Worksheetsஉவமைத்தொடர்
Total questions: 3
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
ரூபிணி அவள் அண்ணன் வாங்கி தந்த காலணியை ______ பாதுகாத்தாள்.
a)
சிலை மேல் எழுத்துப் போல
b)
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
c)
கண்ணினைக் காக்கும் இமை போல
2.
மரணப் படுக்கையில் ரவியின் பாட்டி பேசிய வார்த்தைகள் அவனின் மனதில் ______ பதிந்தது
a)
சூரியணைக் கண்ட பனி போல
b)
சிலை மேல் எழுத்துப் போல
c)
சேற்றில் மலர்ந்த செந்தாமரைப் போல
3.
பரிசளிப்பு விழாவில் தலைமையாசிரியர் ஆற்றிய உரை மாணவர்களின் மனதில் ____ ஆழமாகப் பதிந்தன.
a)
சேற்றில் முளைத்த செந்தாமரைப் போல
b)
சிலை மேல் எழுத்துப் போல
c)
கண்ணினைக் காக்கும் இமை போல
100 %
