டினார்

b)

இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார்

c)

மகிபாலன் கீதங்கள் வங்காளத்தின் கிராமப்பகுதிகளில் இப்போதும் பாடப்படுகின்றன

d)

கௌடபாடர் ஆகம சாத்திரத்தை இயற்றினார்

20.

தென்னிந்தியாவில் பண்பாட்டு வளர்ச்சி கீழ்க்கண்டவற்றில் எது சரியாக இணைக்கப்படவில்லை

a)

மூன்றாம் கோவிந்தன் வாதாபி

b)

ரவி கீர்த்தி இரண்டாம் புலிகேசி

c)

விஷயம் ராஷ்ட்டிரகூடர்

d)

நாம்மாழ்வார் குருகூர்

21.

தேர்ந்தெடுத்துப் பொருத்துக

(i)சிம்மவிஷ்ணு - 1. சாளுக்கிய அரசன்

(ii)முதலாம்ஜெயசிம்மன் - 2. பல்லவ அரசன்

(iii)முதலாம் ஆதித்தன் - 3கப்பல் தளம்

(iv)மாமல்லபுரம் - 4. சோழ அரசன்

a)

4,3,1,3

b)

4,1,2,3

c)

2,1,4,3.

d)

4,3,2,1

22.

காம்போஜம் என்பது நவீன__________

a)

அஸ்லாம்

b)

சுமத்ரா

c)

ஆனம்

d)

கம்போடியா

23.

____________சமணர்களின் நிறுவப்பட்ட ஒரு சமயம்

a)

சரவணபெலகொலா

b)

மதுரை

c)

காஞ்சி

d)

கழுகுமலை

24.

அரச குடும்பம் தொடர்பான சடங்குகளை நடத்துவதற்காகச் சாளுக்கியர்கள் கட்டப்பட்ட கோவில்கள் எங்கு உள்ளது

a)

ஐஹோல்

b)

வாதாபி

c)

மேகுடி

d)

பட்டாடக்கல்

25.

அயல்நாடு வணிகர்கள் ____________என்று அறியப்பட்டனர்

a)

பட்டணசாமி

b)

நானாதேசி

c)

விதேசி

d)

தேசி

26.

ஆதிசங்கரரால் எடுத்துரைக்கப்பட்ட கோட்பாடு_____________

a)

அத்வைதம்

b)

விசிஷ்டாத்வைதம்

c)

சைவசித்தாந்தம்

d)

வேதாந்தம்